# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #


Comment count
save
print A+     A-
கரன்சி டிரேடிங்: ஆன்லைனில் செய்யலாமா?

இன்ஃப்ரா துறை இறக்கத்தில் இருக்கும் இந்த சமயத்தில் என்.ஏ.வி. குறைவாக இருக்கும் அந்த துறையின் பங்குகளிலும், ஃபண்டுகளிலும் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யலாமா? குமரவேல், சிதம்பரம். ஏ.எஸ்.ராமகிருஷ்ணன், இயக்குநர், ரிலையபிள் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச். ''2008-க்கு பிறகு கடும் சரிவை சந்தித்த இன்ஃப்ரா துறை தற்போது வரையிலும் அதிலிருந்து மீளவில்லை. குறிப்பாக, கடந்த பதினைந்து மாதங்களாகவே இறக்கத்தில்தான் உள்ளது. தற்போது, என்.ஏ.வி. குறைவாக உள்ள நிலையில் முதலீடு செய்யலாம். என்றாலும், அடுத்த இரண்டு வருடங்களுக்கு அந்த முதலீட்டில் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் இன்ஃப்ரா துறைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருப்பதால் இரண்டு, மூன்று வருடங் களுக்குப் பிறகு இன்ஃப்ரா துறையின் பங்குகளும் வளர் வதற்கு வாய்ப்புள்ளது. நீண்ட கால முதலீடு. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
15-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
08-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices