# காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு # பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி # குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல் # மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து # என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு # கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம் # மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட் # வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள் #


Comment count6
save
print A+     A-
மகாராஜா

திவான் ஜர்மானி தாஸ் ( தமிழில்: பொன்.சின்னத்தம்பி முருகேசன்), சந்தியா பதிப்பகம், புதிய எண் 77, 53-வது தெரு, 9-வது அவென்யூ, அசோக் நகர், சென்னை -83. விலை 300 'சமஸ்தானங்களை மர்மத்திரை மூடி உள்ளது. என்ன நடக்கிறது என்பது வெளி உலகத்துக்கும் தெரியவில்லை. வெளி உலகமும் உள்ளே புகுவதில்லை’ என்று, ஜவஹர்லால் நேரு ஒரு முறை எழுதினார். இந்தியாவின் எல்லைப் பரப்புக்குள் இருந்த மகாரா ஜாக்கள் என்ன செய்தார்கள்? 'மகாராஜாக்கள் தமது வாழ்நாளில் பெரும் பகுதியை உறங்குவதிலும் மது அருந்துவதிலும், மங்கை ஆட்டங்களிலும், சீட்டு விளையாட்டுகளிலும், வேட்டையாடுவதிலுமே கழித்தார்கள்’ என்று  ஜர்மானி தாஸ் சொல்லும் கதைகளைப் படிக்கும்போது, பல பக்கங்களை நம்பவே முடிய​வில்லை. இந்தப் புத்தகத்தை எழுதி​யவர் ஏதோ கதாசிரியரோ அல்லது வரலாற்று ஆய்வாளரோ அல்ல. கபூர்தலா. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Prakash1 Years ago
லலிதாவிற்கு எங்கிருந்து இந்த கருத்துக்கள் உதிக்கிறதோ....ஜமீந்தார்களின் கீழ் மக்கள் பட்ட அவதிகளை அவர் அறிந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.கிராமங்களில் ஒரு பெண்ணும் நிம்மதியாக இருக்க முடியாது.மக்கள் அடிமைகளாக நடத்தபட்டனர்.
Kishore1 Years ago
தகுதியற்ற வாரிசுகள் தனது அப்பாவை வீழ்த்துவதற்கு செய்யும் சதிகளும் அந்தக் காலத்தின் தொடர்ச்சியாகவே இந்தக் காலத் தையும் நினைக்க வைக்கிறது

- சூப்பர்...
Selva1 Years ago
மன்னர் மானியத்தை நிறுத்தியது நம்பிக்கை துரோகம்...
lalitha1 Years ago
அன்ரு சிருசிரு சமச்தானங்கள் இருக்கவே ஓரள்வுக்கு நல்லா செயல்பட்டாக ஏக இந்தியானு பேருதான் பெத்தப்பேரு மக்கள் அன்ரும் இன்ரும் என்ருமே அவதிதான் படுராக. இது பெரும் தன்க்காராளுக்கு பொருந்தாது நட்டுத்தர்ம் அன்ட் கீழ் தட்டு க்கு மட்டுமே பொருந்தும்
Sathi1 Years ago
Was there any country called "India", before colonial days?
Nagaraj1 Years ago
இந்தியா அடிமைப்பட்டுப்போனதற்க்கு இந்த மகாராஜ பூஷனங்கள் தான் மிகப்பெரிய காரணம்.
Displaying 1 - 6 of 6
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
07-மார்ச் -2012
சென்ற இதழ்
04-மார்ச் -2012

*Flip Version not supported in Devices