# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #


Comment count4
save
print A+     A-
கேள்வி-பதில்

பழைய தெய்வப் படங்களை கோயிலில் சேர்க்கலாமா? 'வேதத்தின்படி திருமணம் என்பது பாணிக்ரஹணம் மட்டுமே. அதேபோன்று, திருமண முகூர்த்தமும் பாணிக்ரஹணத்துக்கே அன்றி, தாலி கட்டுவதற்காக அல்ல! காலில் மெட்டி, கையில்  மோதிரம், கழுத்தில் தாலி அனைத்தும் வேதப்படி ஏற்பட்டது அல்ல’ என்கிறார்களே, சரியா? - மாணிக்கவாசகம், மதுரை வேதக் கருத்தையும், அது சொல்லும் பண்பாட்டையும் முற்றிலும் அறியாதவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். வேதம், பண்பாடு என்பதில் பிடிப்பில்லாதவன், அதன் பெருமை பேசப்படுவதைப் பொறுக்க இயலாமல், தாழ்வு மனப்பான்மையை மறைக்க எதிர்வாதத்தைக் கிளப்பி, தற்காலிகமாக நிம்மதி பெறுவான். ஆனால் அந்த நிம்மதி நிலைக்காது. திரும்பத் திரும்ப அந்தப் பணியில் இறங்குவான். தோற்றுப் போனால் அதில் தன்னை இணைத்துக்கொள்வான். பழைய பண்பாட்டைக் கேலி செய்து தாழ்த்துவது என்பது, தன்னை உயர்த்த உதவும் என்று. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
kamatchi1 Years ago
வாசனை மலர்கல் மட்டும் தான் கடவுலுக்கு சாத்த்னுமா. வாசனை இல்லாத போக்கல் மோலம் வழிபடக்கோடாதா?
a1 Years ago
அய்யா, நீங்கள் சொல்லும் விளக்கம் நன்றாக உள்ளது. ஆனால், அவன் இதனால் இப்படி செய்கிறான், இவன் அதனால் அப்படி செய்கிறான் என்று சொல்லுவதெல்லாம் அதிகபரசங்கிதனம். அவர்கள் எதனால் சொன்னால் உமக்கென்ன?
SUBRAMANIA RAO1 Years ago
பின்னம் ஆன வழிபாட்டிற்கு மனம் இடம் தராத படங்களை (பூஜை அறையில் இருப்பின்) அவற்றை வேறொரு அதே சாமியின் புதுப் படத்தையோ விக்ரஹ வடிவத்தையோ வைத்து விட்டு பின்னமானதை நீர் நிலைகளில் விட்டுவிடுவதுதான் உசிதம். மற்றபடி சஞ்சிகைகள், விளம்பரங்களில் வரும் தெய்வப் படங்கள் பூஜை அறையின் புனிதம் அற்றவையாக இருப்பதால் காலில்படாமலோ குப்பையி எறியாமலோ அவற்றை புனிதமான கருத்துடன் வேஸ்ட் பேப்பர் கூடையில் கசக்கிப் போட்டுவிடலாம் மனதுக்கும் குறை இருக்காது
SUBRAMANIA RAO1 Years ago
பதில்கள் சிறப்பாக உள்ளன. பாணிக்கிரஹணம் என்பதே வேத அடிப்படை வார்த்தை. பாணி என்றால் உள்ளங்கை என அர்த்தம் பெண்ணின் கையை மணமகன் பற்றுவது என்பது தான் பொருள். நம்முடையதல்லாத பொருளை நாம் தொடுவதில்லை ஆனால் மணமகனுக்கு தாரை வார்த்துக் கொடுத்த வது அவனுக்குப் பூரண சொந்தம் ஆகிறாள். வாழ்வு முழுமையும் கைபற்றிய கணவனை கண்ணாக கருதி அவனது அனைத்து பணிகள்...சுக துக்கங்களில் பங்கேற்கிறாள். எனவே பாணிக் கிரஹணம் மறை வழி சார்ந்த ஒரு உன்னத நிகழ்வு. பெண் வீட்டார் கன்யா தானம் என்றும் ஆண் வீட்டார் பாணிக்கிரஹணம்(செய்வதாய் கல்யாணப்பத்திரிகைகளில் குறிப்பிடுவர். இன்னொன்று.ருக் வேதிகள் பாணி ஹோமம் மட்டும் செய்வர்.அவர்கள் கையில் அக்னி இருப்பதாக ஐதீகம்) கோதண்டபாணி ராமர் தண்டபாணி முருகன் பினாக பாணி சிவன் இவற்றில் தெய்வங்கள் கையில் ஏந்தியுள்ள ஆய்தங்களை குறிப்பிடும் பெயர்ச் சொற்களாகும்.
Displaying 1 - 4 of 4
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
03-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
20-மார்ச் -2012

*Flip Version not supported in Devices