# சீனாவில் அதிகளவில் முதலீடு செய்ய இந்தியர்களுக்கு பிரதமர் கெகியாங் அழைப்பு # கடல் சீற்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஊர் திரும்புவதில் தாமதம் # தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பு: கர்நாடக காங். தலைவருக்கு, திருமாவளவன் கண்டனம் # குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு சென்னை டிராவல்ஸ் அதிபர் தற்கொலை # லஞ்சம் வாங்கியதற்காக அம்பத்தூர் தாசில்தார் டி.எல்.நாகேஸ்வரராவ் கைது # கிரிக்கெட் சூதாட்ட முக்கிய குற்றவாளி பிரசாந்த் சரண் #


Comment count
save
print A+     A-
அழகு... அற்புதம்... ஆண்டவன் தரிசனம்!

தீர்த்தம், தலம், புராணக் கதைகளால் மட்டுமின்றி மூர்த்தங்களாலும் சிறப்பு பெற்ற திருக்கோயில்கள் பலவுண்டு. அவற்றுள் ஒன்பது தலங்களையும், அந்தத் தலங்களில் கோயில் கொண்டிருக்கும் தெய்வ மூர்த்திகளின் விசேஷ அம்சங்களையும் அறிந்து மகிழ்வோம்! பழநி அறுபடை வீடுகளில் ஒன்று பழநியம்பதி. இங்கே மலைக் கோயிலில் அருளும் முருகக் கடவுள், கருவறையில் வலக் கையில் தண்டாயுதம் ஏந்தியும் இடக் கையை இடையில் அமர்த்தியபடியும் ஸ்ரீஞான தண்டாயுதபாணியாக மேற்கு நோக்கி அருள்கிறார். ஸ்கந்த வடிவமான இவரின் விக்கிரகம், போகர் எனும் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது என்பார்கள். பாதரசம், மதார்சிஸ், தானகம், லிங்கம், கந்தகம், வீரம், பூரம், வெள்ளை, மனோசிலை ஆகியவை நவ பாஷாணங்கள் ஆகும்.   திருமுருக பாஷாணம், கார்முகில் பாஷாணம், இந்திர கோப பாஷாணம், குங்கும பாஷாணம், இலவண பாஷாணம், பவளப். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
17-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
03-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices