# ஐபிஎல் 6: அரையிறுதி, இறுதி போட்டிக்கு தடை விதிக்க கோரி வழக்கு # திரைப்படமாகிறது ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் # ஶ்ரீசாந்த் லேப்டாப்பில் பாலிவுட் டைரக்டர் அனுப்பிய மாடல் அழகிகளின் படங்கள் # இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து # இலங்கை படையினரால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 26 பேர் விடுதலை # தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாது: கர்நாடக காங்கிரஸ் தலைவர் திட்டவட்ட அறிவிப்பு # இந்தியாவுடன் நட்புறவு பலமாக உள்ளது: சீன பிரதமர் லீ கெகியாங் # நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது வழக்கு பதிவு # நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைது? # பி.இ. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று கடைசி தினம் #


Comment count1
save
print A+     A-
இன்று... ஒன்று... நன்று...!

''விகடன் வாசகர்களுக்கு,  தமிழருவி மணியனின் இதயம் நிறைந்த வணக்கங்கள்! ஊருக்கு நல்லது சொன்ன நான், இப்போது உங்களுடன் தனிப்பட்ட முறையில் சில நல்ல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். எதைச் செய்கிறோமோ, அதுவாகவே மாறுவது எப்படி? ஒரு ஜென் கதை உங்களுக்குப் புரியவைக்கும். சந்நிதியில் கடவுளைக் கண் திறந்து வணங்க வேண்டுமா... இல்லை, கண்களை மூடித் தியானிக்க வேண்டுமா? அதற்கு விடை சொல்கிறேன். கூடுதலாக கடவுளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களையும் விளக்குகிறேன். உலக இன்பங்களைத் தேடுவது ஒரு துருவம். உலக இன்பங்களைத் துறப்பது மற்றொரு துருவம். இந்த இரண்டு துருவங்களில் எதில் உண்மையான வாழ்வின் இன்பம் இருக்கிறது? வாருங் கள்... வழிகாட்டுகிறேன்! புத்தன் 'நடுப் பாதையில் நட!’ என்று ஏன் சொன்னான்? தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது வளர்ச்சிக்கு உதவுமா? அப்படிப் பார்ப்பது சரியா? இறைவன் படைப்பில் மனித இனத்துக்கு மட்டுமே சிரிக்கத் தெரிந்தது ஏன்? சிரிக்கத் தெரிந்த அதே. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Greenpeople1 Years ago
வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ள ஒன்று....இந்த முயற்சிக்காக தமிழருவி அய்யா மற்றும் ஆனந்த விகடனுக்கு என் நன்றிகள்.... - வினோத் காமராஜ்
Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
18-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
11-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices