# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #


Comment count
save
print A+     A-
முதல் வணக்கம் முதல்வனுக்கே!

உலக முணர்ந்திடு கருணை யதனொடு நெஞ் சக மதில் நீடுவகை எய்தி அலகில் புகழுறு கவிகை நிழலதின் மெய் யன்பர்குல மதனைக் காக்க குலவும் உபநிடத அரியணை மீது பரசெழிற் செங்கோல் கைக் கொண் டாங்(கு) இலகு மிடை மருதாண்ட விநாயகனை எப்பொழுதும் இறைஞ்சிவாழ்வாம். - மருதவன புராணம் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் பொருள்: உலக மக்கள் எல்லாம் உணர்ந்து மனதில் மிகுந்த  மகிழ்ச்சி கொள்ள... அளவில்லாத கருணை எனும் குடை நிழலில், உண்மையான அடியார் கூட்டத்தைக் காப்பதற்கு உபநிஷதம் எனும் சிம்மாசனத்தில் அமர்ந்து, பரசு எனும் செங்கோலை கையில் ஏந்தி அருள்பாலிக்கும் திருவிடைமருதூர் ஆண்ட விநாயகரைத் துதித்து வாழ்வோம். ஒரு காலத்தில் உரோமசர் எனும் முனிவர், தன் சீடர்களுடன், பல திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டிருந்தார். வழியில் திருவிடைமருதூருக்கும். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
03-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
20-மார்ச் -2012

*Flip Version not supported in Devices