சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி # பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம் # இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி # கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல் # வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை # ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல் # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு #


Comment count1
save
print A+     A-
உசிலை கல்லூரியில் ஊழல்!

ஆங்கிலேயர்களால் 'குற்றப் பரம்​பரையினர்’ என்று முத்திரை குத்தப்​பட்ட பிரமலைக் கள்ளர் சமூகத்தாரை முன்னேற்றுவதற்காக ஆரம்பிக்கப்​பட்டதுதான் 'கள்ளர் பொது நிதி’. சுதந்திரத்துக்குப் பிறகு இது, 'கள்ளர் கல்விக் கழகம்’ என மாறி, இப்போது இதன் கட்டுப்பாட்டில் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கலைக் கல்லூரி உள்ளிட்ட ஏகப்பட்ட சொத்துகள் இருக்கின்றன. சொத்து என்றால் பிரச்னை இருக்க வேண்டுமே...  'அரசு உதவி பெறும் பசும்பொன் முத்து​ராமலிங்கத் தேவர் கலைக் கல்லூரியில் நிதி ஆளுமையில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்​கின்றன. எனவே கல்லூரி நிர்வாகக் குழுவைக் கலைத்துவிட்டு, தனி அலுவலரை நியமனம் செய்து முறைப்படி விசாரணை நடத்த வேண்டும்’  என்று தமிழக முதல்வருக்கும் பதிவுத் துறை தலைவருக்கும் புகார் அனுப்பி இருக்கிறார் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளரும் உசிலம்பட்டி தொகுதி. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
vaikundamurthy1 Years ago
ஒன்றயணா கட்சிக்கு எத்தனை பிரிவுகள்டா சாமி.
Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
07-மார்ச் -2012
சென்ற இதழ்
04-மார்ச் -2012

*Flip Version not supported in Devices