சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி # பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம் # இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி # கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல் # வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை # ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல் # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு #


Comment count11
save
print A+     A-
மேட்டூரிலிருந்து தஞ்சாவூர் வரை!

இரண்டு மாதங்களுக்கு முன், 'மேட்டூரில் நீர்மட்டம் குறைந்துவிட்டது; நிலைமை மோசமாகிக்கொண்டுவருகிறது; மின் வெட்டு இருந்தே தீரும்’ என்று செய்திகள் வந்தபடியே இருந்தன. சில நாட்களுக்கு மின் வெட்டுகூட அமலில் இருந்தது. இந்த மாதமோ, திடீரென்று நிலைமை தலைகீழாகிவிட்டது. 'மேட்டூரில் நீர்மட்டம் உயர்ந்துகொண்டேபோகிறது. அதிகப்படியான தண்ணீரைத் திறந்துவிட வேண்டி இருக்கிறது. அதனால், காவிரியிலும் கொள்ளிடத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரு கரைகளிலும் உள்ள ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது’ என்ற பரபரப்பான செய்தி அனைவரை யும் கவலையில் ஆழ்த்தியது. 'பார்த்தீங்களா சார், இயற்கையின் திருவிளையாடலை? நாம் என்னமோ திட்டங்கள் போடுகிறோம், அணைகள் கட்டுகிறோம். மழை ஏமாற்றிவிட்டாலோ, அல்லது அளவுக்கு மீறிப் பெய்துவிட்டாலோ ஒன்றும் செய்ய முடியாமல் திண்டாடுகிறோம்’ என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டார்கள். தினந்தோறும் காலையிலும் மாலையிலும் பத்திரிகைகளை. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
MURALI1 Years ago
people were better then
அதியன் 1 Years ago
அமெரிக்காவின் அடிமையாகவும் அடியாளாகவும் இருந்துகொண்டு வல்லரசாகத் துடிக்கும் இந்திய அரசோ, தண்ணீரைத் தனியார்மயமாக்க மூர்க்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தண்ணீர் வியாபாரம் என்பது நமது பண்பாட்டிற்கு எதிரான கொடுஞ்செயல். அடிப்படை மனித உரிமைக்கு எதிரான அநீதி. இயற்கையின் நியதிக்கு எதிரான வன்கொடுமை. உயிரினங்களைப் பூண்டோடு அழிக்கும் பயங்கரவாதம். தண்ணீர் தனியார்மயம் என்பது மறுகாலனியாதிக்கத்தின் கோர வடிவம். எனவே தண்ணீரை எவனுக்கும் தனியுடமையாக்கக் கூடாது. தண்ணீரை வணிகச் சரக்காக்கக் கூடாது. உணவு இல்லாமல்கூட பல நாட்கள் மனிதனால் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் மனிதனால் ஓரிரு நாட்கள் கூட உயிர் வாழ முடியாது. எனவே நாம் உயிர் வாழ வேண்டுமென்றாலே இத்தனியார்மயத்தை இன்றே இப்பொழுதே எதிர்த்துப் போராடி வீழ்த்த வேண்டும்
usha1 Years ago
மக்கள் மிகவும் யதார்த்தமாக அப்போது வாழ்ந்து இருக்கிறார்கள்,தஞ்சை பகுதியில் இப்போது திருவிழா என்றால் கூட விருந்தினர் வருவது குறைந்து விட்டது,எல்லாம் காலம் செய்த கோலம்.....
சந்திரா1 Years ago
லட்சக்கணக்குல சம்பளம் வாங்கிகிட்டு இன்னிய தேதி வரைக்கும் மணல் மூட்டை போட்டு உடைப்பை அடைக்கிற வெலை மட்டும் செய்யுறான் பிடபிள்யூ காரன். நிரந்தரமான தீர்வுகள் காணப்படவேயில்லை. ஒரு சீசனில் மஹா பஞ்சம், ஒரு சீசனில் வெள்ளப்பெருக்கு. மூளையே இல்லாத கூட்டம் ஆட்சியிலும், அரசு ஊழியனாகவும் இருந்தால் 50 வருடம் என்ன 500 வருடம் ஆனாலும் இந்த கட்டுரையை அப்படியே போட்டுக்கலாம்.
lalitha1 Years ago
வல்லரசாவுது வல்லூரு அரசாவது இல்லெ பாட்டுதான் எப்பொதும் தொடரும் கதை
Saravanan1 Years ago
இப்படி இருந்த காவேரி ஆறு, இன்று கிரிக்கெட் மைதானமாக மாறிவிட்டது வேதனையான விஷயம்.
Krishnan1 Years ago
ஏப்ரல் 14, 2012ம் தேதியிலும் இதே நியுஸ் எவ்வளவு பொருத்தமாக இருக்கும்?
Jayaraj1 Years ago
1961, காமராஜர் ஆட்சியில் நடந்திருக்கிறது. மக்கள் முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்தப்பட்டுடள்ளனர், இராணுவம் சரி செய்கிறது... ம்ம்ம்... கண்டிப்பாக காமராஜர் ஆட்சிதான்... திராவிட கட்சிகள் பிரதமருக்கு கடிதம்தான் அனுப்பும்...
prathap1 Years ago
officers and politicians were doing their job properly by then.60 s were lot better when compared with 2010 s ...
vs1 Years ago
50 வருசமாகியும் இதே நிலைமைதான். எப்ப கத்துக்க போறோம்? இதுல வல்லரசு கனவு வேற!! அசோகர் திரும்பிவந்து ஆட்சி செய்தான் தான் உண்டு!!
Manithan1 Years ago
எந்த வருடம்.?
Displaying 1 - 11 of 11
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
18-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
11-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices