# தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல் # தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு # பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா # ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ # ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு # கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது # மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி # குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார் # தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா # கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் #


Comment count
save
print A+     A-
பக்தி கதை சொல்லும் வெள்ளை கோபுரம்!

வருடம் 365 நாட்களும் ஏதேனும் ஒரு விழா, ஒரு உத்ஸவம், என எப்போதும் களை கட்டியிருக்கும் திருத்தலம் எது என்று தெரியுமா? தமிழகத்தில் உள்ள பிரமாண்டமான ஆலயத்துக்கு, தினந்தோறும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்கிற திருவிடம் தெரியுமா உங்களுக்கு? இந்தப் பக்கம் அகண்ட காவிரி, அந்தப் பக்கம் அகண்ட கொள்ளிடம் என இரண்டு ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ள அற்புதத் திருத்தலமான ஸ்ரீரங்கம்தான் அது. கோயில், மதில், பிராகாரம் அவ்வளவு ஏன்... கருவறையில் காட்சி தரும் அரங்கனின் திருமேனி என அத்தனையும் பிரமாண்டம்தான் இங்கே! கோயிலின் கோபுரத்தைப் பார்த்தால், அதன் அழகிலும் கலைநுட்பத்திலும் வியந்து நிற்போம். சுமார் 216 அடி உயரத்தில் நெடிதுயர்ந்து நிற்கிற கோபுரம், ஒன்பது நிலைகளைக். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
17-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
03-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices