# ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை? # அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு # சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு? # பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!# மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார் # பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு # நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம் # நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த் # 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி' #


Comment count18
save
print A+     A-
நானே கேள்வி... நானே பதில்!

'' 'அம்மா’வைப் பற்றிய சமீபத்திய சுவாரஸ்யமான செய்தி ஏதாவது?''  ''நீங்கள் கேட்கும் 'அம்மா’வைப் பற்றி என்னிடம் எந்தச் செய்தியும் இல்லை. ஆனால், அம்மாவைப் பற்றி சமீபத்தில் படித்தது இது: 'ஆண்களைக் குறையே சொல்லாத ஒரே பெண்; அவர்களுடைய அம்மா மட்டும்தான்!’ '' - சாய்மீரா, சென்னை-91. ''தமிழகத்தில் வளரும் தலைமுறை மீது ஆட்சி யாளர்களுக்கு எந்த அளவில் அக்கறை இருக்கிறது?'' ''கீழே உள்ள புள்ளிவிவரங்களே உங்களுக்கான பதில்: தமிழகத்தில் உள்ள மாவட்ட நூலகங்களின் எண்ணிக்கை 32, கிளை நூலகங்கள், ஊரக நூலகங்கள் என்று எல்லாவற்றையும் சேர்த்தால், மொத்த நூலகங்கள் 4,027. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 6,936.'' - சு.கவிபாலா, புதுக்கோட்டை. ''கொடூரமாகப் பழிவாங்கும் பேய்ப் படங்களைப் பார்க்கும்போது என்ன தோன்றும்?'' '' 'இப்படிக் கொல்லப்பட்டவர்களும். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
chandra1 Years ago
பேய் படங்களை விடுங்கள்....சாமி படத்தை பாருங்கள்..எல்லா சாமிகளும் வ்ன்முறைக்கு உள்ளான மருமகள்..மாமியார்..மனைவி..என பாதிக்கபட்டவர்களை காப்பாற்ற மட்டுமே வருவது ஏன்?
உலக பிரச்சனை தீர்க்க வர மாட்டார்களா?
Suresh1 Years ago
ஆமா, திராணி என்பது தமிழ்ச் சொல் தானா? என் ந்ண்பர்கள் பலருக்கு தெரியவில்லையே?
Suresh1 Years ago
யார் சொன்னது, என் அப்பா என்ற ஆண் ஐ பற்றி என் 'அம்மா' எல்லா நாளும் குறை சொல்கிறாரே?
Suresh1 Years ago
கவிபாலா, நானும் நூலகத்துக்கு சென்று பல வருடங்கள் ஆகிவிட்டன,ஆனால் என் படிப்பில் எந்த குறைவு மில்லை, ஆன்லைனில் அத்தனையும் படிக்கிறேன், ஆனால் 'டாஸ்மாக்' ஆன்லைனில் போக முடியாதே?
Tamil1 Years ago
எதுக்கு இந்த வம்பு.. நூலகங்களிலும் டாஸ்மார்க் கிளை போட்டு விடலாமே....
Tamil1 Years ago
தான் பெற்ற ஆன் பிள்ளையை எந்த தாயும் குறை சொல்லுவது கிடையாது...
Tamil1 Years ago
விஜயகாந்திற்கு ஒரே ஒரு ஆறுதல்... டாஸ்மார்க் கடைகளை மூடாமல் இருப்பது தான்...
Tamil1 Years ago
பேய் படம் தானே.... கருணாநிதி அடுத்து எப்பொழுது கதை வசணம் எழுத போறாரு....
Cavitha1 Years ago
ஜெயலலிதாவுக்குத்தான் அவமானமே தவிர வேறு யாருக்கும் அல்ல. "பெண் என்று நடக்காமல்" திராணி என்று பேசியவருக்கு தமிழீனதலைவர் இருந்திருந்தால் சரியான பதில் சொல்லி இருப்பார். நல்ல குடும்பத்தில் இருப்பதால் விஜயகாந்த் அப்படி பேசவில்லை.
Ramesh, Singapore1 Years ago
"ஜெயலலிதாவிடம் அவமானப்பட்ட விஜயகாந்த்துக்கு இருக்கும் ஒரே ஆறுதல்" - நல்லவேளை உணர்ச்சிவசப்பட்டு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா பண்ணலை!
lalitha1 Years ago
எல்லா கேள்விகளூமே அருவைதான். விஜைகாந்துக்கு அவமானாம் இல்லே பாடம் .ஜயாக்கு சங்கரன்கோயிலே வெட்ரி கிடச்சுருக்கு அதுக்காக இவுக சிலவு செஞ்ஜது மக்கள் காசு அவுக சொந்தா காசு இல்லே ஊரான் வீட்டு நெய்யே ந்ர கதைதான்
டாக்டர்கள் பேசர்தே இல்லே ஆனால் கடவுளாக்கிடுராக
எங்கே இந்த ரேஷியோ பொருமையா கணக்கிட்டுராக. நூலாகம் டாஸ்மாக்
carthikeyan1 Years ago
கவி பாலா ஒரு கோர்ட்டர் பாட்டில் காலி செய்ய 10 நிமிஷம் போதும் ஆனா ஒரு புத்தகத்தோட குவார்ட்டர் பக்கங்கள காலி பண்ண 1 மனி நேரம் வேனும்!!:)அதுனால தான் நூலகங்கள் கம்மி மதுக்கடைகள் அதிகம்!!
Chandramohan1 Years ago
அப்படியே எல்லாப் பள்ளிகளையும் எலைட் பாராக மாற்றிவிடுங்கள்... நாடு உருப்படும்!
Sivakumar1 Years ago
ஆண்களைக் குறையே சொல்லாத ஒரே பெண்; அவர்களுடைய அம்மா மட்டும்தான்!’ ''

No, you have to ask my mom
Appan1 Years ago
மொத்த நூலகங்கள் 4,027. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 6,936.''--- அப்போ ஜெஜெ அண்ணா நூலகத்தை டாஸ்மார்க்காக மாற்றத்தான் இந்த நடவடிக்கைகளா ?.
Displaying 1 - 15 of 15
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
28-மார்ச் -2012
சென்ற இதழ்
21-மார்ச் -2012

*Flip Version not supported in Devices