# வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு # லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம் # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார் # காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை # நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி # புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி # சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ. #


Comment count28
save
print A+     A-
இந்தியாவின் விமான வியூகங்கள்!

இந்த நூற்றாண்டின் முதல் மெகா ஆயுதக் கொள்முதல் செய்த நாடு... நம் இந்தியா.    இந்திய ராணுவத்தில் கொஞ்சமே பலவீனமான பகுதியாக இந்திய விமானப் படைப் பிரிவைச் சொல்லலாம்.  அடிக்கடி கீழே விழுந்து 'தற்கொலை’ செய்துகொள்ளும் 'மிக்’ ரக விமானங்களுக்குப் பதிலாக, சுகோய் - 30 ரக விமானங்களை ரஷ்யாவோடு இணைந்து தயாரிக்க, ஒப்பந்தம் செய்தது இந்தியா. ஆனாலும், சுகோய்-30, மிராஜ் - 2000, ஜாக்குவார், தேஜஸ் போன்ற இந்திய படைப் பிரிவின் விமானங்களை வல்லரசு நாடுகளின் போர் விமானங்களோடு ஒப்பிடும்போது, கொஞ்சம் சுள்ளான்கள்தான். மாறிவரும் போர் வியூகங்களுக்கு ஈடுகொடுத்துத் தயாரிக்கப்படுவதால், போர் விமானங்களிலும் 'ஜெனரேஷன் கேப்’ உண்டு.   மூன்றாம் தலைமுறைப் போர் விமானத்தால் கடல், பனிமலை, நிலம் என அனைத்துப் பிரதேசங்களிலும் தாக்குப்பிடித்து போர் புரிய முடியாது. அனைத்துப். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Raj1 Years ago
சீன தயாரிப்பான அம்பாந்தொட்டை ராஜபக்ச விமான நிலையத்தில் சீன தயாரிப்பான ஜே- 20 2017ல் நிற்கும்.
karthick 1 Years ago
why can't India spend half of the amount to do in house R
அன்பு1 Years ago
"அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக செயல்திறன் மிக்க விமானத்தை உருவாக் கும் தகுதி படைத்த மூன்றாவது நாடாகி விட்டது சீனா."-------> தவறு, மற்ற நாடுகளிலிருந்து தொழில் நுட்ப விவரங்களைத் திருடி அதை காப்பியடித்து செய்வதீல் தான் சீனா முதலிடம். அவர்களின் சொந்தத் தயாரிப்புகள் எல்லாம் தரமற்றவை, மட்டமானவை. இந்தியாவில் அவர்கள் கொட்டும் சரக்குகளைப் பார்த்தால் சொன்னது புரியும்.
சிஸ் [யன்]1 Years ago
டோன்ட் ஒர்ரி. சீனாவுல இருந்து ஒரு டெப்லட் வாங்கினேன். ஆங்க்ரி பேர்ட், டார்கெட்டை அடையும் முன்பே கூல் டவுன் ஆகிவிட்டது. அவ்வளவு ஸ்லோ. இந்தியவுல என்ன பிரட்சனைன எல்லாத்தயும் நல்ல பண்ணீட்டு, ஒரு போல்ட்ட சரியா டைட்பண்ணாம விட்டு விடுவார்கள். அந்த போல்ட் பைலட் கையில் இருக்கும் ஸ்டிரையின் வீல் போல்ட்டாக இருக்கும். குவாலடியில் அவ்வளவு அலட்சியம். பட் கோயும்புத்தூரில் வாங்கிய மிக்சி பலவருடமா இன்னும் மாவு ஆட்டுகிறது. அரசு அமைப்புகள் தான் அலட்சியத்துடன் நடந்து கொள்கின்றன.
Ashwin1 Years ago
I think the author forgot to mention that India is developing PAK-FA (5th Generation fighter) with Russia, which will be commissioned in 5 years. It's not a 1962 like situation ..China will receive a strong and decisive response from the Indian forces if they are up to any mischief. Also, reliability and actual performance of Chinese airplanes is suspect, as there is no independent assessment of flight parameters. We are prepared, but there is always room for improvement. Good article..!!
Cavitha1 Years ago
முகலாயர்கள் எப்படியெல்லாம் இந்தியாவை ஒன்றிணைத்தார்கள் என யோசித்தால் நம் கண்கள் கலங்கும்.
keethan11 Years ago
அப்துல் கலாமும் எம்.ஆர்.சீனிவாசனும் எப்படிப்பட்ட விஞ்ஞானிகள் என்பதை விஞ்ஞானிகள் மட்டுமே அறிவார்கள்.

அப்துல் கலாம் விஞ்ஞானியா?

"அடுத்த பத்தாண்டுகளில், மிகப் பெரிய அணு மின் உற்பத்தி மையமாக கூடங்குளம், உலகில் அடையாளம் காட்டப்படும்' என, முன்னாள் ஜனாதிபதியும், அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்
Lingam1 Years ago
மொகலாயர்கள் இட்ட நஞ்சு இன்னும் எம் மண்ணில் எஞ்சி இருக்கிறது.
Tamil1 Years ago
50 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில், எத்தனை கோடி இத்தாலி குடும்பத்திற்கு தரகோ...
Tamil1 Years ago
போகிற போக்கை பார்த்தால் சீனாவின் தயவால் சிங்கள தேசம் தான் இந்தியாவை விட அதிக லேட்டஸ்ட் போர் விமாணங்களை உபயோகப்படுத்தும் என்றே தெரிகிறது...
Appan1 Years ago
இந்தியாவின் ராணுவ அராய்ச்சி இப்போ கொஞ்ஜம் நல்ல நிலையில் உள்ளது. இந்தியவின் 'LCA 'வும் ஐந்தாம் தலை முறையை சார்ந்ததே. ஆனால் இதை உருவாக்க இந்தியவிர்க்கு எதிராக பல சக்திகள் வேலை செய்கின்றன. சில ஊடகங்கள் 'LCA ' ஏன் இவ்வளவு தாமதம், செலவு, என்ன உபயோகம்.. என கண்டபடி எழுதுகிரார்கள். ஆராய்ச்சிக்கு கால நிர்ணயம் கிடையாது. இந்தியாவின் சரிதிரத்தை பார்த்தால் மொகலாயர்கள் இந்தியாவை வென்று உள்ளே வந்ததர்க்கு ஒரே காரணம் டெக்னாலஜி. மொகாலயர்களிடம் பீரங்கி இருந்து. இந்தியர்களிடம் பீரங்கி இல்லை. யானை படை, குதிரை படை, ஆள் படை...எல்லாம் பிரங்கி முன் கொசு மாதிரி. அதனால் இந்தியர்கள் மொகலாயர்களை எதிர்கொல்ல முடியவில்லை. இது அந்த காலத்து நிலைமை. இப்போ ராணுவ தளாவாடங்கள் மாறிவிட்டது. இந்தியா 'Advanced' ராணுவ தளவாடங்களை உண்டுபண்ணவிலை எனில் மறுபடியும் தோர்க்கலாம். அதனால் இந்திய இன்னும் பெறிய அளவில் ராணுவ ஆராய்ச்சிக்கு செலவு செய்ய வேண்டும். இன்றை இந்திய ராணுவ ஆராச்சிக்கு முக்கிய காரண கர்த்தா தமிழ் மன்னின் மைந்தன் கலாம். இவர் உள்ள வரைக்கும் இந்த ஆராய்சி இருக்கும். இவருக்கு பின், இந்திய அரசியள் வாதிகள் இதை விற்று பணம் பண்ணி விடுவார்கள். இப்படி நாட்டின் நலம் கருதாமல் செயநலமாக செயல் படுவதில் காங்கிரஸிர்க்கு முதலிடம் கொடுக்கலாம். அதன் பின் தான் ஊழல் மன்னன் முக.
Hari1 Years ago
போங்கடா நீங்களும் உங்க பாதுகாப்பும் , என்னை பட்டினி போட்டு கொன்னுட்டு என் வீட்டை பாதுகாத்து என்ன பண்ணபோறீங்க....
go1 Years ago
முஹம்மது ரஸ்வி அவர்கலே, மொஹலயர்கல் உங்கலை போன்ட்ரொரயும் உருவாக்கினார்கல்.
Venkat1 Years ago
முகம்மது ரச்வி! உங்களுக்கு இன்னும் முகலாய பாசம் போகவில்லை! மனிதர்கள் தான் மக்கள் எனப்படுகின்றனர்! அதுபோல இந்துக்கள் வசித்த இடம்தான் இந்தியா எனப்பட்டது! இந்தியன்!
Ragu1 Years ago
" வெள்ளையர்கள் இந்தியாவிற்குள் வந்தபோது , ஒரே நாடாக ஒருங்கிணைந்த இந்தியா இருந்தது. ஒரே போரில் இந்தியாவை வென்று விட்டார்கள் "
இப்படி நான் படித்ததே இல்லை ரஸ்வி அவர்களே ! மருது பாண்டியர், ஊமைத்துரை என்றெல்லாம் சிறு குறு அரசுகளோடு போரிட்டு இந்தியா என்னும் வரைபடத்தை உருவாகினார்கள்.சுதந்திரம் தரும்போது கூட 500 மேற்பட்ட சிறு நாடுகளுக்கு சுதந்திரம் தந்தனர். இரும்பு மனிதர் ஒருங்கிணைத்தார் எனபது வரலாறு

முகலாயர்கள் முன்பே பாரதம் என்னும் நாடு கலாச்சாரத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தது. தென்பகுதியில் உள்ளோர் காசி செல்வதும் வட பகுதியில் உள்ளோர் ராமேஸ்வரம் செல்வதும் என்று கலாச்சாரத்தால்,உணவு பழக்கத்தால் , உடை அணியும் முறையால் இணைக்கப்பட்டு இருந்தார்கள்.

வெறும் கோடுகள் மக்களை இணைகாது என்பதற்கு , ரஷ்யா, இலங்கை, பாகிஸ்தாந்பங்களாதேஷ் , சூடான் போன்ற நாடுகள் சாட்சி
படை பலத்தால், போர் திறத்தால்,
இப்படி கிருத்தவர்களும் ஆங்கிலயர்களை பற்றி புகழ்ந்தால்? .
மதம் வேறு , நாடு வேறு என்பதை எப்போது புரிந்து கொள்ள போகிறீர்
Kuvalai Ezhil1 Years ago
பாதுகாப்பு சமாச்சாரங்களைப் புட்டு புட்டு பேசவேண்டாமே எந்தப்புத்துல எந்தப் பாம்பு இருக்குமோ.
Srinivasan1 Years ago
ஆமாமாம், முகலாயப் பெருமக்கள்தான் இந்தியா என்ற அகண்ட கண்டத்தை உருவாக்கினார்கள். அடப் போங்க சார்.... மதத்தைத் திணித்து மக்களை வதைக்காமல் நல்ல, சிறப்பான ஆட்சியைத் தந்தார்கள்!!!!!!!!!!!????????????? இந்தியாவைக் கொள்ளை அடித்ததில் வெள்ளையர்களுக்கு முன்னோடிகள் இந்த மொகலாயர்கள்! இல்லையேல், இன்றைய இந்தியாவிற்குப் பக்கத்தில் எந்த கொம்பனும் வர முடியாது. கிழக்கே இந்தோனேசியா வரை ஆட்சி புரிந்து புகழ் பரப்பிய இந்து மன்னர்களால் (இன்றைக்கும் சாட்சி: இந்தோனேசியாவின் மிகப்பெரும் கோவிலான பிரம்பனான்) வடக்கே இமயம் வரை வென்றெடுக்க முடியாதா என்ன? எல்லாம் சகுனித்தனம். இந்து மன்னர்களின் மதச்சார்பின்மைக்குச் சிறந்த உதாரணம் - இந்தோனேசியாவில் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்பனான் மும்மூர்த்தி கோவில்களும், அதிலிருந்து சில கல் தொலைவில் அதே காலகட்டத்தில் அரசாண்ட பௌத்த மன்னனால் கட்டப்பட்ட போரோபுதூர் புத்த விகாரையும். இவ்விரு அரசர்களும் திருமண பந்தங்களும் கொண்டிருந்தனர். வேண்டுமானால், உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில், இன்றும் உயர்ந்து நிற்கும் இந்த இரண்டு திருத்தலங்களையும் பார்த்துவிட்டு வந்து பேசுங்கள்; எழுதுங்கள். அதுவரை, இந்தியாவை ஆண்ட மொகலாயர்களுக்குச் சாமரம் வீசுவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது!
Cavitha1 Years ago
ஐம்பது வருடங்களாக பல இடங்களில் பல பெயர்களில் ராணுவ தளவாட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன, பற்பல நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன, "விஞ்ஞானிகள்" அடிக்கடி பல நாடுகளுக்கு பறந்தார்கள். பல்லாயிரம் கோடிகள் செலவிடப்பட்டன. ஊழல்கள் நடந்தன. ஆயினும் ஆவடியில் இருந்து ஒரு இந்திய டேன்க், ஹெச்.ஏ.எல்.லிலிருந்து ஒரு குட்டி விமானம், மஜகோன் டாக்கில் இருந்து ஒரு சிறு நீர்மூழ்கி இதுவரை வெளிவரவில்லை. காரணம் ஒன்றுதான். இந்த ஆராய்ச்சி நிறுவனஙளில் தொடர்ந்து வேலை செய்ய எந்த உண்மையான விஞ்ஞானியும் விரும்புவதில்லை. குறைந்த சம்பளம், வசதி இவற்றை பொருட்படுத்தாமல் நாட்டுக்காக உழைக்க தயாராக இருந்தாலும் சாதி, அரசியல், வியாபார அடிப்படியிலேயே ஒருவனின் முன்னேற்றம் தீர்மானிக்கப்படுகிறது. அப்துல் கலாமும் எம்.ஆர்.சீனிவாசனும் எப்படிப்பட்ட விஞ்ஞானிகள் என்பதை விஞ்ஞானிகள் மட்டுமே அறிவார்கள்.
Displaying 1 - 18 of 18
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
28-மார்ச் -2012
சென்ற இதழ்
21-மார்ச் -2012

*Flip Version not supported in Devices