# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #


Comment count42
save
print A+     A-
ஹாய் மதன் கேள்வி - பதில்

எம்.செல்லையா, சாத்தூர்.  'நாட்டியப் பேரொளி’ பத்மினி, 'அபிநய சரஸ்வதி’ சரோஜாதேவி, 'நடிகையர் திலகம்’ சாவித்திரி, 'புன்னகை அரசி’ கே.ஆர்.விஜயா என்று பழைய நடிகைகளுக்கு பட்டம் கிடைத்ததுபோல் இப்போது யாருக்கும் பட்டம் கிடைக்கவில்லையே? கிடைப்பதற்குள் பட்டம் அறுந்து விடுவதால்! சி.பி.நாராயணன், செக்கானூர். மகா விஷ்ணுவும் மகாலட்சுமியும் கடல் நடுவில் இருக்கிறார்கள். அவர்களுடைய ஆடைகள் நனையாமலேயே இருக்கின்றனவே, அது எப்படிங்க? (சத்தியமாக இது தெய்வ நிந்தனை இல்லை.) அது நீங்க நினைக்கிற பாற்கடல் இல்லை. அப்படி இருந்தால் பால் கெட்டுப் போய் மகாவிஷ்ணு மூக்கைப் பிடித்துக்கொண்டுதான் உட்கார வேண்டிவரும். கோடானு கோடி நட்சத் திரங்களைக் கொண்ட 'கேலக்ஸி’ என்கிற விண்வெளிக் கடலில் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அதற்கு இந்தியர்கள் 'பாற்கடல்’ என்றுபெயர் வைத்துவிட்டார்கள். போன நூற்றாண்டில்தான் விஞ்ஞானிகள் அதற்கு ஆச்சர்யமாக 'மில்கி வே’ என்று பெயர் வைத்தார்கள். நாம வசிக்கிற 'கேலக்ஸி’ங்க!
Resshmi P.V.1 Years ago
முத்தத்துக்கு எதிர்ச் சொல் கிடையாது. இப்போது என்ன செய்யப்போவதாக உத்தேசம்?!........என்ன பதிலை எதிர்பார்த்து இந்த எதிர் கேள்வி?
முஹம்மது ரஸ்வி1 Years ago
20 ஆண்டுகளுக்கு முன்பு விகட நுக்கு வருகை தந்த விஜய டி.ராஜேந்தர் என் மேஜை மீது விதவிதமாகத் தாளம் எழுப்பி, பாடிக் காட்டி பிரமாதப்படுத்தியது நினைவுக்கு வருகிறது! கொடுமைப்படுத்தியது என்று சொல்லுங்கள்.....
annavi1 Years ago
மில்கி வே.. பாற்கடல் அல்ல. பால்வழி வீதி.. என்னமோ போங்க..
vijaya1 Years ago
விஜய டி.ராஜேந்தர் என் மேஜை மீது விதவிதமாகத் தாளம் எழுப்பி, பாடிக் காட்டி "படுத்தியது" நினைவுக்கு வருகிறது!
Suresh1 Years ago
மகாவிஷ்ணு கேள்விக்கு மிக பொருத்தமான மதன் டச் பதில்.
Venkat1 Years ago
குத்தம்
அன்பு1 Years ago
"முத்தத்துக்கு எதிர்ச் சொல் எதுவும் உண்டா? "-----------> வாய் நாற்றம்!!!!
அன்பு1 Years ago
"அவர்களுடைய ஆடைகள் நனையாமலேயே இருக்கின்றனவே, அது எப்படிங்க?"---------> அவர்கள் இருவரும் ஆதிசேஷன் என்ற பாம்பணையில் தான் இருக்கிறார்கள். எனவே ஆடைகள் நனையாது.
Manikandan1 Years ago
மீண்டும் விஜயலட்சுமி, பொழிச்சலூர்......!!!!
....முடியல..........................!!
Mahesh Prabhu1 Years ago
நல்லா வாரிட்டீங்க VTRஅ.. தேவை இல்லாத comparison..
Ramesh, Singapore1 Years ago
"முத்தத்துக்கு எதிர்ச் சொல் எதுவும் உண்டா?" - உங்கள யாராலயும் எதிர்க்க முடியாது விஜி ஆண்டி, கீப் இட் அப்!
gayathri1 Years ago
திருப்பியும் விஜியா? என்ன கொடுமை சார் இது?
Yuva1 Years ago
கடைசி கேள்வி சூப்பர். அதில் இன்னொரு பதிலையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். "தன் உயிரின் விலை தெரிந்தவர்களும்" தற்கொலை செய்து கொள்ள வாங்கப்படுகிறார்கள்.
Rajesh1 Years ago
நியாண்டர் தால் - விஜய டி.ராஜேந்தர்........ஆனாலும் ரொம்ப குசும்பு சார் உமக்கு...
nandhakumar1 Years ago
Surprises of life.....awesome answer about suicide
usha1 Years ago
கடைசி கேள்விக்கு,நல்ல பதில்,விஜயலட்சுமி கேள்வியால் மதன் சாரை தினறடிக்கீறீங்க போங்க.....
Selvaraj.D1 Years ago
உண்மை, ஆச்சர்யங்கள் தெரியாதவர்கள்!
seetharaman1 Years ago
எப்படி விஜி அத்தை இப்ப்டி மொக்கை கேள்வி வாராவாரம் கண்டுபிடிக்கிராங்க ??
Appan1 Years ago
'நாட்டியப் பேரொளி’ பத்மினி, 'அபிநய சரஸ்வதி’ ... என்ன திடீர்ரென்று பாட்டிகளின் மேல் பாசம் ?.
SUBRAMANIA RAO1 Years ago
சிவ பெருமான் தலையில் கங்கையை வைத்திருக்கிறார் அவருக்கு ஜல தோஷம் பிடிக்காதா? இப்படி எல்லாம் எவ்வளவோ கேள்விகள் உண்டு தெனாலி ராமன் அரச் சபையில் திடீரென்று நான் சிவன் ஆகி விட்டேன் என ஆட்ட,ம் போட்டாராம் தனக்கு ஜலதோஷம் பிடித்ததை அப்படி தமாஷ் செய்து மற்றவர்களை மகிழ்வித்தானாம்.
Ram Prasath1 Years ago
தாடி வைத்து மேஜையில் தாளம் போட்டால் அவரை நியான்டர்தால் மனிதனுடன் ஒப்பிடவேண்டுமா?!
SK1 Years ago
>>விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

முத்தத்துக்கு எதிர்ச் சொல் எதுவும் உண்டா?
<< கேள்வி பதில் தலைப்பை பார்த்த உடனே இது விஜி அவர்களின் கேள்வியாத்தான் இருக்கும்னு நினைச்சேன். அட, என்ன ஆச்சரியம் அவங்களேதான்!
Rizwan1 Years ago
பாற்கடல் = அருமையான விளக்கம் மதன் சார்
Kuvalai Ezhil1 Years ago
எதிர்ப்பதம் சத்தம்.
chandra1 Years ago
முத்தத்துக்கு எதிர்ச் சொல்...............................கன்னத்தில் பளார் அறை....
 Displaying 1 - 25 of 36
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
18-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
11-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices