# காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு # பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி # குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல் # மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து # என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு # கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம் # மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட் # வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள் #


Comment count
save
print A+     A-
செந்தில் நாதனை பணிந்திட... செவ்வாய் தோஷம் விலகிடும்!

புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில், சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது தேனிமலை கிராமம். புதுக்கோட்டை தொண்டமான் அரச குடும்பத்தாரால் கட்டப்பட்ட அழகிய முருகன் கோயில் இங்குதான் உள்ளது. சிறிய கிராமத்தில், சிறியதொரு மலையில் இருந்தபடி, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளும் பொருளும் தந்துகொண்டிருக்கிறார் முருகப் பெருமான். இந்தத் தலத்தில் இவரின் திருநாமம் - ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி. செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும் பெண்களும்  தொடர்ந்து ஏழு செவ்வாய்க் கிழமைகளில், ஓரை காலத்தில் இங்கு வந்து, ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமியை வழிபட்டு, மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை! செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், எதிரிகள் தொல்லை. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
03-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
20-மார்ச் -2012

*Flip Version not supported in Devices