# வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு # லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம் # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார் # காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை # நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி # புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி # சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ. #


Comment count7
save
print A+     A-
பரவுகிறது 'பச்சோந்தி' வைரஸ்!

கோடையின் வெப்பம் மக்களை ஒருபுறம் வாட்டி வதைக்க... மறுபுறம் பன்றிக் காய்ச்சல் பீதியும் மக்களை மிரட்டுகிறது. இன்ஃபுளூயன்ஸா 'ஹெச்1 என்1’ என்ற வகை வைரஸ் கிருமிகளால்  ... பன்றிக் காய்ச்சல் ஏற்படுகிறது.  வழக்கமாக குளிர் காலத்தில்தான் இந்த வகைக் காய்ச்சல் மனிதர்களைத் தாக்கும். இப்போது, கோடைக் காலத்திலும் பரவத் தொடங்கி இருக்கிறது. ''பச்சோந்தி போல தனது கேரக்டரையே அந்த வைரஸ் மாற்றிக் கொண்டுவிட்டது. அதன் ஜீன்களில் ஏதோ மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதனால்தான், குளிர்காலத்தில் இருந்து கோடை காலத் துக்குத் தாவி விட்டது'' என்கிறார் சுகாதாரத் துறையின் உயர் அதிகாரி ஒருவர். 90 வருடங்களுக்கு முன்பே மெக்ஸிகோ நாட்டில் பன்றிகளிடம் வைரஸ் தாக்குதல் தென்பட்டது. பின்னர், அந்த வைரஸ் மனிதர்களையும் தாக்கியது. அதை அடுத்து, அந்த நாட்டு மக்களில் பலரும். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Tamil1 Years ago
காலத்தின் தேவைக்கேற்ற மிக பொறுப்பான கட்டுரை... விகடனுக்கு நண்றி...
சந்திரா1 Years ago
போதி தருமர கூப்பிட்டு மருந்து கண்டு பிடிக்க சொல்லுங்கப்பா
J.Barani1 Years ago
இது கார்பரேட் மருந்து கம்பெனிகளின் தடுப்பூசி விற்கும் வியாபாரத் தந்திரம்.
அன்பு1 Years ago
"ஒருமுறை தடுப்பு ஊசி போட்டுக்கொண்டால், நிரந்தரமாகக் காய்ச்சல் வராது என்று வரையறுத்துச் சொல்ல முடியாது. அடுத்தடுத்து வைரஸின் மாறுபடும் தன்மைக்கு ஏற்ப தடுப்பு ஊசி போட்டுக்கொண்டேதான் இருக்க வேண்டும்."----> ஆக, டாக்டர்களுக்கு நிரந்தர வருமானம்!!!
அசோகன், சிங்கப்பூர்1 Years ago
முன்கூட்டியே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விகடனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...
Ramanathan1 Years ago
இது ஒரு வேளை சீனாவின் கை வண்ணமோ? இலங்கையில் வந்திறங்கிய போதே நினைத்தேன்.
B1 Years ago
thanks for educating the public
Displaying 1 - 7 of 7
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
15-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
11-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices