# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #


Comment count
save
print A+     A-
ஆலயம் தேடுவோம்!

இதிகாசத்திலும் புராணங்களிலும் வாழ்ந்தவர்கள் வழிபட்ட தலங்கள் பல உண்டு என்பார்கள் பெரியோர்கள். அவர்கள் வழிபட்ட தலங்களையும், அங்கே ஸ்தாபித்த இறைத் திருமேனிகளையும் இன்றைக்கும் தரிசித்து வருகிறோம். ஸ்ரீராமர், சீதையைத் தேடி வரும்போது வழிபட்ட தலங்கள் பல உண்டு. சீதையை மீட்ட பிறகு, அவளுடன் சேர்ந்து வணங்கி வழிபட்ட ஆலயங்கள் என்று பல ஸ்தலங்களின் புராணங்கள் விவரிக்கின்றன. அதேபோல் ஸ்ரீஅனுமன் வழிபட்ட தலங்களும், அவர் திருக்கரத்தில் இருந்து விழுந்த மலைகளும் ஏராளம். மகாபாரதத்தில்... பாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, வனங்களில் ஆங்காங்கே தங்கியபடி, கடும் தவம் மேற்கொண்டனர் என்றும், அங்கே அந்தத் தலங்களில் அவர்கள் வழிபட்ட இறைத் திருமேனிகளைப் பின்னர் விக்கிரகங்களாக வடித்துப் பிரதிஷ்டை செய்து, மன்னர்கள் வழிபட்டு வந்தார்கள் என்றும் அறிகிறோம். அந்த ஆலயங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. இன்றளவும்,. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
17-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
03-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices