# வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு # லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம் # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார் # காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை # நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி # புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி # சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ. #


Comment count8
save
print A+     A-
பிரசாந்த் பூஷணுக்கு அடுத்து அச்சுதானந்தன்!

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட் டத்தின் வீரியம் குறையத் தொடங்கிய நேரத்தில், அண்ணா ஹஜாரே குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் நேரில் வந்து போராட்டக் குழுவினரை சந்தித்தது, மீண்டும் சூடு கிளப்புகிறது.  அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களைக் குளிர்விக் கும் வகையில் கூடங் குளத்தைச் சுற்றிலும் இருக்கும் 13 பஞ்சாயத் துகளின் வளர்ச்சிக்காக தமிழக அரசின் சார்பில் 500 கோடி ஒதுக் கப்பட்டது. இந்த நிதியின் மூலம் உடனடியாக வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கும்படி மாவட்ட நிர்வாகம் முடுக்கி விடப்பட்டது. இதையடுத்து இரண்டு கட்டங்களாக பஞ்சாயத்துத் தலைவர்களின் கூட்டத்தை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்றால் ஊர் மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று கூடங்குளம், விஜயாபதி, கூத்தங்குளி உள்ளிட்ட பஞ்சாயத்துகளின். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Prakash1 Years ago
இந்தியாவில் 19 அணுமின் நிலையங்கள் இயங்கி கொண்டு இருக்கின்றன.அவைகள் கடந்த ஆண்டு 32மில்லியன் யூனிட் மின்சாரத்தை தயாரித்திருக்கின்றன.
அன்பு1 Years ago
"வக்கீல் பிரசாந்த் பூஷண், கூடங்குளத்தில் போராடும் மக்களைச் சந்தித்தார்."----> இவருக்கு எதுக்கு வீணர்களுடன் தொடர்பு, வீண் வேலை? 2ஜி கேஸை மட்டும் டில்லியில் நடத்துங்க. அது போதும். தேசத்தைப் பாதுகாக்க டில்லி, எதிராக கூடங்குளம் என்பதை மறக்காதீர்கள்.
Arun Kumar1 Years ago
ஆடு நெனையுதேன்னு ஓனாய் அழுவுதாம்...அச்சு-க்கு இங்க என்ன வேலை? இதுவரை தமிழகத்தில் வேறு போராட்டங்களே நடந்த்ததில்லையா, அப்போல்லாம் கருத்து கூட சொல்லாதவரு, இப்போ மட்டும் வர காரணம் என்ன? முல்லைப்பெரியாரை தமிழக மக்கள் முற்றிலும் மறக்க வேண்டும், அதுக்கு கூடங்குளம் நெருப்பு புகைஞ்சுகிட்டே இருக்கனும், அதுக்கு நெய் ஊத்த வாராரு அச்சு....அதுக்கு இந்த உதய குமாரரு சப்போட்டு...போயி வேளையை பாருங்கய்யா, எங்க பிரச்சினைய நாங்க பாத்துக்கிறோம், முடிஞ்சா முல்லைப்பெரியாரை காப்பாத்துங்க அத விட்டுட்டு......
Tamil1 Years ago
கூடங்குள் பகுதியில் மத்திய தொழிற்சாலைகள் அதிகம் திறக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கினால் தான் இந்த பிரச்சனை தீரும்...
devan1 Years ago
உதயகுமாரன் சார், அச்சு ஏட்டன், உங்களை அவுக ஊருக்கு கூட்டிடுபோய் முல்லைப் பெரியார் ஆபத்தானதுனு சொல்லவைக்கப் போரார் ..... பாத்து நடந்துக்கோங்க .......
Manithan1 Years ago
அச்சுதானந்தனுக்கு இங்க என்ன வேலை...? மறியல் பண்ணா கல்யாண மண்டபத்தில் வெச்சு சாப்பாடா போடுவாங்க...?
Manithan1 Years ago
கல்பாக்கத்த மூடலையா...? அது ஆபத்தில்லையா... பூஷன் பாபா அட்டாமிக்க மூடச்சொல்லலாமே..
Cavitha1 Years ago
ஆபத்தே இல்லாத ஒரு மின்நிலையம் அமைக்க 500 கோடி லஞ்சம் தரும் போது மிகவும் ஆபத்தான அனல்மின் நிலையங்கள் இருக்கும் பகுதிகளுக்கு ஒவ்வொன்றுக்கும் குறைந்த பட்சம் 1000 கோடி லஞ்சமாவது கொடுக்க வேண்டாமா?
Displaying 1 - 8 of 8
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
08-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
04-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices