# ஐபிஎல் 6: அரையிறுதி, இறுதி போட்டிக்கு தடை விதிக்க கோரி வழக்கு # திரைப்படமாகிறது ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் # ஶ்ரீசாந்த் லேப்டாப்பில் பாலிவுட் டைரக்டர் அனுப்பிய மாடல் அழகிகளின் படங்கள் # இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து # இலங்கை படையினரால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 26 பேர் விடுதலை # தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாது: கர்நாடக காங்கிரஸ் தலைவர் திட்டவட்ட அறிவிப்பு # இந்தியாவுடன் நட்புறவு பலமாக உள்ளது: சீன பிரதமர் லீ கெகியாங் # நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது வழக்கு பதிவு # நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைது? # பி.இ. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று கடைசி தினம் #


Comment count8
save
print A+     A-
மூன்றாம் உலகப் போர்

மலையின் இடுப்பில் இருந்து தவறி விழுந்த குண்டுக் குழந்தையாய் ஒரு குன்று.  ஒரு பாறையின் உச்சியில் எமிலி;  அவள் காலாடும் பள்ளத்தில் சின்னப்பாண்டி. ஐந்தாறு சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆள் துடைத்த தனிமை. பள்ளத்தில் புள்ளிகளாய் மேய்ந்துகொண்டிருக்கும் ஆடு, மாடுகள். காற்றோடு இசை மீட்டும் மாட்டு மணிச் சத்தம். மலைவிட்ட பட்டங்களாய் ஆகாயத்தில் சில துண்டு மேகங்கள். மஞ்சள் நதியில் நீராடும் மேற்கு. புலன்களுக்குள் பூ மலர்த்தியது அந்தச் சுற்றழகு. எல்லா நிலவியலுக்கும் ஒரே மொழி இல்லை. இடம் பொருளுக்கு ஏற்ப மாறுபடும் மொழியும் தொனியும். மௌனமே மொழியாய்த் தோன்றியது அவர்களுக்கு. சூழல் கூட்டுவித்திருக்கும் ஒரு சௌந்தர்யத்தை - மௌனத்தின் அலைவரிசையில் மட்டுமே துய்க்க வேண்டிய ஒரு நாத உபாசனையை உடைத்துவிடுமோ என்று விட்டு விலக. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
PREMA1 Years ago
American ladies(white) would not go after like Chinna Pandi. He doesn't have anything. American ladies go after rich wealthy Guy.
sami1 Years ago
''உங்கள் மண் நல்லது; மக்கள் நல்லவர் கள்; உன்னத உழைப்பாளிகள். ஆனால், கற்கால உழைப்பைவிட்டு முற்றிலும் விடுபடாதவர்கள். உங்கள் விவசாயத்தைநவீனப் படுத்த வேண்டும். இந்திய வேளாண்மை மரபும் நவீனத் தொழில்நுட்பமும் இணைந்து இங்கே விவசாயத் தொழிற்சாலைகள் உருவாக வேண்டும்"
என்ற உங்கள் வரிகளுக்கான சாத்திய கூறுகளை தான் நானும் தேடி கொண்டிருக்கிறேன். உங்களது நாவல் அதற்கு ஏதும் வழி காட்டுமா என காத்திருக்கிறேன்.
gsivasubramanian1 Years ago
சுஜதாவுக்குப் பிரகு அரிவியலும் தமிழும் வெகு ஜனஙகலுக்குப் பிடித்ஹ மாதிரி வைரமுத்து புகுந்து விலயடுகிரார்.வெல் டன். கீப் இட் அப்.
victor1 Years ago
இன்னும்மா முடியல?
எங்களாலயும் முடியல........
Rizwan1 Years ago
ரொம்ம்ம்ப்ப ஒவரப்பு
Anand1 Years ago
காதலின் சுகம் காத்திருப்பது.. அந்த சுகத்தை வார்த்தையாக்கி வாசிக்க விடுகிறார் கவிஞர். ஒரு நாவல் என்பது வாழ்கை.. இரண்டுக்கும் காதல் அவசியம்.. அறிவால் மட்டுமே ஆன வாழ்கை புளித்து விடுகிறது..
Balu1 Years ago
எல்லாம் சரி.. சினிமா ஸ்கிரிப்ட் போல வேர்க்கடலை விளையாட்டு கண்டு பிடிச்சு உள்ளே இறக்கியிருக்கிற விதம் டாப் டக்கர்!
Venkatesh S1 Years ago
கடைசில சினிமா மாதிரி காதல் கதையா ஆக்கிபுடீங்கலேப்பா.
Displaying 1 - 8 of 8
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
18-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
11-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices