# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #


Comment count
save
print A+     A-
கோ மாதா... நம் குல மாதா!

'பசுவையும் கன்றையும் பிரதட்சிணம் செய்து பூஜிப்பவர்கள் எல்லா தேவர்களையும் பூஜித்தவர்களாக, எவ்வளவோ நன்மைகளையும் புண்ணியங் களையும் அடைகிறார்கள்’ என்கின்றன ஞான நூல்கள். இதற்கு ஆதாரமாக ராமாயணத்தில் ஒரு சம்பவம். அகல்யையை மணக்க பிரமாண்டத்தை (பேரண்டத்தை) மும்முறை வலம் வர வேண்டும் என்பது நிபந்தனை. தவசீலரான கௌதம மகரிஷி, பிரமாண்டத்தை மூன்று முறை பிரதட்சிணம் செய்வதற்குப் பதில், பசுக்களில் சிறந்த காமதேனுவை மூன்று முறை வலம் வந்து, அகல்யையை மணந்தார். இவ்வாறு கௌதமர் காமதேனுவை மும்முறை வலம் வந்தது, இந்தப் பிரமாண்டத்தையே வலம் வருவதற்கும் மேலானது என்று ஒப்புக்கொண்ட பிரம்மதேவன், ''பசுவின் அங்கங்களில் ஈரேழு லோகங்களும் அடங்கியிருப்பதாக நானே சொல்லியிருக்கிறேன்; காமதேனுவைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ. ஆகவே, அதைச் சுற்றி வந்ததால் பிரமாண்ட பிரதட்சிணம் செய்ததற்கும் மேலானதாயிற்று'' என்றாராம்.. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
17-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
03-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices