# சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு? # பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!# மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார் # பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு # நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம் # நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த் # 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி' #


Comment count34
save
print A+     A-
தெற்கா? டெல்டாவா?

ராமஜெயம் கொலை வழக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் இது​வரை உருப்படியான தடயம் எதுவும் கிடைக்காமல், மூளையைக் கசக்கிக்​கொண்டு இருக்கிறது தமிழக போலீஸ்!  சென்னைக்குப் போகும் வீடியோ பதிவுகள் ராமஜெயத்தைக் கடத்துவதற்கு கொலை​யாளிகள் பயன்படுத்திய வாகனம் மாருதி வெர்ஸா அல்லது ஆம்னி​யாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸுக்கு ஆரம்பத்தில் இருந்தது. காரணம், ராமஜெயம் கொல்லப்பட்ட தினத்தன்று காலையில் வெள்ளை நிற வெர்ஸா கார் தறிகெட்டு ஓடியதாகப் பலரும் சொல்லி இருக்கிறார்கள். அதனால், இந்த வாகனங்களை வைத்து ஒத்திகை நடத்திப் பார்த்திருக்கிறார்கள் போலீஸார். 'ராமஜெயம் போலவே உடல்வாகு கொண்டவர்களை, இதுபோன்ற சின்ன வாகனத்தில் வைத்து மல்லுக்கட்டிக் கொல்வது அத்தனை சாத்தியம் இல்லாதது’ என்ற முடிவுக்கு போலீஸார் இப்போது வந்துள்ளனர். ஸ்கார்பியோ, பொலீரோ போன்ற பெரிய வாகனங்களில்தான் கொலையை நடத்தி. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Gopinath1 Years ago
ப்பிளான் பன்னி செஞ்சி இருக்காங்க.
K.Lingesan1 Years ago
ஒரு செலவாக்குள்ள அரசியவாதியின் தம்பி. இன்னும் ஒரு துப்பு கூட கிடைக்க வில்லைனு போலீஸ் சொல்லுவது நம்பும் படி இல்லை....
Lingam1 Years ago
ராமஜெயம் உயிரோடு இருந்திருந்தால் யார் கொலை செய்தார்கள் என்று சொல்லியிருப்பார்.
அசோகன், சிங்கப்பூர்1 Years ago
ஆவியுடன் பேசுபவர்களை சந்தித்துக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் - இதுக்கெல்லாம் 'ஆவி' எதற்கு 'ஜூவி' போதுமே!...
(ஓ, ஸாரி... ஆவி - ஆனந்த விகடன்னு நெனச்சுட்டேன்)...
Tamil1 Years ago
எத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தாலும் சரி, பாவத்தின் சம்பளம் ஒரு போதும் குறையவே குறையாது.. எல்லாம் லேடீஸ் மேட்டராக தான் இருக்கும்...
Sreeram1 Years ago
சட்டம் ஒழுங்கு உள்ள ஜனநாயக நாட்டில் எதற்காக உங்களுக்கு ரவுடிகள் பாதுகாப்பு? ரவுடிகளை இடைத் தரகர்களாக வைத்துக் கொண்டு இடங்களை வளைத்தால் இப்படித்தான் ஆகும்.
Cavitha1 Years ago
திருச்சியில் இருக்கும் டீச்சர் ட்ரெயினிங் படிக்கும் ஒரு பெண் ஆட்டோ டிரைவரின் ஃபோனில் தூத்துக்குடி கவுன்ஸிலர் சாந்தியிடம் ஏன் அரசியல் பேச வேண்டும்? சரியா இல்லையே கதை.......
Narayanan1 Years ago
ஒரு கொலை வழக்கின் விசாரணை பற்றி இத்தனை விபரங்கள் அவசியம்தானா?
Yuva1 Years ago
பாவி, படுபாவி, எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். இது ஒரு கொலை. இதனைத் துப்பறிந்து கொன்றவனை(வர்களை)க் கண்டுபிடிக்க வேண்டியது காவல்துறையின் பணி. இதுல இங்க கருத்துக் கும்மி அடிப்பவர்களை என்ன சொல்றதுன்னு புரியலை எனக்கு. நேர்மையான முறையில் வாழ்ந்து, பணம், புகழ், மரியாதையைச் சம்பாதித்து வைத்திருக்கும் அந்தஸ்தில் உள்ளோருக்குக் கூட இது நடக்கலாம். ஏன்னா, "பணம்".
avsuresh1 Years ago
எனக்கு தெரிந்த ஆவி 'ஆனந்த விகடன்' தான்
சித்திர குப்தன்1 Years ago
இந்த சாந்திக்கு ஓசியில் பாப்புலாரிட்டி கிடைத்து விட்டது. வாயெல்லாம் பல்லாக உள்ளது!
vaikundamurthy1 Years ago
பகுத்தறிவு கும்பல் ஆவியுடன் பேசுகிறது, பிரமாதம். பெரியாரின் பாடம் பல இடங்களில் புகுந்து விளையாடுகிறது.
சித்திர குப்தன்1 Years ago
திருச்சியில் அலையும் பெரும்பாலான ஆவிகள் ராமஜெயம் அனுப்பி வெச்சதா தான் இருக்கும்! ஹிஹி!
Baskar1 Years ago
பகுத்தறிவு பகலவன்கள் ஆவியோடு பேசப்போகிறார்களா? சூப்பருப்பு.
jude1 Years ago
அடுத்த வாரம் ஆவி மேட்டருக்கு ஒரு பக்கம் ஒதுக்குங்க...
chandra1 Years ago
ராமஜெயம் தற்கொலை செய்து கொன்டார் என கேஸை மூடிவிட வேண்டியதுதானே........................
அன்பு1 Years ago
"ஆவியுடன் பேசுபவர்களை சந்தித்துக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாம் ராமஜெயம் தரப்பு."--------> ராமஜெயம் ஆவியிடமே பகுத்தறிவுடன் கேள்விகளைக் கேட்டு வாக்குமூலம் வாங்கி குற்றவாளிகளைப் பிடிக்கலாம். நல்ல பொழப்பு திராவிட உடன்பிறப்புகளுக்கு.
அன்பு1 Years ago
"உருப்படியான தடயம் எதுவும் கிடைக்காமல், மூளையைக் கசக்கிக்​கொண்டு இருக்கிறது தமிழக போலீஸ்! "-----------> சிம்பிள், தற்கொலை என்று எழுதி கேசை முடிங்க. தா.கி., ஆலடி போன்ற முன்னுதாரணக்கள் உள்ளன.
ARM1 Years ago
ஆவியில இட்லி வேக வைப்பா...கொலையாளிய பிடிக்க முடியோமொஎன்ன ....உப்பை தின்னவன் தண்ணி குடுக்கனும்கிற...கத்திய எடுத்தவன் கத்தியால சாவன்..இப்படி பல மொழி வேற சொல்லறா ....இப்ப ஆவின்னு வேற சொல்ற...நேக்கு ஒரே குழப்பமா..இருக்கு..
கலி முத்திடுத்து...வேற என்ன சொல்ல...
Suresh1 Years ago
தமிழ்கதுக்கு ராமஜயம் கடும் தொன்டு புரிஞிரிக்கருயா! அடுத்தான்டு கலைழ்ஙர் விருது இவருக்கு தான்.
Sakthi1 Years ago
ஆவி என்றால் ஆனந்த விகடனா?
Padmanabhan1 Years ago
ஆவி, ஆவியின்னு சொல்றாங்களே, என்னதுஙக அது. வெள்ளாவியா இல்ல நீராவியா? கொஞசம் விசாரித்து சொன்னிங்கனா நல்லாயிருக்கும்.
Ebinezer Rajaram1 Years ago
அதெல்லாம் சரி... சாந்தியொட சொந்தக்கார பெண் ஏன் ஆட்டோ ஒட்டுனரொட போன்ல இருந்து பேசனும்? ஆட்டோல போனா போன் கால் ஃப்ரீயா? ராமஜெயம் விசயத்துக்கும் சாந்திக்கும் சம்மந்தம் இல்லை தான். ஆனா ஆட்டோ-போன் - மேட்டர் கொஞசம் இடிக்குதே...
Kris1 Years ago
அட போங்க . செஞ்சவன் யாருன்னு நெருவுக்கும் தெரியும் .போலிசுக்கும் தெரியும், உன்மை ஆள் மாட்டி , பல அசிங்கமான செய்திகல் வெலி வந்து விடக்கூடாதுன்னு நாள் க்டத்துராங்க
தென்மாறன்1 Years ago
நல்லதோ கெட்டதோ ஒரு கெட்டவன் போய்தொலைந்த்தான். மக்கள் இப்போது கொஞ்சம் நிம்மதியாய் இருக்கிறார்கள்.
 Displaying 1 - 25 of 34
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
15-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
11-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices