அருமையான முதலுதவி டிப்ஸ்...பெரியவர்கள் பயந்து டென்ஷனாகி, கத்துவதைப் பார்த்துத்தான் குழந்தைகள் கூடுதலாக அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும். சிலர் ஏற்கெனவே வலியால் அழும் குழந்தையை மேலும் திட்டித் தீர்ப்பார்கள். நிலைமையை பெரியவர்கள் கூலாக அணுகினால், குழந்தைகளும் சீக்கிரம் சமாதானமாகி விடுவார்கள்.