# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #


Comment count6
save
print A+     A-
சிக்கலில் சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழக செனட் சபை கடந்த 30-ம் தேதி கூடியது. சட்டமன்றத்தை மிஞ்சும் வண்ணம் ஆவேசக் குற்றச்சாட்டுகளும், அதிரடி நடவடிக்கை களும் தூள் பறந்தன. அந்தக் கூட்டத்தில் பேச எழுந்த ஆர்.கே. நகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வும் செனட் உறுப்பினருமான வெற்றிவேல், ''2001-ம் ஆண்டு பேராசிரியர் மா.செல்வராசன் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அவர் உச்ச நீதிமன்ற மறுஆய்வுக் கமிட்டி வரை மனு போட்டும், 'டிஸ்மிஸ் செய்தது சரிதான்’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், 2010-ம் ஆண்டு அவர் கொடுத்த ஒரு மனுவை சிண்டிகேட்டில் பரீசீலித்து, 2001-ம் ஆண்டில் இருந்து அவருடைய பணி நிறைவுக் காலமான 2006-ம் ஆண்டு வரை அவருக்கு சம்பளம், பதவி உயர்வு, பணிக்கொடை போன்றவற்றை வழங்க துணைவேந்தர் உத்தரவு போட்டுள்ளார். ஏனென்றால் இந்த செல்வராசன், தி.மு.க-வின். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
அன்பு1 Years ago
"150 ஆண்டு பெருமையோடு நடைபோடும் பாரம்பரியம்மிக்க ஒரு பல்கலைக்கழகத்தின் மீது கறை படிந்துவிடக் கூடாது!"---------> தகுதியற்ற உடன்பிறப்புகளை துணைவேந்தர்களாக நியமித்ததே கறைதானே? இதில் புதிதாக வேறா?
bharathi1 Years ago
திருவாசகம் வந்த பின் தான் சென்னை பல்கலை கழகம் ஒரலவு நல்லா இருக்கு. புரலி வேன்டாம்.
ஷெலன்டரமொஹன்.
venkatakrishnan1 Years ago
வாசகம் அண்ணா, நீங்க அழகிரியின் சுய சரிதை எப்ப எழுத போறிங்க?
Tamil1 Years ago
அழகிரிக்கு திருவாசகம் பாடியவர் தான் இற்றைய சென்னைப் பல்கலைக்கழகம்... மறந்துவிடுமா... இந்த திருவாசகத்தோடு, ராசாத்தியின் ஆசி பெற்ற மண்ணர் ஜவஹரையும் உடணடியாக தீவிரமாக விசாரனை செய்ய வேண்டும்...
Balasubramanian1 Years ago
If the academic positions are made on political leanings, then these type of allegations does surface.
SVKR1 Years ago
திருவாசகம்... பாரதியார் பல்கலைக்கழகத்தை குப்பை மேடாக்கியத்தில் பெரும் பங்காற்றியவர். .
Displaying 1 - 6 of 6
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
08-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
04-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices