# ராஜினாமா செய்யாவிட்டால் ஸ்ரீனிவாசனை நீக்க பிசிசிஐ முடிவு? # 'குருநாத் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை; நழுவலாக பதிலளிக்கிறார்'# ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: குருநாத் மெய்யப்பன் மும்பையில் கைது # ராமதாஸை நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின், கனிமொழி: கூட்டணிக்கு அச்சாரமா? # இந்தியாவை ஆளக்கூடிய தகுதி படைத்த தலைவர் ஜெயலலிதா: சரத்குமார் பாராட்டு # பெரம்பலூரில் கோவில் தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்து ஒருவர் பலி # காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு #


Comment count18
save
print A+     A-
அடுத்தடுத்து ஆறு முறை நில நடுக்கம்!

'விட்டாச்சு லீவு...’ என்று, விபரீதம் புரியாமல் கடந்த 11-ம் தேதி மதியமே துள்ளிக் குதித்துக் கிளம்பினார்கள். யார்...? சென்னை பள்ளிக் குழந்தைகள்தான். நில நடுக்கம் உணரப்பட்டதுமே சென்னை முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. நில நடுக்கம் என்றால் என்னவென்றே அறியாத குழந்தைகள், சந்தோஷமாக ஓடினார்கள். வீதி யெங்கும் பெரியவர்கள் பயந்த விழிகளுடன் வீட்டுக்கு வெளியே நிற்பதைக் கண்டபிறகுதான் குழந்தைகளுக்கும் பயம் வந்தது. முன்பெல்லாம் நிலநடுக்கம் எப்போதாவது வரும் என்றாலும், பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பாதிப்புக்குப் பிறகு தலைகீழாகி விட்டது நிலைமை. நிலநடுக்கத்தை உணர்ந்ததும், அலறி அடித்துக்கொண்டு அலுவலகத்தையும் வீட்டையும் விட்டு ரோட்டுக்கு மக்கள் ஓடி வந்து விட்டார்கள். வாரத்துக்கு இரண்டு முறையாவது நிலநடுக் கத்தைச் சந்திக்கும் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
SUBRAMANIA RAO1 Years ago
ஊழ்வினைகளின் விளைவு தான் இது போன்ற ஊழிப் பெருங்கூத்துக்கள் .விஞ்ஞானம் வளரலாம் மெய்ஞானம் மறக்கப்படலாம் ஆனால் அம்பலத்தில் கையில் உடுக்கையுடனும் ஊழித் தீயுடனும் மான் மழு ஏந்தி அஞ்ஞானத்தின் அறிகுறியாக உள்ள முயலகன் மேல் புன் முறுவலுடன் சிற்சபைகளில் நடம் புரியும் நாதனாம் நம் இறைவனை ப்பணிந்தால் நமக்கினி பயமேது தில்லை நடராஜன் திருவருள் இருக்கும் போது நமக்கினி பயமேது என்று பாடலாம். மானுட வர்க்கம் மீடியாக்கள் மூலம் அறிந்து அலறி ஓடும் போது ஈ எறும்பு இதர காட்டு மிருகங்கள் ஊர்வன பறப்பன கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படத்தானே செய்கின்றன அவை அலறுவதில்லை அவதிப்படுவதில்லை எல்லாத்துக்கும் ரெடி என தீர்மானமாக நிகழ்காலத்தில் மட்டும் வாழ்கின்றன மனிதன் தான் பாவம் மதி கெட்டு தவறுகளை இழைத்து அதன் பயன்களை அனுபவிக்க இயலாமல் திணறுகிறேன்.(உச்சி மீது வான் இடிந்து வீழும் போதும் அச்சமில்லை அச்சமில்லை என்ற துணிவு இருந்தா போதும்.
edwin1 Years ago
கூடங்குளம் அணு உலையில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். >>> ஏன்..? பாதுகாப்பான அணு (குண்டு)உலை ஊழியர்கள் ஏன் பயப்படணும்??

அப்ப ஆபத்து வந்தா, சாகப்போறது அப்பாவி மக்கள் மட்டும் தானா?
அன்பு1 Years ago
"கன்னியாகுமரி, திருச்செந்தூர் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் இருந்த மக்களை, போலீஸார் அதிரடியாக வெறியேற்றினர்."-----------> நிருபர் என்ன சொல்லுகிறார், புரியவில்லையே?
rajagopalan1 Years ago
குலசெகரன், சென்னையல் உனர்ந்தது "அஃப்டர் ஷாக்" தான்.
kulasekaran1 Years ago
கூடங்குளம் பகுதி மிகவும் பாதுகாப்பானது அங்கு நில நடுக்கம் வந்ததற்க்கான வரலாறு புவியியல் எதும் இல்லை என்றும் எதிர்காலத்தில் பூகம்பமோ நில நடுக்கமோ வரவே வராது என்று கணித்து சொன்ன பூலோக அறிவியல் மற்றும் அணைத்து அண்ட சராசரங்களையும் ஒரே மானிட பிறவியில் கற்று கணித்து நாட்டிற்க்கு அறிவித்த மாமேதை அறிவி(லி)யளார் தென் நாடு பெற்றெடுத்த முத்து மத்திய அமைச்சர் மாசற்ற மாணிக்கம் " நாரயணசாமி" அவர்களின் கருத்தையும் அறிந்து இந்த கட்டுரையை பிரசுரித்திருக்கலாம் விகடன்...........
Narayanan1 Years ago
அணு உலையின் உள்ளே ஆலோசனை கூட்டம் நடந்தால் வெளியில் இருக்கும் போராட்டக்காரர்களுக்கு எப்படி தெரியும்.?. மிரட்சி, அதிர்ந்து போனார்கள், தாஙகளாகவவே விளக்கம் அளித்தார்கள் என்ற்ல்லாம் அனாவசியமக பில்டப் கொடுப்பது நியாயமா? இது போன்ற ஸென்ஸிடிவ் விஷயங்களில் பொய்யான த்கவல்கள் வேண்டாமே !
RAJA1 Years ago
எந்த் ஒரு திட்டத்திலும் நல்லதும்,கெட்டதும் கலந்துதான் இருக்கும். இதில் யாரையும் குரை சொல்ல வேன்டாம்.
Cavitha1 Years ago
இந்த நிலநடுக்கத்தால் புவியியல் ஆராய்ச்சியாளர்களே நடுங்கித்தான் போனார்கள். ஏனெனில் நான்கு முறைகளுக்கு மேல் நில நடுக்கம் தொடர்ச்சியாக ஏற்படுவதில்லை. கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அடுத்த நடவடிக்கை குறித்து "விஞ்ஞானிகள்" அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். - மதிப்புக்குரிய மந்திரி நாராயணசாமி மிகவும் மகிழ்ச்சியோடு இருந்திருப்பார். ஏனென்றால் 1) அவர் கூடங்குளம் அருகிலேயே இல்லை. 2) ஏன் கூடங்குளம் செயல்பட்டு தமிழ்நாட்டுக்கு இன்னும் 1000 மெகாவாட் தரப்படவில்லை என்பதற்கு நிலநடுக்கத்தை காரணம் சொல்லி விடலாம்.
Tamil1 Years ago
ஒரே ஒரு பெரிய சுணாமி வந்து மொத்த சிங்களத்தீவையும் அழித்து செல்லட்டும்... மாணத்தை காப்பாற்ற உயிரை பிடித்து கொண்டு வாழும் எஞ்சிய சிறு தமிழினமும் இயற்கை எய்தட்டும்... சிங்களம் எனும் இனமே இல்லாது போகட்டும்...
திருச்சிக்காரன்1 Years ago
கடவுள் இருக்கிறார் என்று ஒரு உலுக்கு உலுக்கிக் காட்டியிருக்கிறார். அதற்காக கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அப்பொழுதாவது இந்த திருந்தாத ஜென்மங்கள் திருந்தி விடுமா என்று பார்க்கலாம்.
Rizwan1 Years ago
2012 ருத்ரம் டிரெய்லர் தான் இது
sriram1 Years ago
கடவுளுக்கு நன்றி,நன்றி,நன்றி.
Cavitha1 Years ago
இந்த நில அதிர்வினால் ஏதேனும் குறைபாடு நேர்ந்திருக்கிறதா என்று ஆய்வு செய்கிறோம் என்று சொல்லி கூடங்குளம் மின் உற்பத்தி நடக்காமல் போனதற்கு காரணம் சொல்லுவார்கள் "விஞ்ஞானிகள்".
Displaying 1 - 13 of 13
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
18-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
15-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices