''லிபிய அதிபர் கடாபியைப் போல மக்கள் நடுரோட்டில் என்னைக் கொல்ல மாட்டார்கள். அத்தகைய சூழ்நிலை உருவாக நான் இடம் அளிக்க மாட்டேன்!'' - ராஜபக்ஷே ''நான் பிரபுவுக்கு உண்மையாக, விசுவாசமாக இருந்தேன். ஆனால், அவர் இல்லை!'' - நயன்தாரா ''வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது, சதாம் உசேன், கடாபி அளவுக்கு மோசமாக நடந்துகொண்டவர் சங்கர் பிதாரி. அவருக்கு டி.ஜி.பி. பொறுப்பு வழங்கப்பட்டது சரியல்ல. அவரைப் பதவியில் இருந்து விலக்க வேண்டும்!'' - கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமார். ''வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு வந்தால், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக் கும் 2.5 லட்சம் ரூபாய் கொடுக்கலாம்!'' - முன்னாள் சட்ட அமைச்சர் ராம்ஜெத்மலானி ''எனக்கு மீடியா கூச்சம் அதிகம்!'' - ரஜினி. . .
Brindha.s