# கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் # காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? சீமான் கேள்வி # சீனாவில் அதிகளவில் முதலீடு செய்ய இந்தியர்களுக்கு பிரதமர் கெகியாங் அழைப்பு # கடல் சீற்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஊர் திரும்புவதில் தாமதம் # தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பு: கர்நாடக காங். தலைவருக்கு, திருமாவளவன் கண்டனம் # குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு சென்னை டிராவல்ஸ் அதிபர் தற்கொலை # லஞ்சம் வாங்கியதற்காக அம்பத்தூர் தாசில்தார் டி.எல்.நாகேஸ்வரராவ் கைது # கிரிக்கெட் சூதாட்ட முக்கிய குற்றவாளி பிரசாந்த் சரண் #


Comment count14
save
print A+     A-
அட்சயத் திருதியையா அல்லது அரசு உறுதிமொழியா?

தங்கக் கடைகள் மீண்டும் தகதகக்க ஆரம்பித்து விட்டன!  இந்தியா முழுக்க நடந்துவந்த, நீடித்த கடை அடைப்புப் போராட்டத்துக்கு ஒருவழியாக முற்றுப் புள்ளி வைத்து இருக்கிறார்கள் நகை வியாபாரிகள். ''தொடர்ந்து 21 நாட்களாக நடந்த போராட்டத்தால், இந்தத் தொழிலில் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு. இதில் அரசுக்கு ஏற்பட்டுள்ள வருமான இழப்பு மட்டும் 1,200 கோடி ரூபாய்Ó என்கிறார் அகில இந்திய நகை வியாபாரிகள் சம்மேளனத் தலைவர் பச்ராஜ் பமல்வா. என்ன பிரச்னை? நடப்பு (2012-13) நிதிஆண்டுக்கான மத்திய பட் ஜெட்டில், தங்க நகைகளுக்குப் புதிய வரி விதிப்பும், வரி உயர்வும் அறிவிக்கப்பட்டது. 'வர்த்தகப் பெயர்' (பிராண்டட்) இல்லாத தங்க நகைகளுக்கு 1 சதவிகிதம் உற்பத்தி வரி, இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு 2 சதவிகிதமாக இருந்த. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Tamil1 Years ago
தங்கத்தின் விலையேற்றம் இன்று சாதாரன குடிமக்களுக்கு தாளில் எழுதி படிக்க வேண்டிய நிலைக்கே தள்ளியுள்ளது... தங்கத்தை தேவைக்கு அதிகமாக பதுக்கி வைத்து அதிக விலை வணிகம் செய்யும் வியாபாரிகள் அரசியல்வாதிகளை விட மோசமானவர்கள்.. அப்படியாக விற்கப்படும் நகைக்கும் ஒழுங்கான ரசீதோ தரமோ கொடுப்பதில்லை... கொடுக்க வேண்டியதை கொடுத்தால், சோனியா சர்க்காரில் நடக்க வேண்டியது தானாக நடக்கும் என்பதையும் இந்த பெருவியாபாரிகள் அறிவார்களே...
Hi1 Years ago
மேலும், பான் கார்டு எண் குறிப்பிட வேண்டும் என்பதால், பெரிய விற்பனை எல்லாம் கணக்கில் வந்துவிடும், வரிப்பிரச்னை வரலாம் என்பதாலும், நாடு முழுவதும் தங்க நகை வியாபாரிகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.......பாருக்குள்ளே நல்ல நாடு.
saravan vijayan1 Years ago
நகை கடை வியாபாரம் அறிந்த வரையில், அதில் இருப்பது 90% கருப்பு பணம் தான். கட்டாயம் பான் கார்டு போன்றவை கொண்டுவரவேண்டும்.

சீனு.
Sreeram1 Years ago
தங்கத்துக்கு தற்போது இருக்கும் வரியே மிக அதிகம். சேவை வரி என்ற ஒரு வரி இந்தியாவில் மட்டுமே விதிக்கப் படுகிறது என்று நினைக்கிறேன் அதையும் உயர்த்தியிருக்கிறார்கள். அரசாங்கம் இப்படி கண்டபடி வரி விதிப்பதை நிறுத்த வேண்டும். மன் மோகன்களும் சிதம்பரம்களும் முகர்ஜிகளும் சாதாரண மக்களை கசக்கிப் பிழிவதை மட்டும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எதற்கு வெளி நாட்டு கம்பெனிகளுக்கு குறைந்த விலையில் மின்சாரம் மற்றும் வரி விலக்கு? அதை முதலில் நிறுத்தலாமே.
Cavitha1 Years ago
நகைக்கடைகளை மூடுவதால் யாருக்கென்ன? எப்போதுமே மூடிவிட்டால் நல்லது.
அன்பு1 Years ago
"கறுப்புப் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தத்தான் பான்கார்டு அவசியமாக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டது. "-----------> முட்டாள்தனமான சிந்தனை. ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டவன் எதற்கு பான் கார்டு பற்றி கவலைப்படப்போகிறான்? அதைக் கொண்டு வரும் ஹவாலா, குருவி போன்ற வழிகள் காங்கிரஸ்காரனுக்கும் உடன்பிறப்புக்கும் நன்கு தெரியும்.
Yuva1 Years ago
அட்சயதிருதியை -- இதெல்லாம் கடந்த 10, 15 ஆண்டுகளாக எப்படி புத்தாண்டு, வேலண்டைன்ஸ் டே எல்லாம் சக்கை போடு போட வியாபாரிகள் வளர்த்துவிட்டார்களோ, அதே வகை தான். அன்றைய தினம் நகைக் கடை பக்கம் போய்ப் பாருங்க, நம்ம மக்கள் எவ்வளவு பணக்காரர்கள் என்று.
Ganapathyraman1 Years ago
இந்த கடைஅடைப்பு காரனமாக அன்றாட வாழ்க்கை எதுவும் பாதிப்புக்க்குள்ளாகவில்ல்லை. கூலி,ஸேதாரம் என்று அடிக்கும் கொள்ளை சிறிது நாட்கள் நிறுத்தி வைக்கபட்டிருந்தது அவ்வளவு தான்.
sudhanman1 Years ago
"இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்கும்போது பான் எண் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் நடைமுறைச் சிக்கல்களையும் விளக்கிச் சொன்னோம். வர்த்தகப் பெயர் இல்லாத தங்க நகைகளுக்கு விதிக்கப்பட்ட உற்பத்திவரி ரத்து செய்யப்படும் என்று, பிரணாப் முகர்ஜி உறுதி அளித்தார். "

ஆஹா! கறுப்புப்பணம் கொழிக்க, அது வெளி நாடுகளுக்கு பறக்க, வேறு வினை வேண்டாம்.
V.BALU1 Years ago
The present move by the Govt. is good one. Now, any one can purchase gold worth of even 1 crore without showing any proof. If the law is enforced it will bring both the buyers and sellers to the tax net. One interesting aspect is this law is protested against by the sellers and not the prospective buyers who have the illegal money to buy such gold
சி.இரத்தினசாமி, திருப்பூர்1 Years ago
"தொடர்ந்து 21 நாட்களாக நடந்த போராட்டத்தால், இந்தத் தொழிலில் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு" மக்களுக்கு மிச்சமுங்க...
Harish1 Years ago
சோனியா காந்தியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினோம்

Wonder how much money was given to Madam.
chandra1 Years ago
அட்சயத் திருதி ........................ஒன்னாம் நம்பர் மக்களை ஏமாற்றுவதற்காக ....கொன்டுவரப்பட்டது
Ramanathan1 Years ago
அட்சயத் திருதி என்ற புது பண்டிகை ஒரு 10 ஆண்டுகளாக தான் நடைமுறையில் இருக்கிறது. இது கடைக்காரர்கள் கொண்டுவந்த புது பண்டிகை போல தோறமளிக்கிறது. அன்று நகை வாங்குவோர் கூடுதலாக 20% வரி கட்ட வேண்டும் என்றும், கடைக்காரர்கள் கூடுதலாக 15% விற்பனை வரி கட்ட வேண்டும் என சட்டம் கொண்டு வந்தால், இது போல் புது பண்டிகைகளை உருவாக்காமல் இருப்பார்கள்.
Displaying 1 - 14 of 14
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
15-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
11-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices