# தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம் # நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம் # தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன் # திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு # நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள் # ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு # மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார் # பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு # சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல் # கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை # இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே # தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு #


Comment count
save
print A+     A-
நவக்கிரக ஸ்தோத்திரம்

நவக்கிரக ஸ்தோத்திரத்தை மன ஒருமைப்பாட்டுடன் பாராயணம் செய்து வழிபட, சூரியன் உள்ளிட்ட நவக் கிரகங்களின் பரிபூரண அருளைப் பெறலாம். ஒன்பது கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் கெட்ட இடத்தில் இருந்தாலும், அந்த கிரகங்களின் தசாபுக்திகள் நேர்ந்தாலும், இந்த ஸ்லோகத்தை ஒன்பது முறை சொல்லி, ஒவ்வொரு முறை ஸ்லோகம் சொல்லிய பின்னரும் அந்த கிரகத்தை வணங்குவது நலம். ஸ்லோகம்: ஆரோக்யம் ப்ரதாது நோ தினகர; சந்த்ரோ யஸோ நிர்மலம் பூதிம் பூமிஸுத: ஸுதாம்ஸுதனய: ப்ரஜ்ஞாம் குருர்கௌரவம் கான்ய: கோமளவாக்விலாஸமதுலம் மந்தோ முதம் ஸர்வதா ராஹுர் பாஹுபலம் விரோதஸமனம் கேது: குலஸ்யோன்னதிம்மிமி பொருள்: ஆரோக்கியத்தை சூரிய பகவானும், கீர்த்தியை சந்திரனும், சகல ஐஸ்வர்யங்களை அங்காரகனும், நல்ல புத்தியை புதனும், நல்ல மதிப்பை பிரகஸ்பதி பகவானும், இணையற்ற பேச்சுத் திறனை சுக்கிரனும்,. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
03-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
20-மார்ச் -2012

*Flip Version not supported in Devices