தமிழக மீனவர்கள் 49 பேரின் காவல் நீட்டிப்பு # பிரிவினைவாதிகளுக்கு இந்தியா உதவி: இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு # # எஸ்.ஆர்.எம். குழுமத்தில் ரூ.6 3/4 கோடி பறிமுதல்: வருமானவரித் துறை தகவல் # 42 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு உதவித் தொகையை நிறுத்தியது தமிழக அரசு # ஜெயலலிதாவுடன் இன்று தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் சந்திப்பு? சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதிக்கு செல்வது யார்? இந்தியா- இலங்கை இன்று பலபரீட்சை # சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதியில் இங்கிலாந்து; பரிதாபத்தில் தென் ஆப்பிரிக்கா


Comment count1
save
print A+     A-
முதல் வணக்கம் முதல்வனுக்கே!

'தக்ஷிண கங்கா காவேரி’ என்று காவிரியின் சிறப்பை, முதலாம் ஆதித்ய சோழனின் திருச்செந்துறைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. வளம் தரும் காவிரி நாடு, பொன்னி நாடு என்றும் அழைக்கப் பட்டது. காவிரி முக்கோண வடிவில் கடலோடு கலக்கும் பகுதியை, 'டெல்டா’ என்று குறிப்பிடுவர். வடமொழியில் இதனைக் 'கோண மண்டலம் என்பார்கள். சோழ தேசம் முக்கோண வடிவில் ஒரு குடம் போன்று அமைந்து, அந்தக் குடத்தின் மூக்கு (நுனியில்) பகுதியில் உள்ள நகரம் குடமூக்கு என்று பெயர் பெற்றது.  அப்படி குடமூக்கு, குடந்தை என்று அழைக்கப்பட்ட இந்த ஊர், 13-ம் நூற்றாண்டில்- விஜயநகர அரசர்கள் காலத்தில் கும்பகோணம் என அழைக்கப்படலாயிற்று. இந்தத் திருநகர் கோயில்கள் நிறைந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகப் பெருவிழா உலகப் புகழ் பெற்றது. தேவார. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Dhyanesh1 Years ago
Appreciable !
Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
17-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
03-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices