# தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல் # தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு # பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா # ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ # ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு # கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது # மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி # குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார் # தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா # கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் #


Comment count8
save
print A+     A-
வீடும் போச்சு... பொழைப்பும் போச்சு!

அ.தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய இடத்தைப் பிடித்தது, இலவச பசுமை வீடுகள். கரூரில் ஆரவாரமாக தொடங்கப்பட்ட பசுமை வீடுகள் திட்டம், அந்தரத்தில் நிற்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு.  ''இந்தத் திட்டத்தின்படி கடந்த ஆண்டு, கரூர் மாவட்டத்தில் மணவாசியில் வசிக்கும் 24 திருநங்கைகளுக்கும், திருக்காம்புலியூரில் 25 நரிக்குறவ மக்களுக்கும் அவர்களின் சொந்தப் பட்டாக்களில் வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஒப்புதல் ஆணை வந்தது. அதன்படி, வீடு கட்டும் பணியும் ஆரம்பமானது. ஆனால் ஆரம்பித்த 10 நாட்களிலேயே, வீடு கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. பசுமை வீடுகள் கட்டுவதற்கான வேலையை மூன்று மாதங்களில் முடிக்கவேண்டும் என்பது அரசு ஆணை. அஸ்திவாரம் தோண்டிய நிலையிலேயே மூன்று மாதங்களாக அப்படியே கிடக்கின்றன. இந்தத் திட்டத்தை காமராஜ் எம்.எல்.ஏ. முன்னின்று நடத்தினார். அதனால் கடுப்பாகிப்போன அமைச்சர் செந்தில். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Swaminathan1 Years ago
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்டோம். ''இது பத்தி கலெக்டர் ஷோபனா சொல்லுவாங்க, பக்கத்துலதான் இருக்காங்க'' என்று அவரிடம் போனைக் கொடுத்தார் அமைச்சர்.

பக்கத்துலயா?? என்னப்பா சொல்லுரீங்க... பக்கத்துலயா? பாத்து சொல்லுங்க சரியா...
Swaminathan1 Years ago
''நிதி மட்டும்தான் நாங்கள் கொடுப்போம். அவங்களேதான் வீடு கட்டிக் கணும். பணம் எதுவும் பயனாளிகள் தர வேண்டியது இல்லை" - இதுக்கு பேரு... பசுமை வீடா. சின்னம்மாவே ஜெயம்
Suraj1 Years ago
ஜெ பாட்டிக்கு..மு க வோட திட்டத்தையெல்லாம் நிருத்தி..எல்லாரையும் நடுத்தெருவுக்கு கொண்டுவர வரைக்கும் தூக்கம் வராது
lalitha1 Years ago
நிதியெல்லாம் வராது சசிகலா வந்தாச்சு ஜயாகிட்ட ஓட்டு பொட்ட மக்களே உள்ளதையும் பரிகொடுத்து அம்மபோன்னு நிக்கும் உங்களுக்கு போட்டாச்சு பட்டை நாமம்
Tamil1 Years ago
எம்.எல்.ஏ. காமராஜ் வாக்குசுத்தமுள்ள ஆசாமி... எப்படியும் இவர்களுக்கு வீடுகள் நிச்சயம் கிடைக்கும்..
Cavitha1 Years ago
இந்த விளக்கம் எல்லாம் சரி, எதற்காக அதிகாரிகளுக்கும் அவர்களுடன் வந்த நாய்களுக்கும் நாலாயிரம் கொடுக்க வேண்டும்?
சிவா1 Years ago
நிதி மட்டும்தான் நாங்கள் கொடுப்போம் அவங்களேதான் வீடு கட்டிக் கணும் என்று ஆரம்பித்து இந்த ஏப்ரல்ல வீட்டைக் கட்டி முடிச்சிருவோம் என்றால் என்ன அற்த்தம் கலெக்டர்?

இந்த பதிலை சொல்ல நாளைக்கு கலெக்டர் ஆபிஸுக்கு வாங்க. நேர்ல பதில் சொல்றேன் என்று இன்று போய் நாளை வா காட்டேரி கதை வேற.

போதுமான நிதி அரசிடம் இருந்து இன்னும் வரல என்பது கட்டுன வீட்டை பிரித்து இடிக்கும் பொழுது அதிகாரிகளுக்கு தெரியாதா?

ரத்தத்தின் ரத்தங்கள் காதைக் கடித்ததில் உண்மை உள்ளது.
Ramanathan1 Years ago
"போதுமான நிதி அரசிடம் இருந்து இன்னும் வரல"

பணம் கையிருப்பு இல்லாமல் ஏன் வேலையை ஆரம்ப்பித்தீர்கள். எதற்காக வீடுகளை இடித்தீர்கள்? மாற்று ஏற்பாடு செய்து கொடுக்காமல் மக்களை கைவிடுவது அரசின் உறுதியற்ற நிலைப்பாட்டை காட்டுகின்றது. இதில் கான்ட்ராக்டர்கள் எதற்காக பணம் கேட்டார்கள். அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
Displaying 1 - 8 of 8
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
08-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
04-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices