# தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #


Comment count7
save
print A+     A-
கண்ணைத் தோண்டி... பின்புறத்தில் குத்தி...

ஒரு பத்திரிகையாளரின் மரணம் அதிகப் படியான பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்படி ஒரு கொடூரமான கொலை!  கும்மிடிப்பூண்டிக்கு அருகில் உள்ளது மாதர் பாக்கம். அங்கே, மிகக்கொடூரமான முறையில் கொல்லப்பட்ட உடல் ஒன்று ஏப்ரல் 5-ம் தேதி அன்று கண்டு எடுக்கப்பட்டது. வலது கண் தோண்டப்பட்டு, அந்த மனிதனின் பின்பக்கம் முழுவதும் குத்திக் கிழிக்கப்பட்டுக் கிடந்தது. அந்த உடலைக் கண்டு காவல்துறையினரே அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். அப்படிச் சித்ரவதை செய்து கொல்லப்பட்டவர், ஒரு நிருபர் என்று அடையாளம் காணப்படவே, திகிலில் இருக்கிறது மீடியா உலகம். 'மக்கள் கோட்டை’ எனும் தமிழ் வாரப் புலனாய்வு இதழ் மற்றும் 'பிரஜா சக்தி’ எனும் தெலுங்கு நாளிதழுக்கும் ஏரியா நிருபராக இருந்த விநயன் என்பவர்தான் கொலையானவர். அவரது அண்ணன் சுப்புலுவிடம் பேசினோம். ''என். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Appan1 Years ago
'பிரஜா சக்தி’ன்னு ஆந்திர பேப்பர்... இது ஒரு நக்ஸல் பேப்பர் போல் இருக்கிரது.
sriram1 Years ago
என்ன கொடுமை, அனியாயத்தை தடுக்க பாடுபடுபவர்களுக்கு இதுதான் கதியா... அதுவும் இப்படிப்பட்ட கொடூரக்கொலை, எங்கள் வழிக்கு வந்தால் இதுதாண்டா கதி என்று ஒட்டுமொத்த எச்சரிக்கை விடுகிறது போலல்லவா இருக்கிறது...அவர் குடும்பத்திற்கு அனுதாபங்கள்..
Tamil1 Years ago
பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்,,, இல்லையேல் தட்டி கேட்க ஆள் இல்லாத சண்டியர்களின் வசம் போய் விடும் அரசாட்சி...
kannan1 Years ago
கொலையை வீட கொடூரமா இருக்கு... தலைப்பு...
chandra1 Years ago
மக்கள் கோட்டை’ பத்திரிகையின் நிறுவனர் மற்றும் ஆசிரியருமான ஜவஹர்லால், ''விநயன் இதுவரை எங்களுக்குச் சிக்கலான செய்திகள் எதுவும் கொடுத்தது இல்லை........................நீ எஸ்கேப்..............நஸ்ட ஈடு கொடுப்பதிலிருந்து
வெற்றி கொண்டான்1 Years ago
விநயனின் ஆத்மா சாந்தி அடையட்டும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்
Displaying 1 - 6 of 6
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
15-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
11-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices