# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #


Comment count32
save
print A+     A-
நீர் முற்றுகையில் தமிழ்நாடு!

நாட்டின் ஊழல் விகிதம் ஏறுவதுபோல, இந்திய விவசாயிகளின் தற்கொலைக் கணக்கும் அதிகரித்துக்கொண்டேபோகிறது. கடந்த 16 ஆண்டுகளில் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் 2.5 லட்சம் பேர். உண்மையில் இவை தற்கொலைகள் அல்ல! இந்திய அரசின் தவறான விவசாயக் கொள்கையால் 'கொலைசெய்யப்பட்டவர்கள்’ இவர்கள்!  தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட கணக்குப்படி 1995-2010 கால கட்டத்தில் நாடு முழுவதும் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒரு மாபெரும் பேரழிவில்கூட இவ்வளவு பேர் இறந்திருக்க வாய்ப்பு இல்லை. ''விவசாயிகளின் மரணம் என்பது யதேச்சையானது அல்ல. அவர்களை வறுமைக்குள் தள்ளி உயிரைப் போக்கிக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்கு ஆளாக்கும் அரசே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்!'' என்று கொதிக்கிறார்கள் விவசாய சங்கப் பிரதிநிதிகள்.   மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Narasiman1 Years ago
Thalai ezhuthu... I don't know who is going to come and change all these...
அன்பு1 Years ago
"இந்திய விவசாயிகள் எவரும் தன் அடுத்த தலைமுறையினர் விவசாயத்தைத் தொடர்வதை விரும்பவில்லை. ஒரு கெட்ட கனவைப் போல அவர்கள் விவசாயத்தை மறக்கவே நினைக்கின்றனர்!"---------> உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை, பழுதுண்டு வேறோர் பணிக்கு என்பது இன்று தவறாகி விட்டது. உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் என்பது தற்போது நிந்தனை. உழன்றும் உழவே தலை என்ற குறள் வரி இன்று குரலற்று உள்ளது. வேர்களை வெட்டினால் வளர்ச்சி இல்லை என்பதை ஆட்சியாளர்கள் என்றுதான் உணர்வார்களோ?
Saleem1 Years ago
பல்லபட்டி சிவனான்டி பரம்பரயா விவசாயி

வைரமுத்துவின் கவிதை 2008இல் பசுமை விகடனில் பர்க்கவும்
Balakrishnan1 Years ago
நாம் எல்லாரும் படித்த முட்டாள்கள் என்னையும் சேர்த்துதான். நாம் படித்த அறிவியலை ஏன் விவசாயத்தில் புகுத்தி அதை மக்களுக்காக பயன்படுமாறு செய்யக்கூடாது? சிறு சிறு திட்டமிடல் மூலம் விவசாயத்தை நாம் லாபகரமாக மாற்றலாம். தயவுசெய்து உரங்களை பயன்படுத்தாதீர்கள். இயற்கை உரங்களையே பயன்படுத்தவும். ஆரம்பத்தில் சிறு சிறு செலவுகளை நாம் செய்யவேண்டியிருக்கும். ஆனால், தொலை நோக்கு பார்வையுடன் பார்த்தால் லாபம் குறைவாக இருந்தாலும் மனதிற்கு நிம்மதியைத் தரும். உடலுக்கு உழைப்பைத் தந்து நோயிலிருந்து நம்மைக் காக்கும். மேலும் இயற்கையாகவே தமிழ்நாடு மழை மறைவுப் பிரதேசம் ஆகும். அதனால் கிடைக்கும் மழை நீரினை எவ்வாறு சேமித்து வறண்ட காலங்களில் பயண்படுத்தலாம் என்று சரியாக திட்டமிடுதல் வேண்டும். சிறு சிறு குழுக்களாக சேர்ந்து தாங்கள் விளைவித்த பொருட்களை தாங்களே சந்தையில் விற்கவேண்டும். அவ்வாறு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். மேலும் விவசாயத்தை தனித்தொழிலாக செய்யக்கூடாது; மாறாக அதனுடன் பால் பண்ணை அல்லது ஆட்டுப்பண்ணை வைக்கலாம். ஆடு மாடுகளுக்கு தேவையான தீனியின் ஒரு பகுதினை நம் நிலத்தில் நாமே பயிரிடவேண்டும். மாட்டு சாணத்தைக் கொண்டு கோபர் கேஸ் தயாரிக்கலாம். எல்லாம் ஒரே நேரத்தில் கொண்டுவர முடியாது. ஆனால் திட்டமிடுதல் மூலம் நாம் இதனை குறிப்பிட்ட கால வரம்பிற்குள் செயல்படுத்தலாம். இது ஒரு உதாரணமே ஆகும்.
Appan1 Years ago
வளர்ந்த மேலை நடுகளிள் 2% - 3% மக்களே விவசாயத்தில் ஈடு படுகிரார்கள். இதோடு விவசாயதிர்க்கு பெறிய அளவில் மானியம் கொடுக்கிரார்கள். ஐரோபியாவில் ஒரு மாடு வைத்திருந்தால் 1லட்சம் ரூபய் மானியம் கொடுக்கிராகள். மேலும் நில அளவு படி அதிக நிலம் இருந்தால் அதிகம் மானியம் கொடுக்கிரார்கள். இதெல்லாம் எதை சொல்கிரது ?. விவசாயம் லாபகரமில்லா தொழில். அனால் விவசாயம் இல்லாமல் எந்த நாடும் பிழைக்க முடியாது. அதனல் விவசயத்திர்க்கு வேண்டிய அளவு மானியம் கொடுத்து பயிர் பன்னுகிரார்கள். இந்தியாவில் 60% மேல் விவசயதில் இருபதால் மானியம் கொடுக்க பணம் இல்லை. கஜானா திவாலா ஆகிவிடும். இதெர்கெல்லாம் மூல காரணம் கட்டுகடங்காத மக்கள் தொகை பெருக்கம். இதை யார் புறிந்து கொளகிரார்கள்.
mahesh1 Years ago
Govt shud look at brazil and Australia for solutions,Adoption of tehcnologies in Agri can help our situation .
Tamil1 Years ago
விவசாய குடும்பத்தை சேர்ந்தவனே நான்... அந்தகாலத்தில் எங்க அத்தையை அரசாங்க உயர்யதிகாரியாக இருந்த எங்களது உறவினருக்கு பெண் கொடுக்க மறுத்த எனது தாத்தா சொன்ன காரனம் "சேவகம் செய்து பிழைப்பவனை நம்பி எப்படி பெண் கொடுப்பது? கால் குழி கரடு வைத்திருந்தாலும், விவசாயம் செய்து பிழைப்பவனை நம்பி பெண் கொடுத்தால் தான் பிழைப்பு சீராக போகும்" என்று பிடிவாதம் செய்யுமளவிற்கு விவசாயம் செழிப்பான மரியாதையோடு இருந்தது.. சொன்ன மாதிரியே எங்கள் அத்தையை விவசாயம் பார்க்கும் மாப்பிள்ளைக்கே மனம் முடித்து வைத்தார்... காலம் மாறியது, இன்று இயற்கை பொய்த்து போய், நிலத்தடி நீராதாரமும் வற்றி போய், எங்களது அத்தை குடும்பத்தார் பட்டு வரும் தொடர் இண்ணல்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது... எங்களது அத்தை பெண்களை எங்களது குடும்பத்திற்குள்ளேயே திருமணம் செய்து கொண்டதால் கொஞ்சம் தப்பித்தார்கள்.. நிலத்தை விற்று விட்டு நகரத்திற்கு வரவும் அத்தை மாமாவுக்கு உடன்பாடில்லை... பிறகு என்ன செய்வது?? நாங்களே பனம் கொடுத்து, ஓரளவு நீர் ஊறும் ஒரு கிணற்றை வெட்டி, புளியங்கண்றுகள் ஐந்நூறை நட்டு கொடுத்தோம்... இன்று அந்த புளியங்கண்றில் இருந்து வரும் வருட குத்தகை காசை வைத்து கொண்டு மிகுந்த சிரமத்துடன் தங்களது இறுதி நாட்களை கழித்து வருகிறார்கள்... இனி போகும் காலத்தில் விவசாயம் என்பதெல்லாம் ஏட்டில் தான் படிக்க முடியும்... எங்களது கிராமத்தில் முக்கால்வாசி நிலங்கள் தரிசாக தான் கிடக்கிறது... இனி சில வருடங்களில் அணைத்து நிலங்களுமே விவசாயமில்லாத தரிசு நிலமாகும் என்பதே உண்மை... இதை தடுக்க அரசாங்கம் என்ன செய்ய போகிறது என்பது யாருக்கும் தெரியாது... போர்க்கால நடவடிக்கையாக மிஞ்சியிருக்கும் விவசாயிகளுக்கு மாணியங்களை வழங்கி, நீராதாரத்திற்கு வழிவகை செய்து, நச்சற்ற வேதியல் சார்பில்லாத இயற்கை உணவு வகைகளை உற்பத்தி செய்ய உறுதியான உள்ளத்தோடு அரசாங்கம் செயல்பட வேண்டும்... இவ்வாறாக ஏதாவது செய்து விவசாயிகளை காப்பாற்றாமல் அரசாங்கம் மெளனியாக இருந்தால், விவசாயம் என்பதே இருக்காது... இப்பொழுது தண்ணீருக்கும், மின்சாரத்திற்கு நாம் மற்ற மாநிலங்களை எதிர்ப்பார்த்திருப்பது போல, நாளை உணவுக்காக மாநிலம் மாநிலமாக போய் பிச்சையெடுக்க வேண்டிய நிலை நிச்சயமே...
Ravishankar1 Years ago
உழுதுன்டு வாழ்வரே.... வாழ்வார்.... மற்றவர் யெல்லாம் தொழூதுண்டு சாவர்.....என்ற குறள் தவறு ஆகி விடுமோ என்ட்ற் ஏக்கம் வந்து விட்டது.
Govindasamy1 Years ago
உழுதவன் கணக்கு பார்த்தால் உடுக்கை கூட மிஞ்சாது
Vasudevan1 Years ago
Our honorable Agri minister Mr. Sarath Pawar does not time for all this silly things. He is very busy in Cricket, because that is the only thing that will make India a super power.
Man, my blood is boiling....poor agri people...
Rajaram1 Years ago
நாங்கள் எல்லாம் விவசாயக் குடும்பத்தவர்கள்தான். எங்கள் தாய் தந்தையரை விவசாயம் செய்ய வேண்டாம் என்று சொல்லி 10 வருடங்கள் ஆகிவிட்டது. நிலமெல்லாம் தரிசாகத்தான் கிடக்கிறது. 100 நாள் வேலைத் திட்டம் விவசாயத்திற்கு வந்த எமன்.
Jamal1 Years ago
எப்போதோ படித்த கவிதை நினைவிற்கு வருகிறது.....

உலகின் கடைசிமரம் வெட்டப்பட்ட பிறகு
கடைசி நதி நச்சானபின்பு
கடைசி மீன் பிடிக்கப்பட்ட பிறகே
உணர்வாய்.......
பணத்தை உண்ண முடியாது என்பதை...
- இது வரை ஆண்ட ஆளுகின்ற ஆளப்போகின்றவர்கள் உணந்தார்லே ஒழிய ஏதும் மாறாது!
தமிழன் என்று சொல் தலை நிமிர்ந்து நில்1 Years ago
நாம் இன்னும் அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கிறது மக்களே.
SOWKATH1 Years ago
ஒரு புறம் இடு பொருள் விலை உயர்வு;
மறு புறம் வேளைக்கு ஆள் பற்றாக்குறை.
காரணம் - 100 நாள் வேளை - இலவசஙகள்.

பாவம், நில உரிமையாளர்கள். வேறு வழி.நிலஙகளை தரிசாக விட்டு விட்டனர்.
RadhaRangaraju1 Years ago
எப்போதோ படித்த கவிதை நினைவிற்கு வருகிறது.....

உலகின் கடைசிமரம் வெட்டப்பட்ட பிறகு
கடைசி நதி நச்சானபின்பு
கடைசி மீன் பிடிக்கப்பட்ட பிறகே
உணர்வாய்.......
பணத்தை உண்ண முடியாது என்பதை...
Karthikeyan1 Years ago
becauseof this problm we just stop cutivation and we planted some trees.(nearly 10 acrs)but the real fact is it wiil not provide food to anybody.(we produce 500, 60kg sacs of paddy in past)we r only a least example.
usha1 Years ago
ராதா அருமையான கவிதையை நினைவு படுத்தி இருக்கீறிர்கள்,இந்த நிலை நமது நாட்டிற்கு வர வேண்டாம்,என்று வேண்டுவோம்.....
Ramesh1 Years ago
அதிகபட்ச விளைநிலங்கள் தரிசாகக்கிடப்பதுதான் விவசாயத்தின் உண்மையான அபாயம். விவசாயம் செய்து நஷ்டப்படுவதைவிட, நிலம் சும்மா கிடக்கட்டும் எனப் பலரும் விவசாயம் செய்வதையே கைவிட்டுவிட்டனர்!'' ...my self we leave it 25 acrs..as dry LAND...!!!
natesan1 Years ago
விவசாயம் செய்து நஷ்டப்படுவதைவிட, நிலம் சும்மா கிடக்கட்டும் எனப் பலரும் விவசாயம் செய்வதையே கைவிட்டுவிட்டனர் நானும் ஒருவன்
Kalpana1 Years ago
பட்டினி கிடந்தாலும்கூட ஏன் இந்தியாவில் ஜனத்தொகை குறைய மாட்டேனென்கிறது?
Jay1 Years ago
விவசாயத்திர்க்கு பொருளாதர அறிவு மிக மிக முக்கியம்..

அதை யாரெனும் சொல்லி தருகிரார்கலா... இல்லை..

வெருமனெ வெய்யிலில் உழைப்பதால் பயனில்லை..
நானும் ஒரு விவசாய குடும்பதில் இருந்து வந்தவன் தான்.
Senthil1 Years ago
நாடுகளுக்கு இடையிலான நீர்பிரச்னைகளை சர்வேதச நீதிமன்றங்கள் மூலம் தீர்க்கலாம்.
மத்திய அரசு அங்கேயே இந்த பிரச்னையை கொண்டுசென்று தீர்க்கலாம்.
Ram Prasath1 Years ago
அரசு உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது, நதிநீர் தேசிய மயம், நதிகள் இணைப்பு, தரிசு நில மேம்பாடு, குறைந்த வட்டியில் கடன்வசதி!
senguttuvan1 Years ago
என் மாமனார் மூன்று ஏக்கர் நிலத்தில் இரண்டு லட்ச ரூபாய் செலவு செய்து மரவள்ளி பயிர் செய்தார். தானே புயலுக்கு மறுநாள் அந்த மரவள்ளியின் விலை அடிமாடு விலைக்கு போய் 500 ரூபாய் டன்னுக்கு விற்று அவர் கைக்கு வந்த காசு வெறும் 7000 ருபாய் சொச்சம்..அவர் வாங்கிய கடன் இரண்டு லட்சம் ...வட்டிக்கு கூட தேறாத விவசாயத்தை இனி செய்யபோவதில்லை என்று நிலத்தை தரிசாக போட்டுவிட்டார்..மதிய அரசும், மாநில அரசும் விவசாயத்தை விவசாயிகளை மறந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது...நாமும் கூடிய விரைவில் அரிசியையும் பருப்பையும் மறந்துவிட வேண்டியதுதான்...
sgvijaykumaran1 Years ago
இனி தமிழ் நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களூக்கு இடம் பெயர்வதுதான் தமிழனின் சரியான முடிவாய் இருக்குமோ?
 Displaying 1 - 25 of 28
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
11-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
04-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices