# ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை? # அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு # சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு? # பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!# மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார் # பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு # நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம் # நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த் # 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி' #


Comment count9
save
print A+     A-
பிஸினஸ் சமூகம் - நாயுடுகள்

இன்றைக்கு கோவை நகரம் தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய தொழில் நகரமாக மாறக் காரணமாக இருந்தவர்தான் டெக்ஸ்டூல் பாலசுந்தரம். 1913-ம் வருஷம் ஆகஸ்ட் 31-ம் தேதி ஆவரம்பாளையத்தில் பிறந்தார் பாலசுந்தரம். இவரது அப்பா அந்த பகுதியில் மிகப் பெரிய மிராசுதாரர். அந்த ஊரின் மானியக்காரராகவும் இருந்தார். அவரிடம் மட்டுமே சுமார் நான்காயிரம் ஏக்கர் நிலம் இருந்தது. அன்றைய தேதியில் இத்தனை ஏக்கர் நிலம் வைத்திருந்த மிராசுதாரர்களை கோவை பகுதியில் விரல் விட்டு எண்ணிவிடலாம். பாலசுந்தரத்தின் உடன் பிறந்த சகோதரர்கள் இருவர். அண்ணன்கள் இருவரும் ஓரளவுக்குப் படித்து, விவசாயம் செய்து வந்தனர். ஆனால், பால சுந்தரத்தை மட்டும் நன்றாகப் படிக்க வைத்தார் அவரது அப்பா. பள்ளிப் படிப்பை கோவை யில் முடித்த பாலசுந்தரம், இன்டெர்மீடியட் படிப்பை சென்னை பிரசிடென்ஸி கல்லூரியில் படித்தார். எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படிப்பதற்காக இங்கிலாந்தில் இருக்கும் ஷெப்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அப்போது ஷெப்ஃபீல்ட் பல்கலைக்கழகம் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படிப்பிற்காக உலகப் புகழ். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Santhanam1 Years ago
தப்பு, தப்பு - ஜாதியைத்தூக்கி பிடிக்க வேண்டிய அவசியம் என்ன? இது என்ன ஒரு குறிப்பிட்ட ஜாதியின் மாநாட்டு சிறப்பிதழா? What happened to vikatan? Can't you give the details of this Great man without mentioning the caste?
Nari1 Years ago
Thanks to him... so to bring any development projects apart from chennai we have to only rely on such individuals. First stop making kundoosi company to Airplane company only in chennai...... and make it overcrowded!
expertplans1 Years ago
FANTASTIC Article - It is an encouraging factor for the Present Day Entreprenuers..

Continue the Good Work !
Sreeram1 Years ago
சிவா, சரியாகச் சொன்னீர்கள். தொழில் உலகில் உச்சத்தைத் தொட்ட ஜாம்பவான்களை சாதி வாரியாக அனுகுவது சரியல்ல. இதை விகடனே செய்வது இன்னும் தவறு.
RadhaRangaraju1 Years ago
இந்தக் காலத்தில் இன்ஃபோஸ்ஸில் வேலை செய்பவர்களுக்குக் கிடைக்கும் மதிப்பு அன்று டெக்ஸ்டூலில் வேலை செய்தவர்களுக்குக் கிடைத்தது......
Siva1 Years ago
இதை ஏன் சாதி வாரியாக பார்க்க வேண்டும்? தமிழகத்தின் சிறந்த தொழில் முனைவோர், சாதனையாளர்கள் என்று இந்த தொடரை அமைத்திருக்கக் கூடாதா?
Ramesh1 Years ago
Proud to be a naidu
Imran1 Years ago
கோவை நகர் மட்டுமென்னெ தமிழகமே மறக்கக்கூடுமா?
Displaying 1 - 8 of 8
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
15-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
08-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices