# வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு # லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம் # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார் # காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை # நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி # புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி # சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ. #


Comment count22
save
print A+     A-
தலையங்கம் - மனதில் உறுதி வேண்டும்!

மிக உயர்ந்த மலை உச்சியில் இருந்த ஆலயத்தில் இறைவனைத் தரிசிக்க பக்தர்களோடு ஒரு முதியவரும் கிளம்பினார். பக்தர்களில் ஒருவர் வியப்போடு கேட்டார், ''உங்களால் எப்படி மலை ஏற முடியும்?'' முதியவர் சொன்னார்: ''அது சுலபம். என் மனம் எப்போதோ உச்சியில் உள்ள இறைவனை அடைந்துவிட்டது. மிச்சம் போக வேண்டியது இந்த உடல் மட்டும்தானே?''  பல கனவுகளோடு பாடுபட்டுப் படித்து, பன்னிரண்டாம் வகுப்பு வரை முடித்து, சிறப்பான மதிப்பெண்களும் பெற்று, கல்லூரிப் படிப்பில் நுழையும் மாணவர்களில் சிலர் - பாடத்தின் கடுமை தாங்காமலும் காதல் போன்ற கவனச் சிதறல்களாலும் தற்கொலை முடிவை நாடும் செய்திகள் இந்தக் கதையைத்தான் நினைவூட்டுகின்றன. அதிலும் பல்லாயிரம் மாணவர்களின் கனவாக விளங்கும் ஐ.ஐ.டி., கிண்டி பொறியியல் கல்லூரி போன்றவற்றில் இடம் பிடிக்கும் அளவுக்கு முன்னேறியவர்கள், அடுத்த கட்டத்தை முடிக்க முடியாமல் திணறிப்போய் நம்பிக்கை இழப்பது மிகப் பெரிய வேதனை! ஒரு பயணத்தில் இலக்குக்கு எவ்வளவு மதிப்பு உண்டோ, அதே. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Gopi1 Years ago
அருமையான தலையங்கம்.ராதா நன்று சொன்னீர்கள்.
sanath1 Years ago
Govt. only should be blamed first for this. This mark and exam system should go from our country. Many developed don't follow this system to assess the children. Here, in India, the students are tortured in the name of education pass fail. There are 1001 ways to assess the children. By taking advantage of this system, the Schools take full advantage and minting money. Students, who cannot bear the heat, commit suicide and go in wrong ways.
nitharsun1 Years ago
GOOD....
Sakthivelu1 Years ago
என்னவாக விரும்புகிறார்கள்? கல்வியின் நோக்கம் புரியாததால் ஏற்படுமவலங்கள். புரிதல் எல்லாதரப்பிலும் தேவை.
Srinivasan1 Years ago
மதிப்பெண்கள்தான் அறிவுஜீவிகளை நிர்ணயம் செய்கின்றது என்றெண்ணும் பெற்றோர்களால்தான் இவ்வளவு தீவினையும்! நமது கல்வி மற்றும் தேர்வு முறைகள் மாணவர்கள் மனனம் செய்தலை ஒழித்து, அவர்தம் புரிதல் திறனை சோதிக்கும் வண்ணம் அமையாவரை இந்த தீவினைகள் தொடரும்!!
Ram Prasath1 Years ago
2 வரை கல்விக்கூடங்களின் கட்டுப்பாடு, ஒழுங்கு நடவடிக்கை மற்றும் பெற்றோரின் நேரடிக் கண்காணிப்பில் வளரும் மாணவர்கள் கல்லூரிக்கு வந்ததும் கிடைக்கும் முற்றிலும் மாறுபட்ட கட்டுப்பாடற்ற சூழ்நிலை, சுதந்திரம் படிப்பில் சற்றே தொய்வு ஏற்படச் செய்கிறது. முதலில் கேளிக்கை விளையாட்டாகக் காலத்தைச் செலவிடுவதால் அரியர்ஸ் மூட்டை சேர்ந்துவிடுவதால் சற்றே நிதானமாகச் சிந்திக்கின்ற தருணத்தில் ஏற்படும் பயம் மற்றும் கவலை தவறான முடிவுகளை மேற்கொள்ள வைக்கிறது. தேர்வு முடிவுகள் ஒரு நிறுத்தம்தான், அவையே முடிவல்ல, தக்க சமயத்தில் வழங்கப்பட்ட சரியான அறிவுரை!
Chandru1 Years ago
தேர்வு முடிவுகள் ஒரு நிறுத்தம்.. அருமையான தலையங்கம்.. இப்போதிருக்கும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று.. அதிகபடியான மாணவர்கள், தேர்வு முடிவுகளை, இப்படி தான் எடுத்துக்கொள்கிறார்கள்.. பெற்றோர்களும், ஆசிரியர்களும் தான் அப்படி எடுத்துக்கொள்வதில்லை..
Arun1 Years ago
நன்று...
Krishnan1 Years ago
கனவாக விளங்கும் ஐ.ஐ.டி., கிண்டி பொறியியல் கல்லூரி போன்றவற்றில் இடம் பிடிக்கும் அளவுக்கு அவங்க முன்னேறவில்லை. மடபெற்றொருக்கு இது வெளங்கினா, அட்வெர்டைஸ்மெண்ட் போடற அளவிற்க்கு கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் வந்திருக்குமா?
seetharaman1 Years ago
While it is easy to pontificate "Participation is also good not just winning", parents do not view failure that way. Even society also ridicules failure, especially in exams where everyone can theoritically clear (unlike competitions). Students should read and understand about successful men who were school dropout and take courage in such stories. Parents and friends should learn to appreciate the effort rather than the result.
G.R.K1 Years ago
நச் தலையங்கம்....சூப்பர்....
usha1 Years ago
சரியான சமயத்தில் வழங்கப்பட்ட சிறப்பான அறிவுரை,பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளிடம் தோழமையுடன்,தன்னம்பிக்கை கொடுத்து,ஆதரவுடன் இருப்பது அவசியம்,ஆனால் கல்வியில் நடக்கும் பந்தயத்தில் அவர்கள் குழந்தைகளை பலியாக்கி விடுகிறார்கள்......
kalpana1 Years ago
சரியான தலயங்கம்.சபாஷ்!
RadhaRangaraju1 Years ago
இளைய சமுதாயத்திற்குத் தேவையான கருத்தை இங்கு தலையங்கத்தில் எழுதியிருப்பது விகடனின் சமூகப் பொறுப்பையும்,அக்கறையையும் உணர்த்துகிறது... நன்றி..!!
மாணவர்களுக்கென்றே தனியான 'கவுன்சலிங் ஹெல்ப்லைன்' கள் யாராவது உருவாக்கினால் அவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் ...அப்படிப் பட்ட அமைப்புகள் நம் நாட்டில் உள்ளதா என்பது தெரியவில்லை...
Kuvalai Ezhil1 Years ago
மனதை இதரவிஷயங்களில் ஒன்றவிடாமல் அர்ஜுனன் கண்ணுக்கு இலக்கு ஒன்றே குறி போல செயல்படின் மாமலையையும் லேசாகத்தாண்டிவிடும் பக்குவமான மன நிலை கூடிவரும்.விகடன் இத்தலையங்கத்தில் பேசியது சாலச்சிறந்தது.
Krishnan1 Years ago
பாடங்களை நெட்டுருப் போட்டு அப்படியே விடைத்தாளில் கக்கி மதிப்பெண் பெற்றும் ,பழைய கேள்வித்தாள்களை அடிப்படையாகக் கொண்டு,விடாமல் திரும்பத் திரும்ப அவைகளை வெவ்வேறு கோணங்களில் பதில் எழுதி எப்ப்டியோ ஐ.ஐ.ட்டி.யில் இடம் பிடித்து விடும் சிலர், அறிவு பூர்வமாக தன்னிச்சையாகச் சிந்தித்து பயிற்சி எடுத்துக் கொள்ளும் நடைமுறைக்குத் தன்னை ஒருங்கிணைக்க முடியாமல் போய்,செமஸ்டரில் தோல்வியுறும் போது அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இந்த் விபரீத முடிவுக்கு வருகிறார்கள்.இதனைத் தவிர்க்கும் பெரும் பிறுப்பு ஐ.ஐ.ட்டி. பேராசிரியர்களைத் தான் பெரிதும் சாரும்.
SrinivasanV1 Years ago

எந்த ஒரு அரசியல்வாதியிடமிருந்தும் மாணவர்கள் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரே பாடம் "தோல்வியில் துவளாமல் இருந்து, மீண்டும் போராடுவதுதான்".
Pal Gandhi1 Years ago
இன்டெர்னெட்டில் எல்லாம் கிடைக்க ஏன் பெயிலாகனும்
guna1 Years ago
அது என்னங்க கிண்டி பொறியியல் கல்லூரி? அண்ணா பல்கலைகழகத்தை சொல்கிறீர்களா?
Balu1 Years ago
அட பரவாயில்லையே.ஜேயலலிதாவை விட்டு, அபூர்வச்சகோதரிகளி விட்டு திமுக திடறதை விட்டு பொத்தாம் பொதுவா ஒரு நல்ல சப்ஜெக்ட்டு எடுத்திட்டீங்களே. சூப்பர் போங்க..
SUBRAMANIA RAO1 Years ago
The students and parents should first realise that the mere highest status educations are not needed for a peaceful and comfortably satisfied life. Mere high level of earnings will not give fruitful future in the long walks of life. U understand a hotel server can come up to a good status if he tries to learn whatever he likes.
What is wanted is mere enthusiasm in studies and better possible plannings only. Those who step down in a river without knowing its depth he has to suffer for survaival
Displaying 1 - 21 of 21
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
18-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
11-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices