# ஐபிஎல் 6: அரையிறுதி, இறுதி போட்டிக்கு தடை விதிக்க கோரி வழக்கு # திரைப்படமாகிறது ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் # ஶ்ரீசாந்த் லேப்டாப்பில் பாலிவுட் டைரக்டர் அனுப்பிய மாடல் அழகிகளின் படங்கள் # இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து # இலங்கை படையினரால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 26 பேர் விடுதலை # தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாது: கர்நாடக காங்கிரஸ் தலைவர் திட்டவட்ட அறிவிப்பு # இந்தியாவுடன் நட்புறவு பலமாக உள்ளது: சீன பிரதமர் லீ கெகியாங் # நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது வழக்கு பதிவு # நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைது? # பி.இ. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று கடைசி தினம் #


Comment count
save
print A+     A-
சடங்கு அல்ல சயின்ஸ்!

அன்புக்கரசி, திருச்சி.  ''சமீபத்தில் என்னுடைய அக்கா மகள் பூப்பெய்தினாள். ஊரில் இருந்துவந்த பெரியவர்கள் அவளை உளுத்தங்களி, கருப்பட்டி, நல்லெண்ணெய், முட்டை போன்றவற்றை வலுக்கட்டாயமாகச் சாப்பிடச் சொல்கின்றனர். இவை வெறும் சடங்கா அல்லது இவற்றால் ஏதாவது நன்மை இருக்கிறதா?'' தேன்மொழி, மகப்பேறு மருத்துவர், கோவை. ''அது சடங்கு அல்ல... சயின்ஸ். பூப்பெய்தல் என்பது ஒரு பெண்ணுள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் தருணம். இந்த நேரத்தில் இரண்டையுமே பக்குவப்படுத்தி, தயார் செய்வது என்பது அவளின் வாழ்நாள் முழுமைக்கும் நல்லது. பூப்பெய்தியப் பெண்ணுக்கு உளுத்தங்களி கொடுப்பார்கள். உளுந்தில் புரதச் சத்து உள்ளது. இது கருப்பையைச் சுருக்கும். இதன் மூலம் ரத்தப்போக்கும் வலியும் குறையும். கருப்பட்டியில் அதிக இரும்புச் சத்து இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சமயங்களில் ரத்தம் வெளியேறுவதன் மூலம் ரத்த சோகை வராமல் இது பார்த்துக்கொள்ளும். எள்ளில் இரும்புச் சத்து இருக்கிறது. எள்ளில் இருந்து கிடைக்கும் நல்லெண்ணெயும் உடலுக்கு நல்லது.. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
உங்கள் கருத்து
Name:    Email Id:   
தமிழ்   English   (For type in tamil : அம்மா = ammaa, விகடன் = vikatan)
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவு நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும்)
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்
அட்டை படம்
01-மே -2012
சென்ற இதழ்
16-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices