# ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை? # அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு # சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு? # பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!# மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார் # பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு # நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம் # நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த் # 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி' #


Comment count1
save
print A+     A-
சரணடைந்தால்... சங்கடங்கள் இல்லை

மகாவிஷ்ணு யாழ் வடிவாகி ஈசனை வழிபட்ட திருத்தலம், தேவேந்திரனுக்கு சிவநடனம் கிடைக்கப்பெற்ற க்ஷேத்திரம், அம்பாள்- ஸ்வாமி சந்நிதிகளுக்கு நடுவே ஸ்ரீசனி பகவான் சந்நிதி கொண்டிருக்கும் விசேஷ திருவிடம்... எல்லாவற்றுக்கும் மேலாக தன்னைச் சார்ந்தோரைக் காக்கும் சாமியாக பரமேஸ்வரன் அருளும் திருவூர்- தில்லையாடி! நாகை மாவட்டம், திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும், தரங்கம்பாடியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலும் உள்ளது தில்லையாடி. இங்கே, ஸ்ரீபெரியநாயகி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசரணாகரட்சகர்! விக்ரம சோழனின் ஆட்சிக் காலம். அவனது மந்திரிகளில் ஒருவரான இளங்காரர், திருக்கடவூர் கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டிருந்தார். அதே நேரம், தில்லையாடி திருக்கோயிலையும் புதுப்பிக்க பொருளுதவி செய்துகொண்டிருந்தார் அந்த மந்திரி. சிறிது காலம் கழித்தே மன்னனுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. உடனே மந்திரியை அழைத்து, தில்லையாடி கோயிலின் திருப்பணிக்கான புண்ணிய பலனை தனக்கு தத்தம் செய்யும்படி கேட்டான். மந்திரி மறுத்தார். அதனால் கோபம் கொண்ட சோழ மன்னன்,. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Arun Radha1 Years ago
"புண்ணிய பலனை தன்க்கு "தத்தம்" செய்யும்படி கேட்டார்". "தத்தம்" தமிழா அய்யா!!
கோவில் 5000 ஆண்டு பழமை?? பிழை என்று நினைக்கிறேன்!!
Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
03-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
20-மார்ச் -2012

*Flip Version not supported in Devices