# வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு # லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம் # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார் # காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை # நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி # புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி # சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ. #


Comment count11
save
print A+     A-
சிறைவாசியின் மனைவிக்கு வலை?

'தண்டனைக் கைதிகளைப் பார்க்க வரும் அவர்களது குடும்பப் பெண்களை நோட்டமிட்டு, அழகானவர்களை நோக்கி காய் நகர்த்துவது, சில சிறைக் காவலர்களுக்கு வாடிக்கை. அவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டிய ஜெயிலரே, அப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறார். அதனால் ஜெயலருக்கு எதிராக தண்டனைக் கைதிகள் சிலர் சிறைக்கு உள்ளேயே உண்ணாவிரதம் இருக்கிறார்கள்’ என்று கடந்த 28-ம் தேதி மதுரையில் தகவல் பரவியது. உடனே விசாரணையில் இறங்கினோம்.  சிறைவாசிகளின் இந்த நிலை பற்றி கேசவன் என்ற வழக்கறிஞர் மதுரை கலெக்டர் சகாயத்திடம் புகார் கொடுத்திருப்பது தெரிய​வந்தது. அவரைச் சந்தித்தோம். 'மதுரை ஜெயிலர் தமிழ்ச்செல்வன் மீது கடந்த 2008-ம் ஆண்டு ஒரு தண்​டனைக் கைதியின் மனைவி பாலியல் புகார் கொடுத்தார். அப்போது டெப்டி ஜெயிலராக இருந்த தமிழ்ச்செல்வன் மூன்று வார்டன்​களுடன் சேர்ந்து. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Mangai1 Years ago
தவறு செய்யும் ஆண், அது போல யாராவது தன் மனைவி, மகளிடம் செய்ய பார்த்தால் என்ன ஆகும் என்று ஒரு முறை யோசிக்கணும். நாம் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் கடவுள் கண்டிப்பாக ஒரு தண்டனை தருவார். எப்போது , எப்படி என்று தான் தெரியாது. இப்படிபட்ட நிராதரவான பெண்களை ஏன் துன்புருத்தணும்? அதுக்காகவே உள்ள விலைமாதரை தேடி போக வேன்டியது தானே?
Cavitha1 Years ago
தமிழ்ச்செல்வனின் அழகிய முகத்தை பிரசுரித்திருக்கலாமே.
சி.இரத்தினசாமி, திருப்பூர்1 Years ago
ஆட்சியர் சகாயம் எத்தனை வேலையைத்தான் பார்க்கிறது...தமிழ் நாட்டுக்கு மட்டுமே எத்தனை சகாயம்கள் தேவையோ..?
lalitha1 Years ago
போலிஸ் துரைக்கு ஏன் இந்த பொருக்கிகள நியமிக்கணும் ஆசுபத்திரிகளிலும் இதெ கண்ராவிதான் பலரின் பார்வையே கொடூரமா இருக்கும்
Tamil1 Years ago
இந்த விஷயத்தில் ஜெயிலரும் யோக்கியர் அல்ல, கைதிகளும் உத்தமர் அல்ல...
Sreeram1 Years ago
நடத்தை சரியில்லாதவன் வகிக்கும் பதவி நன்னடத்தை அலுவலர். கொடுமைடா சாமி. அனைத்து தவறுகளையும் செய்ய வேண்டியது. யாராவது புகார் செய்தால் வாய் அழுகும் அளவுக்கு பொய் சொல்வது, இதுதான் பெரும்பாலான அதிகரிகளும் அரசியல்வாதிகளும் செய்வது.
அசோகன், சிங்கப்பூர்1 Years ago
டேய், திருந்தமாட்டீங்களாடா நீங்க?... யம்மா, அமுதவல்லி, கொஞ்சம் இந்தப்பக்கம் வந்துட்டுப்போம்மா...
Cavitha1 Years ago
"நன்னடத்தை அலுவலர்" நடத்தை கெட்டவராக இருந்திருக்கிறார்...... இந்த அசிங்கம் பிடித்தவனை என்ன செய்யலாம்?
Jay1 Years ago
""பார்க்க வரும் அவர்களது குடும்பப் பெண்களை நோட்டமிட்டு, அழகானவர்களை நோக்கி காய் நகர்த்துவது,"" ஜெயிலில் மட்டும் அல்ல..மருத்துவ மனைகலிலும் இதே சதி நடக்கிரது. நடந்தது.. நடக்கும்... 2012ல் உலகம் அழிந்தால் ரொம்ப நல்லதுன்னு நினைகிரேன்.
Ramanathan1 Years ago
மாற்றான் மனைவியை காணும் இராவணர்கள் பெருகிவிட்டார்கள். இராவணனுக்கு ஏற்பட்ட கதிதான் அவர்களுக்கும். இது விதி.
Displaying 1 - 10 of 10
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
08-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
04-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices