# ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு # பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு # சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல் # கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை # இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே # கேன் வாட்டர் சுத்தமானதா? : 27-ம் தேதி திக்.. திக்.. # தனியார் ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து # தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு # போலீசுக்கு தண்ணி காட்டிய துப்பாக்கி ஆசாமி சிறையில் அடைப்பு # ஐ.பி.எல். போட்டியில் இருந்து சன் ரைசர்ஸை வெளியேற்றியது ராஜஸ்தான் # ஐ.பி.எல். சூதாட்டம்: மேலும் 3 வீரர்கள் கைதாகிறார்கள் # கிரிக்கெட் சூதாட்டத்தில் மத்திய அமைச்சர்கள்: சுப்பிரமணியன் சுவாமி திடுக் தகவல் # பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் வீட்டில் சோதனை: சிபிசிஐடி மறுப்பு #


Comment count46
save
print A+     A-
கழுகார் பதில்கள்

எஸ்.தேவராஜ், திண்டிவனம்.  'என் உறவினர்கள் செய்த எதுவுமே எனக்குத் தெரியாது’ என்கிறாரே சசிகலா? இப்படி எதுவுமே தெரியாத சசிகலாவை தனக்குப் பக்கத்தில் வைத்திருப்பதால் ஜெய லலிதாவுக்கு என்ன பிரயோஜனம்?  கிருஷ்ணன், சங்கரன்கோவில். மின் கட்டண உயர்வு பார்த்தீரா? மின்சாரமே இல்லை என்ற பிறகு, கட்டண உயர்வு பற்றி என்ன கவலை? 'பொதுமக்களுக்குக் கட்டணம் கூடிவிடக் கூடாது’ என்பதற்காகவே தாயுள்ளத்தோடு மின்சார வெட்டு அதிகரிக்கப்படுகிறது. பால் விலையும், பஸ் கட்டணத்தையும் உயர்த்திய முதல் அமைச்சரின் மூன்றாவது சாதனை இது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன தெரியுமா? மத்திய அரசு ரயில்வே கட் டணத்தை உயர்த்தியபோது, 'ஏழைகளைக் கணக்கில்கொள்ளாமல் கட்டணம் உயர்த்தப்பட்டது’ என்று கண்டித்து அறிக்கை வெளியிட்டார் ஜெயலலிதா. இவரால் உயர்த்தப்பட்ட பால் விலை, பஸ் கட்டணம்,  மின்கட்டணம்... மூன்றையும் ஏழைகள். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Cavitha1 Years ago
பாராளுமன்றம் என்ற அமைப்பை 275 கிரிமினல்கள் ஆக்கிரமித்து அரசையே தங்கள் வசம் கொண்டுவந்துவிட்டால் அப்போதும் அந்த அமைப்புக்கு மரியாதை கொடுப்பீர்களா? மக்கள்தான் முக்க்யமே தவிர பாராளுமன்றம் அல்ல. அது ஒரு அமைப்பு. ஒழுங்காக நடக்கும் வரைதான் அதற்கு மரியாதையும் மண்ணும்.
akbar ali1 Years ago
'வாயில் எலும்பு வைத்திருக்கும் நாய்க்கு, நண்பர்களைத் தெரியாது’ - என்கிறது பழந்தமிழர் மொழி!...பதவி இருக்கும் மமதையில் ஆடும் ஜெயாவுக்கும் இது பொருந்தும்
Mannar Mannan1 Years ago
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஐய்யா டமிலுக்கு பதில் எழுதவேண்டி வந்திருப்பதில் சந்தோசம் அடைகிறேன்! சாதிக் மரணம் தொடர்பாக ஏதாவது கமிஷன் நியமிக்கப்பட்டு, அந்த கமிஷன் ரிப்போர்ட், அரசுக்கு எதிராக இருக்கிறது என்பதற்காக அதை கருணாநிதி வெளியிடாமல் மறைத்திருந்தால் அவரும் தூற்றப் பட வேண்டியவரே! இப்போது இன்னும் அருமையான சந்தற்பம், அம்மாவின் கையில் ஆட்சியும் அதிகாரமும் இருக்கும்போது, சாதிக் உடைய மரணம் தொடர்பாக வழக்குத் தொடர்ந்து, சம்பத்தப் பட்ட குற்றவளிகளை எளிதாகக் கண்டுப் பிடித்துக் கடுமையாகத் தண்டிக்கலாமே! அதை விட்டு விட்டு பழி வாங்கும் நோக்காடு வெட்டி வழக்குகள் போட்டுக் கொண்டிருப்பானேன்! ஒரு முக்கியமான விஷயம் கருணாநிதியை இங்கு யாரும் பரம யோகியர் என்று சொல்ல வில்லை! ஆனால், ஆட்சிக்கு பாதகம் ஏற்பட்டால், ஆட்சி கவிழும், பதவி பறிபோகும் என்ற பயத்தில் ஒரு கொலைக் குற்றத்தையே மறைத்தவரைத்தானே அவர்!"இன்கு உண்மைகள் தூங்கவும் ஊமைகள் ஏங்கவும் நானா பார்திருப்பேன்" என்று சினிமாவில் பாடினாரே, அதைப் பார்த்து, கேட்டு ஏமாந்தவர்கள் லட்சக் கணக்கில் உண்டு! ஆனால் அவர்களை எம்.ஜி.ஆர் நீங்களெல்லாம், நான் நடிப்பதையும் பாடுவதையும் பார்த்து ஏமாறுங்கள் என்று ஒருபோதும் சொல்லியதே இல்லை!!!
ரௌத்ரம்1 Years ago
அந்தக் கடிதம்... அண்டை நாடுகளுக்கு அல்வா! அட போங்க சார்.... அன்டை நாடுகளிடம் அதை விட விசயஙகள் தெரிந்திருக்கும்.....
V K1 Years ago
Electricity price revision is inevitable. For the last seven years, TN Government has not revised the rates. Public should understand this.
அன்பு1 Years ago
"பிரதமருக்கு, ராணுவத் தளபதி எழுதிய கடிதத்தை லீக் செய்தது யார்?

மிக மிகக் கேவலமான நிகழ்வு இது."-----------> கழுகாரே, ஏன் இப்படி வேஷம்? பால் கமிஷன் அறிக்கையை கருணாநிதி லீக் செய்ததை ஆதரித்து விட்டு இதை ஏன் கேவலம் என்று சொல்ல வேண்டும்?
அன்பு1 Years ago
"சட்டமன்றத்தில் வைக்க அரசு மறுத்தபோது, அதை வெளியிட வேண்டிய அவசியம் கருணாநிதிக்கு ஏற்பட்டது."--------> கழுகாருக்கு ஏன் இப்படி சப்பை கட்டும் மரபு? ராணுவம் ரகசியம் சம்பந்தப்பட்ட ஒன்றை அரசு லோக்சபாவில் கொடுக்க மறுத்துவிட்டால் அதை ஒருவர் வெளியிடலாமா? அதையும் சரி என்கிறீர்களா?
அன்பு1 Years ago
"கருணாநிதி அதை 'எப்படியோ வாங்கி’ வெளியிட்டார். "----------> எப்படியாவது வாங்குவதில் கருணாநிதி வித்தகர். அதுவும் கமிஷன் பற்றியதாயிற்றே.
dsad1 Years ago
"பலவீனங்களை பட்டவர்த்தனமாக உடைக்கும் அந்தக் கடிதம்... அண்டை நாடுகளுக்கு அல்வா!" இந்த கடிதம் லீக் ஆகித்தான் அணடை நாடுகளுக்கு நம் பலவீனம் தெரியணும்னு அவசியம் இல்லை. நம்ப நாட்டுல எட்டப்பர்களுக்கு பஞ்சமா என்ன. தம் மக்களையே காட்டிக்கொடுத்து சுக போக வாழ்க்கை வாழுபவர்கள் பலர் .. உதாரணத்துக்கு இலங்கைல கருணா நம்ப உர்ருல அதே பேருல இன்னொருவர் இப்படி பலர சொல்லலாம்.
nandhakumar1 Years ago
Karunanidhi those days versus Karunanidhi now

Can't even begin to compare them. They are two different people
Derwin1 Years ago
பிரதமருக்கு நமது நாட்டு ராணுவத் தளபதி எழுதிய ரகசியக் கடிதத்தை யார் வெளியே விட்டிருந்தாலும் சரி, அவர்கள் தலைகுனிய வேண்டும்!

============== தலை துண்டிக்கப்பட வேண்டும்.
sekar1 Years ago
விகடன் : பிரதமருக்கு நமது நாட்டு ராணுவத் தளபதி எழுதிய ரகசியக் கடிதத்தை யார் வெளியே விட்டிருந்தாலும் சரி, அவர்கள் தலைகுனிய வேண்டும்!

வாசகர் : சரி ஒத்துக்குவோம்; இரானுவத்துக்கே, வெடி மருந்து இல்லாத, பற்றாத நிலையை உருவாக்கிய துரோகிகள்; என்ன செய்து கொள்ள வேண்டும். அதையும் சொல்லுங்கள்.
sudhanman1 Years ago
கவிதாவும், பேர்ஸ்ஸும் சொல்வதில் உண்மை இருக்கிறது. பொருமிக்கு எல்லை இல்லை?
Tamil1 Years ago
இராணுவத்தை வளப்படுத்துவதே தங்களுக்கு கமிஷன் கிடைக்கும் என்கிற சோனியா குடும்பத்தின் தெளிவான என்னமாகும்...
Tamil1 Years ago
பால் கமிஷன் விடயத்தில் உத்தமரு கருணாநிதி உண்மையை வெளியிட்டு இருக்காரு.... அதே மாதிரி சாதிக் மர்ம மரணத்தின் ரகசியத்தையும் உத்தமரு கருணாநிதி விரைவில் வெளியிடுவாரா???
Tamil1 Years ago
மின்சார கட்டன உயர்வுக்கு மணைவியின் காதனிகளை அடகு வைத்தே சமாளிக்க வேண்டியது வரும்... பெட்ரோல் விலை உயர்வுக்கு கணவனின் மோதிரத்தை அடகு வைத்தே சமாளிக்க வேண்டியது வரும்... இப்படியே போனால், குடும்பத்தை நடத்த ஹரிச்சந்திரர்களாக குடும்ப தலைவர்கள் தங்களை தாங்களே அடகு வைப்பதை தவிர வேறு வழியில்லை...
Tamil1 Years ago
சசிக்கு எதுவுமே தெரியாது என்று ஒரு வேளை ஜெயா நம்பினால், எதுவுமே அறியாத ஏமாளியும் ஜெயா தான்...
Mannar Mannan1 Years ago
வள்ளுவம் சொல்லுவது இருக்கட்டுமய்யா விகடனரே! கருணாநிதி செய்தது சரியா தவறா வெளிப்படையாக சொல்ல வேண்டியடுடானே! அட ட கருணாநிதி செய்டது சரி என்று விகடஙளில் வந்டுவிடலாமா என்ன??!! நீதி விசாரனைக்குப் பிறகு, ஒரு கொலயைப் பற்றிய உண்மையை தன் அரசுக்கு எதிரானது என்பதால் மூடி மறத்தவர்தான் இன்றைக்கும் புரட்(டு)சித் தலீவர் என்று அழைக்கப் படுகிறார்!கேவலம்!!!
Prakash1 Years ago
இன்றைக்கு படித்த சட்டத்தை மதிக்கும் அறிவாளியான ஒரு நபர் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கமுடியுமா?
ரவுடிகளும்,கிரிமினல்களும்,ஏமாற்று பேர்வழிகளும் மட்டுமே பாராளுமன்றத்திற்கும் சட்டசபைக்கும் போகமுடியும் என்ற நிலை வந்தபின் என்ன மதிப்பு வேண்டிகிடக்கிறது அந்த சபைகளுக்கும் நம் ஜனநாயகத்திற்கும்
M.R. MURTHI1 Years ago
' இப்படி எதுவுமே தெரியாத சசிகலாவை ' என்று கழுகார், தெரிந்தோ தெரியாமலோ கூறியதிலிருந்து, என்ன தெரிகிறது, என்ன தெரியவில்லை என்று தெரிந்து கொள்ள முயன்றால், சசிகலாவுக்கு, தெரிய வேண்டாதது தெரிந்திருக்கிற அதே நேரத்தில், தெரிய வேண்டியது தெரியாமல் இருக்கிறது என்ற டரியலான உண்மை தெரிகிறதா தெரியவில்லையா...?
SK1 Years ago
>>கருணாநிதி அதை 'எப்படியோ வாங்கி’ வெளியிட்டார்.<< உண்மை எப்படி வெளியிடப்பட்டால் என்ன? அது அரசுக்கு சாதகமானதாக இருந்தாலோ, எதிர்கட்சிக்கு எதிராக இருந்தாலோ உடனே வெளியிட்டு இருப்பார்கள். ஆனால் ஆளும் கட்சிக்கு பாதகமாக இருக்கும் போது உண்மையை வெளிக்கொண்டு வரும் கடமை பத்திரிக்கைகளுக்கும், எதிர்கட்சிக்கும் உரியதே.
vinod1 Years ago
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சென்றவர்களில் மோசமானவர்கள் இருக்க​லாம். குற்றப் பின்னணிகொண்டவர்கள் இருக்கலாம். அதற்காக நாடாளுமன்றத்தை, அதன் பாரம்பரிய​த்தைக் குறை சொல்லக் கூடாது. மதிக்கவே வேண்டும். -- மிக மிக சரி. தவறிழைத்ததில் பெரும் பங்கு மக்களுக்கு இருக்கிறது. அவர்களை இப்படி முட்டாள்களாக வளர்த்தது அரசியல்வாதிகளின் சூழ்ச்சி. அரசியல் வாதிகளை இவன் என்று தலைவன் என கூறி அவன் சொல்படி ஆடுகிறானோ அது வரை உருப்பட வாய்ப்பு இல்லை.
சி.இரத்தினசாமி, திருப்பூர்1 Years ago
நாடாளுமன்ற மாண்பைக் குறைக்கிறார் எனக் கூறும் ஆட்ச்சியாளர் அரசியலல்வாதிகள் ஏன் அதை நீக்க மறுக்கிறார்கள்?
lalitha1 Years ago
நடந்துமுடிஞ்ஜ நாடகத்துலே தீம் என்ன? மக்களை உஎஉப்படியா முழுமுட்டாள் ஆக்கிட்டு அக்காளும் தங்கையும் ஷோ காட்ராக .இங்கெ ஜய அன்ட் கோ. வடக்கே சோனிய அன்ட் சன்,னாடு போவுது அழியும் திசைலெ . முன்னவர் தன் குடும்பத்துக்கே சொத்து சேர்த்தாரு இவா தோழி அன்ட் கூட்டத்துக்கு செர்க்கிரார், சோனியவோ எல்லாமெ இத்தாலிக்கு தாரைவார்க்க ப்லான் போட்ரா
govindan1 Years ago
மிடாஸ் மோகன் இப்டி பலவீனமா க்வாட்ரு கோயிந்தன் கணக்கா கீறாரே?
 Displaying 1 - 25 of 39
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
08-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
04-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices