இது ஒரு அருமையான நகைச்சுவைப் படம்; யாவருமே ரஸிப்பார்கள்! வாழ்த்துக்கள்..................அந்த பாட்டி, இப்படி
சேர்த்திருக்கவேண்டும்('தூக்குப்பபோட்டுக்காம')என்பதை விட்டுவிட்டு...
"வெளி நாட்ல நல்ல வேலையில் சேர்ந்து, சம்பாரிச்சு, வெளி நாட்டுப் பெண் மோகவலை, கல்யாணம் என்று சிக்காம.. நம்ம ஊரு பெண்ணையே கல்யாணம் பண்ணிக்க,தாய் நாடு திரும்பிடணும் சமர்த்தாக" 'மணியன்'
ஒரு பக்கம் சிரிக்கத்தோன்றுகிறது... மறுபக்கம் சிந்திக்கத்தூண்டுகிறது... மணிவண்ணன் போன்றோருக்கு அஞ்சலி... திரைகடலோடியும் திரவியம் தேடு என்று அனுப்பிய நம் தாத்தா பாட்டிக்கள்தான் தற்பொழுது இப்படியும் அனுப்புகிறார்கள்... வேதனை...