# வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு # லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம் # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார் # காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை # நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி # புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி # சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ. #


Comment count13
save
print A+     A-
யாதும் ஊராகி... யாவரும் இல்லாது...

சாலையோர மரங்களின் கிளைகளில் பனி இறங்கி அது இயல்பைவிடவும் தாழக்கிடந்தது. நீண்ட தடுப்பு வேலி களின் மீது இலைகள் நீரைச் சொட்டிக் கொண்டு இருந்தன. குளிர் அவ்வளவாகப் பழக்கம் இல்லாது இருப்பினும், நான் குளிரோடு ஒரு போர் நடத்தப் பழகிக்கொண்டு இருந்தேன். குளிரில் முடங்கிப்போய் வீட்டுக்குள் படுத்துக்கிடப்பது என் குழந்தைகளை மன அழுத்தம்கொள்ளவைக்குமோ என்று நான் அஞ்சியதே அதற்குக் காரணம். அவர் கள் மிகப் புதிதான ஒரு தேசத்துக்கு வந்திருக்கிறார்கள். தங்களுடைய இயல்பான மண்ணையும் மக்களையும் விட்டுவிட்டுத் தொலைதூரத்தில் இருக்கும் ஒரு நகரத் துக்கு அவர்களைப் பழக்குவது என்னு டைய வாழ்க்கையின் புதிய சவாலாக இருந்தது.  ஆறு மணிக்கெல்லாம் இந்தச் சாலைகளில் யாரும் இயல்பாக நடந்து செல்வதை நான் பார்த்திருக்கவில்லை. கனத்த கம்பளிப் போர்வைகளுக்குள் உடலைச் சுருட்டி,. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
manjula ashok1 Years ago
சொர்கமெ ஆனலும் அது நம்ம ஊர் பொலாகுமா!
Sathi1 Years ago
Good short story
Saravanan1 Years ago
சிறுகதை எழுத்தாளர், இங்கே புலம்பெயர்தலின் வலியை விவரித்திருக்கிறார். இதற்கு அவர் இலங்கைக்கும், கனடாவுக்கோ அல்லது லண்டனுக்கோ போயிருக்க தேவையில்லை. நமது ஊரிலேயே இது தினமும் நடக்கிறது. தினசரி ஆயிரக்கணக்கில் மக்கள் குடும்பம் குடும்பமாக கிராமத்தில் இருந்து நகரத்துக்கு பயணப்பட்டுகொண்டிருக்கிரார்கள். தினசரி சென்னைக்கு புலம்பெயர்ந்து வரும் மக்களை அதிகாலையில் தாம்பரத்திலோ, எழும்பூரிலோ, சென்ட்ரலிலோ, கோயம்பேட்டிலோ காணலாம்.

மேலும் கனடாவில் உள்ள இலங்கை தமிழர்கள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். தனி ஈழம் (ஒருவேளை) அமைந்தாலும், அவர்கள் தாய் நாட்டுக்கு திரும்புவார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

பிற மொழி கலப்பு இல்லாமல் தமிழில் எழுத முயற்சித்தமைக்கு, சிறுகதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
venugopal1 Years ago
Vazhipokkan
Try to understand stories.You do not seem to be the part of the life narrated here.
வழிப்போக்கன்_USA1 Years ago
முதற்கண், சான்றோர்களின் வாக்குகளைத் திரித்துத் தலைப்பிடாதீர்கள். கதையில் என்ன சொல்ல வருகிறீர்? நகரமும் கிராமமும் மாற்றி மாற்றி காட்சிப்படுத்தி, பழையன நினைவுகூர்ந்து, கதைமாந்தர்களின் வயதைத் தாண்டிய உரையாடல்கள் படைத்து, எதுலும் மனது ஒட்டவில்லை ... Better luck next time !
BALA.R1 Years ago
நண்பர் அறிவழகன்: வாழ்த்துகள். சிறுகதை எழுதுவதற்கான மொழி இன்னும் வசப்படவில்லையோ என தோன்றுகிறது. அதிக அளவு வருணணைகள் செவ்வியல் நோக்கில் வலிந்து திணிக்கப்பட்டவையாக இருக்கிறது. கதையின் நகர்வுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். வார்த்தைகளின் வீச்சு முக்கியம் நண்பரே. கட்டப்பட்டு இருந்த கட்டப்பட்டிருந்த என எளிதாக எழுதியிருக்கலாம்.இவை வேறு பொருள் தருவதை கவனிதீர்களா? எனினும் வாழ்த்துகள்.
sabari1 Years ago
excellent
Prakash1 Years ago
This story talking about srilankan tamil ppl. Not village and town
Bala1 Years ago
பிரிவின் வலி கொடியது...கண்கள் குளமாகின.
Ranjani1 Years ago
This story which makes deeply weeping inside. Describes our Eelam tamil people's pain, and a must publish story. Thanks to Vikatan.
sam1 Years ago
@ வழிப்போக்கன் - வியப்பாக இருக்கிறது. தங்கள் பெயர்படி பார்த்தால் இருப்பது அமெரிக்கா. இருந்தாலும் மனதில் ஒட்டவில்லையா? ம்ம்ம்...
Displaying 1 - 11 of 11
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
11-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
04-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices