# தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம் # நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம் # தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன் # திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு # நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள் # ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு # மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார் # பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு # சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல் # கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை # இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே # தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு #


Comment count3
save
print A+     A-
மை டியர் மணி!

''மனித உறவுகளைவிட பணத்திற்கே முக்கியத்துவம் என்று நினைக்கும் காலத்தில் இருக்கிறோம். பணம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்று சொல்லும் ஒருவரை விநோதமானவராக, வியப்புக்குரியவராக சமூகம் பார்க்கத் தொடங்கிவிட்டது. ஆனால், ஒரு காலத்தில் பணமென்றாலே எனக்கு அலர்ஜி. பணத்தைப் பார்த்து பயந்துகூட போயிருக்கிறேன். அதை கைக்கொள்ளும் ஆவலில் நான் காணாமல் போய்விடுவேனோ என கலங்கவும் செய்திருக்கிறேன். எனினும், என் முதல் பாடலிலேயே நாணயத்தைப் பற்றி (பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் - ஒற்றை நாணயம்!) எழுத வேண்டியிருந்தது. காசுக்காகப் பாட்டெழுதலாம் என்று யோசித்த எனக்கு காசைப் பற்றி எழுதுவதற்குக் கூச்சமாகவே இருந்தது. ஆனால், அந்தக் கூச்சம்தான் இன்றைக்கு என் எல்லாக் கூச்சங்களையும் போக்கக்கூடியதாக மாற்றியிருக்கிறது. பணம் பத்தும் செய்யும்; பாதாளம் வரை பாயும் என்கிறார்கள். ஆனால், இன்று பணம். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
SUNDARA SRINIVASAN1 Years ago
Kindly do not get opinions from these kind of people. They are hypocrites. Money is a must for evey person. These people will talk idealism
SUBRAMANIA RAO1 Years ago
ஒரு மெல்லிசைக் கச்சேரியில் பணம் என்னடா பணம்----குணம்தானேடா நிரந்தரம் எனப் பாடி நிகழ்ச்சி அமைப்பாளரிடம் அவர் சக்திக்குத் தகுந்த பணம் கொடுத்த போது "கொஞ்சம் மேலே போட்டுக் கொடுங்க நாயினா" எனக் கேட்கும் காலம் இது .உப்பு இல்லாம வாழ்வு ருசிக்காது அதுவே அதிகமான பிர்ஷ்ஷர் எகிறி எல்லோரிடமும் பகை ஏற்படுத்தும்.
thamarai1 Years ago
என் மனைவி கேட்டாள்: ''இந்த கட்டுரைக்கு எவ்வளவு பணம் குடுப்பாங்க?''... உங்க வீட்டிலயுமா???
Displaying 1 - 3 of 3
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
15-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
08-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices