# தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல் # தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு # பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா # ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ # ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு # கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது # மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி # குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார் # தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா # கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் #


Comment count34
save
print A+     A-
எனக்கு ஒரே ஒரு வருத்தம்!

இந்தியாவின் மிக உயரிய 'பத்ம’ விருது... அத்தி பூத்தாற்போல் எப்போதாவது விவசாயிகளுக்கும் வழங்கப்​படுவது உண்டு. அந்த வகையில் இப்போது, புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடபதி, பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு இருக்​கிறார்!  ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கையால் விருது பெற்றுத் திரும்பி இருக்கும் வெங்கடபதிக்கு வாழ்த்துச் சொல்லிப் பேசினோம். ''நான், பாரம்பரியமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். வீட்டுக்கு ஒரே பிள்ளைங்கறதால செல்லமாத்தான் வளர்ந்தேன். நாலாம் கிளாஸுக்கு மேல படிப்பு ஏறல. ஜாலியா சுத்திக்கிட்டிருந்த என்னோட போக்கை மாத்துறதுக்காக, 16 வயசுலேயே கல்யாணம் முடிச்சு வைச்சுட்டாங்க. 19 வயசுலதான் எங்க குடும்பத்துக்குச் சொந்தமா இருந்த நிலத்துல கால் வெச்சேன். நெல்லு, கடலைனு வழக்கமான பயிர்கள்ல லாபமே இல்லை. லாபம் தேட. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
suraeshKumar1 Years ago
''கனகாம்பரம், சவுக்கு விவசாயிக்கு பதிலாக நம்மாழ்வார் மாதிரியான "இயற்கை விவசாயிக்கு" கொடுத்திருக்கனும்.
அசோகன், சிங்கப்பூர்1 Years ago
கவலையை விடுங்க ஐயா,
பூச்சிகள் எப்போதுமே பளபளப்பான வர்ணஜால வித்தகளைக்கண்டு ஓடுபவைதான்... (பிறகு சுருண்டு விழுந்துவிடும்)...
தேனீக்கள் மட்டுமே தேனுள்ள மலர்களை சுற்றி வட்டமிடும்...
(விகடன் குழுமமும் அதன் வாசகர்களாகிய நாங்களும்)... வணங்குகிறோம் ஐயா...
Tamil1 Years ago
வயிற்றை நிரம்ப்பும் விவசாயியை விட, காசை பிடுங்கும் போலிகளுக்கே சோனியா சர்க்காரில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்... எப்படியோ தனது வாசகர்களுக்கு ஒரு விவசாயியின் பெருமையை சொல்லி தன்னை உயர்த்தி கொண்டது நம் விகடன்...
Cavitha1 Years ago
கனகாம்பர விவசாயிக்கெல்லாம் இவ்வளவு மரியாதையே அதிகம்.
அன்பு1 Years ago
"ஒரு காலம் வரும்... அப்ப நிச்சயமா எல்லாருமே விவசாயிகளை மதிப்பாங்க'' -------->மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணமுடையோர் விவசாயி. ஒழுங்காய் பாடுபடு வயக்காட்டில், உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்.
அன்பு1 Years ago
"எனக்கு 'கதிர் வீச்சு’ முறை கைகொடுத்துச்சு. கல்பாக்கம் அணு மின் நிலைய உதவியோடு அதிலும் ஜெயிச்சேன்."--------> என்னங்க, கதிர் வீச்சால் மக்களுக்கு ஆபத்து என்று உதயகுமார் மற்றும் பாதிரிகள் கூவுகிறார்கள். ஆனால் நீங்கள் அதை விவசாயத்துக்குப் பயன்படுத்தி வெற்றி கண்டீர்கள். உங்களை அன்னியக் கூலிக் கும்பல் திட்டும், எச்சரிக்கை.
Sivalingam1 Years ago
அய்யா மற்றவர்கள் நம்மை ஏன் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டும். அவர்களுக்கு உங்களை மதிக்கக் கூடிய தகுதி இல்லை என்று தான் கொள்ள வேண்டும். மட்டுமல்ல சசின் டென்டுல்கருக்கு பத்ம விருது வழங்க முறையை மாற்ற முயற்சிக்கிறார்கள். அவருக்கு பத்ம விருது வாங்க என்ன தகுதி உள்ளது? நாட்டிற்காக, நாட்டு மக்களுக்காக அவர் என்ன செய்திருக்கிறார்? அவரது திறமைக்கு வேண்டுமானால் கேல் ரத்னா விருது உள்ளது. அதைக் கொடுக்கலாம்.
Yuva1 Years ago
அவனுங்க அப்படித்தான். அவனுங்கன்னு இல்லை, நம்ம சாதாரண கம்பெனிகளிலேயே, வெள்ளைத் தோல், நுணிநாக்கு ஆங்கிலம் பேசறவன், எவ்வளவு தத்தியா இருந்தாலும், அவனுக்கு கிடைக்கும் முக்கியத்துவத்தைப் பாருங்க. கவலை வேண்டாம். வாழ்த்துக்கள் !!!
guna1 Years ago
உங்க பக்கத்துல வர்றத்துக்கு வெக்கப்பட்டுகிட்டு தாழ்வு மனப்பான்மையில அவிய்ங்க எல்லாம் தூரமா ஒதுங்கி போயிருப்பாய்ங்க. கண்டுக்காதீங்க. நீங்கள் உழுதுண்டு வாழ்பவர். எனவே உங்களை தொழுதுண்டு வாழ்பவர்கள் உங்கள் அருகாமையில் வராமல் பயம் கொண்டு தள்ளி நின்றது ஒன்றும் பெரிய விஷயமல்ல. விட்டுத்தள்ளுங்கள்.
Gowri1 Years ago
Really Great.
Senthil1 Years ago
ஐயா,ஒரு நாள் 1 கிலோ அரிசி ஒரு மீடியம் பீசாவை விட அதிக விலைக்கு விற்போம். அன்று பார்த்துக்கொள்ளாம் இவர்களை.
sudhanman1 Years ago
நான் உங்களை மதிக்கிறேன், அமெரிக்காவிலிருந்து, பத்மஸ்ரீ வெங்கடபதி அவர்களே. உமடு பாமர கீர்த்தி பாடுவோம்.
sudhanman1 Years ago
நான் உங்களை மதிக்கிறேன், அமெரிக்காவிலிருந்து, பத்மஸ்ரீ வெங்கடபதி அவர்களே. உமடு பாமர கீர்த்தி பாடுவோம்.
s1 Years ago
வாழ்த்துக்கள் பெரியவரெ.
Sathish1 Years ago
வாழ்த்துக்கழ் அய்யா!!!
Narayanan1 Years ago
விகடனுக்கு நன்றி.
Vidhya1 Years ago
வாழ்த்துக்கள் அய்யா!!
chandiran1 Years ago
Mr.Venkatapathy,
Don't feel that none of the gathering looked at YOU. They know that they are not fit for even come near by you, that is why they did like that. Just IGNORE that fools.......
Geethakrishnan1 Years ago
அட விடுங்க ஐயா... எங்களின் உள்ளத்தில் உங்களை உயர்வாய் வைத்து இருக்கிறோம்... வாழ்த்துக்கள்!!
Arunasalam1 Years ago
you are really great sir....
vaikundamurthy1 Years ago
இந்தியாவில் விவசாயியின் நிலை இதுதான். நீங்கள் தளராதீர்கள் உங்களை வாழ்த்த உங்களால் பயனடைந்து இருக்கும் ஏராளமான நல்ல உள்ளங்க்ள் இருக்கு.
Karthikeyan1 Years ago
Media also responsible for this
SHAHUL HAMEED1 Years ago
வாழ்த்துக்கள் ஐய்யா, திருடர்கலின் பாரட்டு நல்லவர்கலுகு வேன்டாம்
jude1 Years ago
சினிமாக்காரன்...தொழிலதிபர் கிட்ட பேசிட்டு வீட்டுக்கு போய் தட்டுல கைவச்சா சாதம் விவசாய் இருந்தாத்தான் இருக்கும்....விடுங்க..பெரியவரே..சூரியன் சந்திரனெல்லாம் உங்கள போலத்தான்...
srudhiprabudas1 Years ago
வாழ்க உங்கள் பணீ
 Displaying 1 - 25 of 34
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
15-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
11-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices