# தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல் # தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு # பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா # ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ # ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு # கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது # மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி # குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார் # தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா # கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் #


Comment count
save
print A+     A-
பெண்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் அம்பிகை!

தோஷங்கள் பல உண்டு. ஒவ்வொரு தோஷமும் ஒவ்வொரு வீரியம் கொண்டது. அந்தத் தோஷங்கள், குறிப்பிட்ட சில விஷயங்களை நம் வாழ்க்கையில் வராதபடி தடுத்துவிடுபவை. முக்கியமாக, எந்தத் தோஷமானாலும் சரி... தோஷத்துக்கு ஆளாகிவிட்டால், நம் வாழ்வின் மொத்த சந்தோஷமும் பறிபோய்விடும்! மூன்றாம் குலோத்துங்க மன்னனும் அப்படியரு தோஷத்தில் சிக்கித் தவித்தான். அது... பிரம்மஹத்தி தோஷம். மிகப் பெரிய ராஜாங்கத்தைக் கையில் வைத்துக்கொண்டு ராஜபரிபாலனம் செய்தாலும், பிரம்மஹத்தி தோஷத்தால் மிகவும் அல்லலுற்றான்; அவதிப்பட்டான். சோழ தேசத்தின் தலங்களில் தனக்கு மிகவும் பிடித்த தலமான திருவிடைமருதூருக்குச் சென்று வணங்கினான். கண்ணீர் விட்டுக் கதறினான். அப்போது, 'நதியின் தண்ணீரை சற்றே திருப்பி நிறுத்தி, அருகில் ஆலயத்தைக் கட்டி வழிபடு’ என அசரீரி கேட்டது. 'கோயிலும் நதியும் குடி காக்கும்’ என்பார்கள். ஆகவே, சோழ. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
17-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
03-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices