சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி # பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம் # இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி # கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல் # வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை # ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல் # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு #


Comment count13
save
print A+     A-
வீட்டை அபகரிக்க தண்ணீர்ப் பந்தலா?

'கோடை வெயில் கொளுத்துவதால் நீர், மோர் பந்தல் அமைத்து பொது மக்களின் களைப்பைப் போக்க வேண்டும்’ என்று, முதல்வர் ஜெயலலிதா தன் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டார். மக்கள் தாகம் தீர்ந்து விடும் என்று பார்த்தால், நிறைய புகார்கள்தான் வந்து சேர்கின்றன.  ''தண்ணீர்ப் பந்தல் அமைத்து என் நிலத்தை அபகரிக்கப் பார்க்கிறார் ஆத்தூர் ஒன்றியச் செயலாளரும் மாவட்டக் கவுன்சிலருமான ரஞ்சித்குமார். அதைத் தட்டிக் கேட்ட தற்கு அடிச்சிப் போட்டுட்டுப் போயிட் டாங்க'' என்று, கலங்குகிறார் ஆத்தூர் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சுசீலா. அவரிடம் பேசினோம். ''என்னு டைய சொந்த ஊர் ஆத்தூர் செல் லியம்பாளையம். என் வீட்டுக்காரரோட வாழப்பிடிக்காமல் தாய் வீட்டுக்கே வந்துட்டேன். எனக்கு அமுதான்னு ஒரே பொண்ணு. கூலி வேலைக்குப் போய். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Tamil1 Years ago
ரெளடிகளெல்லாம் அதிமுக தொண்டர் முகமுடி அனிவதை ஜெயலலிதா அறிய வேண்டும்... பெண்களிடம் போய் வீரத்தை காட்டி அவர்களது வாழ்வாதாரத்தை பறிக்க முயலும் பேடிகள் யாரானாலும் அவர்களை உடணடியாக பிடித்து உள்ளே போட வேண்டும்...
Sreeram1 Years ago
ரொம்ப சிம்பிள், அந்த வீட்டுக்குச் சென்று தண்ணீர்ப் பந்தல் முறை கேடாக அமைக்கப் பட்டிருந்தால் உடனடியாக ஆக்ஷன் எடுக்கலாம். இரண்டு தரப்பையும் நம்ப வேண்டியதில்லை.
Narayanan1 Years ago
மு.க. என்று முடியும் எல்லா கட்சிக்காரர்களும் இப்படி முரடர்களாகவே இருப்பதால், மு.க என்பதற்கு முரடர்கள் கழகம் என்பதுதான் உண்மையான அர்த்தம் போலும்.
மாயவரத்தான்....1 Years ago
சிவா, திருச்சி ரவுடி செஞ்சதையெல்லாம் நேரிலே பாத்திட்டு தான் இங்க கமெண்ட் கொடுத்திருக்கீங்களா?!
sriram1 Years ago
அக்கம் பக்கதுக்கு காசு கொடுத்து விலைக்கு வாங்கி ட்டாரு போல. ஏழை களின் வயத்தெரிச்சல் சும்மா விடாது. தர்மபுரி , இலக்கியம் பட்டி நினைவிருக்கட்டும்..
Madras1 Years ago
poruki's ...
Yuva1 Years ago
திமுக, அதிமுக, தேமுதிக, இப்பிடிக் கட்சி பாரபட்சம் இல்லாமல் இட, நில அபகரிப்புல எல்லாம் கொழுத்துத் திளைக்கிறார்கள். எல்லோரும் நல்லா இருங்கப்பா........
Padmanabhan1 Years ago
ஆஹா! கரண்ட் இல்லை என்பதால் இப்படி ஒரு நன்மையா?
Ramanathan1 Years ago
அதிமுக கூட்டம் ஃபார்முக்கு வந்துட்டாங்க போல? ஜமாய்ங்க...
A.Prabhushankar1 Years ago
"அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தால், 'கரன்ட் இல்லைங் கிறதால அப்போ என்ன நடந்துச்சுன்னு தெரியலைங்க’ என்கிறார்கள் கோரஸாக".
மக்களே நாளைக்கு உங்க வீடு ஏறி உதைப்பானுங்க. அப்ப இதே பதில மத்தவங்க சொல்லுவாங்க பாரு அப்ப தெரியும் இதோட வலி.
Cavitha1 Years ago
அ.தி.மு.க.போர்டு இருக்கும் இடம் பஞ்சாயத்து இடமா, ஹைவேஸ் இடமா, சுசீலா அம்மா வீட்டின் முன் பகுதியா? ரஞ்சித்குமார் தன்னை பெரிய ரௌடியாக நினைத்துக்கொண்டு இருந்தால் திருச்சி விஷயத்தை நினைவு கொள்வது நல்லது.
sakthivel1 Years ago
இவன் ஒரு கள்ளச்சாராய வியாபாரி..2 கொல கேசு இருக்கு...செஞ்ச கொலைக்கு தண்டனை கொடுக்காததாலத்தான் தொடர்ந்து இந்த ரௌடித்தனம் பண்றான் இவன்..
சிவா1 Years ago
அன்று நான் வீட்டில் இல்லை. நாம இவ் வளவு கத்தியும் கேட்காம பந்தலைப் போட்டுட்டு போயிட்டாங்களேன்னு தி.மு.க-காரங்க பேச்சைக் கேட்டு, ஜாக்கெட்டை கிழிச் சுக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கலாம். எங்க ஆளுங்க யாரும் அதை அடிக்கல. நீ அங்கே இல்லை அப்புறம் எப்படிடா நீ நேர்ல பார்த்த மாதரி எங்க ஆளுங்க யாரும் அதை அடிக்கலன்னு சொல்லுர. திருச்சில ஒரு ரௌடி கதைய ஓட ஓட முடுச்சும் இவனுகளுக்கு புத்தி வரல.
Displaying 1 - 13 of 13
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
15-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
11-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices