# தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம் # நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம் # தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன் # திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு # நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள் # ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு # மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார் # பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு # சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல் # கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை # இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே # தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு #


Comment count
save
print A+     A-
எத்தனை பிழைகள் செய்தாலும்...

பெங்களூருவிலிருந்து முல்பாகல் 98 கி.மீ. தூரம்; அங்கிருந்து 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது கூடுமலை. இங்கு கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீமகா கணபதி ஆலயத்தை ஏற்கெனவே (சக்தி விகடன் 24.1.12 இதழில்) தரிசித்துவிட்டோம். இந்த ஆலயத்தில் இருந்து சுமார் அரை பர்லாங் தூரத்தில் அமைந்துள்ளது, அருள்மிகு சோமேஸ்வரர்- அருள்மிகு க்ஷமதாம்பிகை திருக்கோயில். கூடுமலை மகா கணபதி பழைமையானவர் என்றாலும், அவருக்கு விஜயநகரப் பேரரசர்கள் கோயில் எழுப்புவதற்கு முன்பே, சோழ மன்னர்கள் கட்டிய சிவாலயமாம் இது. மேலும், அஸ்திவாரம் தோண்டாமல் ஒரு பாறையின் மீது எழுப்பப்பட்ட ஆலயம் இது என்பது குறிப்பிடத்தக்கது! பேளூர் மற்றும் ஹளபேடு ஆலயங்களைச் சிற்ப அற்புதங்களுடன் எழுப்பிய சிற்பிகளில் ஜகனாச்சாரி என்பவர் இந்த சோமேஸ்வரர் திருக்கோயிலின் பாதியைக் கட்டிமுடிக்க, மீதி திருப்பணிகளை அவரின் மகனான சிற்பி. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
03-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
20-மார்ச் -2012

*Flip Version not supported in Devices