# காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? சீமான் கேள்வி # சீனாவில் அதிகளவில் முதலீடு செய்ய இந்தியர்களுக்கு பிரதமர் கெகியாங் அழைப்பு # கடல் சீற்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஊர் திரும்புவதில் தாமதம் # தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பு: கர்நாடக காங். தலைவருக்கு, திருமாவளவன் கண்டனம் # குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு சென்னை டிராவல்ஸ் அதிபர் தற்கொலை # லஞ்சம் வாங்கியதற்காக அம்பத்தூர் தாசில்தார் டி.எல்.நாகேஸ்வரராவ் கைது # கிரிக்கெட் சூதாட்ட முக்கிய குற்றவாளி பிரசாந்த் சரண் #


Comment count41
save
print A+     A-
வட்டியும் முதலும்

இந்தியர்களைப் போல ஜனநாயகத்தைக் கொண்டாடுபவர்கள் யாரும் இல்லை.  தஞ்சாவூர் போவதற்காக எக்மோரில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் பிடிக்கப் போனேன். 4 மணி வண்டிக்கு 3 மணிக்கே போய், டிக்கெட் எடுத்துக்கொண்டு போனால், அன்ரிசர்வ்டு பெட்டிகள் முழுக்கக் கும்மியடிக்குது கூட்டம். நிற்பதற்கே இடம் இல்லை. எங்கெங்கும் மனிதர்கள். ஏதேதோ லக்கேஜ்கள். நடுவே ஒரு வெங்காயக் கூடை. குழந்தையைப் போட்டு சீட் பிடித்ததில், இரண்டு அம்மணிகளுக்கு நடுவே ஆக்ஷன் ப்ளாக். சீட்டில் நெருக்கியடிப்பது போக, தரை எங்கும் நியூஸ் பேப்பர் விரித்து ஜனத்திரள். நாலைந்து பேர் ஒரே நேரத்தில் மொபைல் எஃப்.எம்மில் பாட்டுகள் போட்டு ரகளை பண்ணுகிறார்கள். ஆரஞ்சை உரித்து அசால்ட்டாகப் பெட்டி எங்கும் வீசுகிறார்கள். டாய்லெட் கதவை ஒட்டி உட்கார்ந்தபடி ஒருவர் வெஜிடபிள் பிரியாணி சாப்பிடு கிறார். ஒருவர் பைக்குள். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Vijay Anand1 Years ago
நாங்கள் பரோடவிலிருந்து தமிழ்னாடுவரும்பொழுது போஸ்டர்களைப்பார்த்து தமிழ்னாடு ஆரம்பித்து விட்டதை தெரிந்துகொள்வோம். மிகவும் அருமையாக இருக்கிறது கட்டுரை.
Daisy1 Years ago
தஞ்சை மண் வாசனை..
அன்பு1 Years ago
"''ஏண்டா... கரன்ட்டே இல்ல எப்பிடிறா பார்த்தீங்க?'' என்றால், லேப்-டாப்பைக் காட்டுகிறார்கள்."---------> ஜெயாவின் இலவச லேப்டாப் திட்டம் இதற்காவது உதவட்டும்.
Ragulan1 Years ago
me too

>>>::: கம்பர்மலைக்கோபு :::<<<3
முருகன் அண்ணா ஒருமுறையாவது ஈழத்திற்கு வந்து போங்களேன்..!!

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருக்கோணமலை, மன்னார், அம்பாறை, முல்லைத்தீவு, கிளிநொச்சி எங்கும் - நீங்கள் வந்து சில நாட்கள் வாழ்ந்து அதன் பின் உங்களின் உரைநடையில் எங்களின் வாழ்க்கையையும் நீங்கள் பதிவிட - அதை நான் வாசிக்கவேண்டுமென ஆசையாகவுள்ளது..!!!
saravanan1 Years ago
எப்போதும் பாலா டைப் சினிமா வரும்... இந்த வாரம் கே.எஸ்.ரவிக்குமார் சினிமா... நல்லாத்தானிருக்கு... சென்ற மாதம் கும்பகோணம் சென்றபோது வழியில் அணைக்கரையில் 70 வயதில் செத்துப்போன தாத்தாவுக்கு 17-ஆம் நினைவாஞ்சலி போஸ்டர் ஒட்டியிருந்தனர். அம்புட்டுப்பேரும் பாசக்கார பயலுவ...
sethu1 Years ago
இழையோடும் சோகமோ விளையாடும் நக்கலோ எதுவோ குறை??? தாக்கமில்லா வாரம்

எத எழுதன்னு தேடினீர்களோ?
Pal Gandhi1 Years ago
இவர் அடுத்த மதன் மாதிரி வளரனும்.
kanchana1 Years ago
உஷா, வரவேற்பே பயமாக இருக்கிறது!#ச்ம்ல்ய்1# நன்றி!
chandramohan.k1 Years ago
Boss, one small doubt, without electricity, Broadband Wi-fi won't work. How come namma payaluvo got the latest score with Laptop.
>>>::: கம்பர்மலைக்கோபு :::<<<1 Years ago
முருகன் அண்ணா ஒருமுறையாவது ஈழத்திற்கு வந்து போங்களேன்..!!

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருக்கோணமலை, மன்னார், அம்பாறை, முல்லைத்தீவு, கிளிநொச்சி எங்கும் - நீங்கள் வந்து சில நாட்கள் வாழ்ந்து அதன் பின் உங்களின் உரைநடையில் எங்களின் வாழ்க்கையையும் நீங்கள் பதிவிட - அதை நான் வாசிக்கவேண்டுமென ஆசையாகவுள்ளது..!!!
Suresh1 Years ago
Those days i used to read 'Katrathum Petrathum' sujatha's article first. Now i started reading Murugan first...very interesting the way he describes. At the same time, very sad, our people go behind cinema and bar.
RadhaRangaraju1 Years ago
'அவனவனும் தனி சேனலாக அலைகிறார்கள்'......இந்திய ஜன நாயகத்தை இந்த மாதிரி எளிய வரியில் அழகாகக் கூற யாராலும் இதுவரை இயன்றதில்லை முருகா....வாழ்த்துக்கள்
s.dhanasekaran1 Years ago
இதில் எது வட்டி? எது முதல்?
Suresh1 Years ago
எப்ப்போதும் இருக்கிற ஒரு ஜீவன்.. மிஸ்ஸிங்..

பெட்டெர் லக் நெக்ஸ்ட் வீக்.
Tamil1 Years ago
சராசரி அறிவாளியின் அண்றாட பார்வையில் அனுபவத்தில் எதெல்லாம் தெரியுமோ அதை அப்படி தந்திருக்கிறார் நம்முடைய ராஜு முருகன்...
usha1 Years ago
வாங்க காஞ்சனா வாங்க,
sathees1 Years ago
அருமை
shiva1 Years ago
ராஜு முருகன்
கலக்கரிங்க பாஸ்...
சிஸ் [யன்]1 Years ago
பால் காந்தி. நீங்க சொல்வது சரி. இதையே முருகன் பானில சொல்லனும்னா, இந்திய ஜன நாயகம் ஒரு மிகப்பெரிய கார்போரெட் கம்பெனி மாதிரி. அரசியல்வாதிகள் 5 வருடம் சம்பாரிப்பதை, தேர்தல் வரும் போது டிவிடண்டாக மக்களுக்கு அளிக்கிறார்கள். மக்களுக்கும் சந்தோசம். இதைப்பத்தி எழுதுவதால், படிப்பதால் நமக்கும் சந்தோசம்.
kanchana1 Years ago
மிகவும் நன்றி ராதா!
kanchana1 Years ago
அனுபவங்கள் எல்லோருக்கும்தான் இருக்கு முருகன். அதை எழுத்தாக்குவதுதான் பெரிய சிக்கலாயிருக்கு. இதெல்லாம்தான் வரம். எதற்காகவும், எழுதுவதை மட்டும் விட்டுக் கொடுக்காதீங்க முருகன்!
kattalai s1 Years ago
EVERYBODY WILL HAVE SUCH DIFF EXP IN THEIR LIFE. BUT NOT ALL CAN WRITE IT SO NICELY LIKE RAJU MURUGAN. IF IAM NOT MISTAKEN, I CAN SENSE FEEL THE SIMPLICITY OF SUJATHA IN HIS WRITTING. ALL THE BEST, MURUGAN.
usha1 Years ago
இந்த வாரம் மிகவும் ரசித்து படித்தேன்,துன்பங்களையும்,பிரச்சனைகளையும் நகைச்சுவையுடன் எழுதியது,அட்டகாசமாக இருக்கிறது.....பிறகு நான் இந்த நிகழ்வுகளை அனுபவித்து ரசித்து இருக்கிறேன்,.....திரும்பவும் மீட்டெடுத்த உங்களுக்கு நன்றி முருகா.......
Umashankar1 Years ago
வாழ்க ஜனநாயகம்
Umashankar1 Years ago
இந்த வாரம் தான் அழுகாச்சி இல்லாம அருமையா இருக்கு..... :-)
 Displaying 1 - 25 of 33
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
28-மார்ச் -2012
சென்ற இதழ்
21-மார்ச் -2012

*Flip Version not supported in Devices