# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #


Comment count1
save
print A+     A-
நம்பிக்கைத் தரும் டாப் ஃபண்டுகள்!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வரும் ஆண்டுகளில் உலகமே பிரமிக்கும் வகையில் இருக்கும் என்றும், இன்னும் 20-30 ஆண்டுகளில் நம் அண்டை நாடான சீனாவை முந்தி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகத்தின் முன்னணி நாடாக திகழ்வோம் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அபார வளர்ச்சி யின் பயனை நாம் ஒவ்வொருவரும் பெறுவதற்கு நம்முடைய முதலீடுகள்தான் அடித்தளமாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளின் வளர்ச்சியில் பங்கெடுக்கவில்லையே என்று நாம் கவலைப்படாமல் வரப்போகிற வாய்ப்பை முழுவதுமாக பயன்படுத்த நம் முதலீட்டினை உடனடியாகத் தொடங்க வேண்டும். பல வகையான முதலீடுகள் நமக்கு இருந்தாலும் பங்குச் சந்தையின் முதலீடு எப்போதுமே பணவீக்கத்தை விட அதிக வருமானமே கொடுத்து வந்துள்ளது. ஆனால் நம்மில் பலருக்கும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வ தற்குப் போதிய திறனும் நேரமும். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
srenigarajan1 Years ago
Nice collection..
Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
15-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
08-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices