# காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு # பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி # குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல் # மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து # என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு # கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம் # மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட் # வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள் #


Comment count21
save
print A+     A-
தண்ணீர்ப் போராளி

முனிவரைப் போன்ற நரைத்த சிண்டு, ஜிப்பா, நைந்துபோன வேட்டி, சால்வை, கழுத்தைத் தழுவும் தாடி, கைகளில் புரட்சி கக்கும் புத்தகங்கள், காலணியைக் கண்டிராத காய்த்த பாதங்கள் - இப்படிப்பட்ட தோற்றத்துடன் ஒருவரை, பெங்களூருவில் நடக்கும் போராட்டங்களில் முதல் வரிசையில் நிச்சயம் காணலாம். அவர் பெயர் அம்ருத் அம்ரோஸ்!  பேசாமல் இரண்டு நிமிடங்கள் இருந்தாலே நம்மில் பலருக்குத் தலை வெடித்துவிடும். ஆனால் இவர் எட்டு ஆண்டுகளாக வாய் திறந்து பேசாமல், மௌனப் போராட்டம் நடத்தி வருகிறார். இயற்கை தரும் பெரும் கொடையான தண்ணீரை, காசுக்கு விற்றுக் கொழுக்கும் பண முதலைகளுக்கு எதிராகத்தான் இந்தப் போராட்டம். ஆமோதிப்பு, கடுங்கோபம், சத்தமில்லா சிரிப்பு, சைகைகள், காகிதத்தில் கிறுக்கல்களாக அம்ருத் தெரிவித்ததை, வார்த்தைகளாகத் தருகிறோம். ''என் மூதாதையர்களின் ஊர் தருமபுரி. நான் பிறந்து. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Tamil1 Years ago
மிக மிக உயர்ந்த நோக்கம்... ஆம், இப்படியே விட்டு கொடுத்தால் இனி பத்தாண்டுகளில் தண்ணீர் பாட்டில் வாங்கவும் நம்மை வரிசையில் நிற்க வைத்து விடுவார்கள் இந்த அயோக்கிய அரசியல்வாதிகள்...
Vijay1 Years ago
ஹ்ம்ம்ம்
Narayanan1 Years ago
அய்யோ பாவம் ! ஏற்கனவே காசியில் ஒர் சன்னியாசி உண்ணாவிரதம் இருந்து இறந்தார். அதை யாருமே கண்டுகொள்ளவில்லை. இப்போது இவர். ஜூ வி யும் தன் பங்கிற்கு ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டது. ஆனால், ஃபாலோ அப் நடவடிக்கை எடுக்குமா?
Em1 Years ago
இவரு இப்படி போராடுறார். ஆனால், நம்ம மத்திய அரசாங்கம் 'ஆழ் துளை கிணறு'களுக்குக் கட்டுப்பாடு என்று புதிய சட்டம கொண்டு வர முயற்சிக்கிறது. அச்சட்டத்தின் உண்மையான நோக்கமும், விளைவும் என்ன என்பது அமுலுக்கு வந்த கொஞ்ச காலம் கழித்தே தெரிய வரும்.
vaikundamurthy1 Years ago
ஒன் மேர் ஆர்மி என்பது இவருக்குத்தான் பொருந்தும். வெல்லட்டும் இவரது போராட்டம்.
ETHIRAJ1 Years ago
One of the useful and good article for awareness
சி.இரத்தினசாமி, திருப்பூர்1 Years ago
இவர் சொல்லும் அத்தனையும் நியாயம் மிக்கவை..அண்டம் முழுதுக்கும் பொதுவானவை...ஊக்குவிப்போர் யார், யார்? அனைவருமே தர்மத்தைம் ஒதுக்கி விட்டனர்...கலிகாலம்.. வேறென்ன சொல்ல...
G.E.1 Years ago
உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
umamaheswari1 Years ago
இயற்கையின் படைப்பில் காற்றும் நீரும் பொது​வானவை. இவற்றை யாரும் உரிமை கொண்டாட முடியாது. - இதை கொஞ்சம் உங்க தலைவர்கள் கிட்ட சொல்லி காவிரி தண்ணீரை விட்டால் நல்லது.
Dhinakalai1 Years ago
உங்களை வணங்குகிறோம்...
Kalyani1 Years ago
தன்னலமற்ற மனிதர்... உங்களது போராட்டம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்...
Subramanian1 Years ago
People like Amruth are true warriors for a worthy cause.

"காவிரி நீரை எடுத்து 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரைக்கும் லேபிளை மாற்றி மாற்றி விற்கிறார்கள். ஆனால் தீவனம், புண்ணாக்கு, தவிடு எல்லாம் போட்டுச் கறக்கிற, உயிர் காக்கும் பாலின் விலை 15 ரூபாய்."

This is not just in India, it is same situation all over the world.
To be fair, there is a water procurement, transport, distribution and other costs. But why it has to cost much more than many food items??? Time for govt to step in to a) allow a company to bottle water only if they invest 25% of its earnings in promoting rain water harvesting, man-made lakes - eventually they should "produce" all the water they bottle b) set a price cap taking into account transportation charges

In the meantime, as many people do, carry water bottle from home as much as possible. If you are going on a trip (in a vehicle), load up a water drum that will last a day or two.
அன்பு1 Years ago
"யாரிடமாவது, 'நான் தமிழன்’ என்று சொன்னாலும் நம்ப மாட்​டார்கள். ஒரு நாளைக்கு ஒரு முறை சாப்பிடுகிற எனக்குப் பணமும் தேவை இல்லை, விளம்பரமும் தேவை இல்லை. "----------> அதனால் தான் உங்களை திராவிடத் தமிழர் என்று யாரும் ஏற்கவில்லை.
a1 Years ago
புரியவில்லை... நிலம் பொதுவானதில்லையா? நிலம் விற்கும் போது, நீர் ஏன் விற்க கூடாது? இது தோல்வியில் முடியும்.
Yuva1 Years ago
வாஸ்தவமான போராட்டம். இந்த அன்னா ஹஜாரேக்கெல்லாம் கிடைக்கிற மீடியா வெளிச்சம், இவரைப் போன்று போராடுவோருக்குக் கிடைப்பதில்லை. இவரின் பால் விலை, தண்ணீர் விலை கோட்பாடு நான் எப்பொழுதுமே கேட்பது "மினரல் வாட்டர் மட்டுமே" குடிக்கும் மக்களிடம். அதுவும் என்.ஆர்.ஐ.னா போச்சு, சாதாரண நீரைக் குடித்தால் உயிரே போய்விடும் என்கிற ரேஞ்ஜில் அளப்பார்கள். 25 வருஷம் குடிச்ச தண்ணி, ஒரு வருஷம் கடல் கடந்து போயிட்டு வந்திட்டா விஷமா தெரியுது. என்ன பண்ணறது? இவரது போராட்டம் கண்டிப்பாக வெற்றியடைய வேண்டும்.
Sreeram1 Years ago
லஞ்ச ஊழல் நிறைந்த மூன்றாம் உலக நாடான நம் நாட்டில் மக்களுக்காக உண்மையிலேயே சிந்திக்கும் எந்த அமைப்பும் இல்லை என்பதே உண்மை.
Sreeram1 Years ago
அருமையான கருத்து. பாட்டில்களில் அடைக்கப் பட்ட தண்ணீரை முற்றிலும் தடை செய்ய வேண்டும். சுத்தமான குடிநீரை மக்களுக்குக் ஒடுப்பது அரசாங்கத்தில் வேலை. ஆனால் டாஸ்மாக் திறக்கும் அரசாங்கம் வேறு என்ன செய்யும். இன்னும் அனைத்து நதிகளையும் தனியாருக்கு கொடுத்து விட்டு தண்ணீர் என்றாலே காசு கொடுத்தால்தான் என்ற நிலைமையை உருவாக்கி விடுங்கள். நீதி மன்றங்களும் சில விஷயங்களில் மக்களுக்கு ஆதரவாக தீர்ப்புகள் வழங்கலாம்.
thiyagarajan1 Years ago
Well said Amruthji
srudhiprabudas1 Years ago
real hero, vazgha valamudan
kumar1 Years ago
really great
Ramachandran Murugesan1 Years ago
Great Amruth!!!!!
Displaying 1 - 21 of 21
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
15-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
11-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices