வேறு என்ன பேசுவார் ! ஆரியர், வந்தேறி, பூணூல் குசும்பு அப்படி இப்படி என்று பார்பனர்களை வசை பாடுவார்! "கடலில் என்னைத் தூக்கிப் போட்டாலும் முழுகிவிட மாட்டேன், கட்டு மரமாக மிதப்பேன் அதில் நீங்கள் ஏறி கரை சேரலாம்" என்று சொல்லியே ஒர் ஐந்து வருடமாக தமிழ் மக்களின் காதுகளில் முழம் முழமாக பூ சுற்றிய கருணா நிதிக்கு சொம்பு அடிப்பார் .மேலும் உளுத்துப்போன திராவிட ஆரிய வகுப்பு வாதங்களையும், பிராமணத் துவேஷ விதண்டா வாதங்களையுமே பேசி ஒரு மதிப்பில்லாச் செல்லாக் காசாக ஏன் உள்ளார் என்ற கேள்விக்கு பதில் சொல்லுவாரா? மாட்டார்