# வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு # லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம் # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார் # காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை # நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி # புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி # சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ. #


Comment count4
save
print A+     A-
கனவுகளைத் திணிக்காதீர்கள்..!

''இன்றைய மீடியா, குழந்தைகளுக்கான போட்டி நிகழ்ச்சிகள் என்கிற பெயரில், நம் குழந்தைகளிடமிருந்து அவர்களின் குழந்தைத் தன்மையைப் பறிக்கிறார்கள், காயப்படுத்துகிறார்கள். சொல்லப் போனால், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அவர்களுக்கும் பங்கு உண்டு!'' - கோபமும், நியாயமுமாகப் பேசுகிறார், இந்தியக் குழந்தைகள் நல சங்கத்தின் கௌரவ இணைச்செயலாளர் கிரிஜா குமார். பாட்டு, நடனம் என்று குழந்தைகளுக்காக சேனல்கள் நடத்தும் போட்டி நிகழ்ச்சிகள் குறித்த விமர்சனங்கள் பெருகி வரும் சூழலில், அதுகுறித்த விவாதத்தை இங்கு முன்னெடுத்த கிரிஜா குமார், ''குழந்தைகள் வளர வளர, அவர்களுக்குள் தங்களைப் பற்றிய ஒரு பாஸிட்டிவ் சுயபிம்பமும் சேர்ந்தே வளரும். 'கேரம் போர்ட் கேமில் நான் கில்லி’, 'எனக்கு மேத்ஸில் அதிக ஆர்வமுண்டு’, 'ஓட்டப்பந்தயத்தில் நான்தான் எப்போதும் ஃபர்ஸ்ட்’ என்று தன் மீது ஒரு குழந்தை கொண்டிருக்கும். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Arun1 Years ago
கலைஞர் டி.வி யிலும், ராஜ் டி.வியிலும் இந்த வேலையை செய்யாத மாதிரியே பேசுறீங்களே எப்படி? குழந்தைகளுக்கான போட்டிகள் அதிகம் நடப்பதே உங்க ரெண்டு டி.வி யிலும்தான்...சும்மா ஊருக்கு உபதேசம் பண்றதை விட்டுவிட்டு, இம்மாதிரி நிகழ்ச்சிகளில் உண்மையாக திறமையை மட்டும் ஊக்குவித்து, தவறும் குழந்தைகளை அரவணைத்து, அவர்களை குற்றம் சொல்லாமல், அழுவதை சீரியல் ஆக்காமல், தோற்க்கும் குழ்ந்தைகளுக்கும் பரிசளித்து ஊக்கமளித்து நிகழ்ச்சியை நடதுதுங்கள்...அது போதும்....
Mangai1 Years ago
டிவியே வேஸ்ட். இதுல குழந்தைய திட்ட இவங்க யாரு?
usha1 Years ago
ஒரு முறை ஓவிய போட்டியில்,என் பையனுக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது,அவன் வீட்டிற்கு வந்தவுடன்,அழுது புரண்டான்,ஆனால் எங்கள் குடும்பமே,அவனை சூப்பர்டீ செல்லம்,அடுத்த முறை சூப்பரா ஓவியம் போட்டு பரிசு வாங்கிக்கலாம்,கவனிங்க பரிசுன்னுதான் கூறினோம் முதல் பரிசு என்று கூறவில்லை,ஆறுதல் பரிசையே முதல் பரிசு வாங்கிய அளவிற்கு குழந்தையை கொண்டாடினோம்,பெற்றோர்களின் மனநிலை மாற வேண்டியது அவசியம்.......
usha1 Years ago
என்ன சொல்லி,என்னா பயன்,சேனல்காரவங்க மாத்திக்க மாட்டாங்க,இதில் பங்கு பெறும் குழந்தைகளின் பெற்றோர்களும் மாறமாட்டார்கள்,இனி இது மாதிரி குழந்தைகளை மன வேதனை அடைய செய்ய மாட்டோம் என்று நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்பவர்கள் முடிவு செய்ய வேண்டும்.....
Displaying 1 - 4 of 4
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
27-மார்ச் -2012
சென்ற இதழ்
13-மார்ச் -2012

*Flip Version not supported in Devices