# தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம் # நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம் # தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன் # திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு # நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள் # ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு # மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார் # பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு # சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல் # கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை # இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே # தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு #


Comment count28
save
print A+     A-
இடிந்தகரையில் நல்லகண்ணு

அணு உலைக்கான பணிகள் ஜெட் வேகத்தில் நடக்​கும்போதிலும், 'அணு உலையை இழுத்து மூடும்வரை ஓய மாட்டோம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்னமும் போராடி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கி இருக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலை​வரும் மூத்த அரசியல்​வாதி​​யுமான தோழர் நல்ல​கண்ணு.  இதற்காக கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்​திரன், சட்ட மன்றக் கொறடா உலகநாதன், முன்னாள் எம்.பி-யான அப்பாத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் எஸ்.வி.கிருஷ்ணன், பழனிச்சாமி, நெல்லை மாவட்டக் கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகவேல், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் போன்ற முக்கிய நிர்வாகிகளுடன் கடந்த 9-ம் தேதி, இடிந்தகரை கிராமத்துக்கு வந்தார் நல்லகண்ணு. உண்ணாவிரதப் பந்தலில் இருந்த போராட்டக் குழுவினரை சந்தித்தவர், போராட்டத்தின் வீரியத்தைக் கண்டு. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Hari Sankar1 Years ago
ஒகோ! மின்சாரம் என்பது ஒரு கொசு விஷயமா இவருக்கு!!! ஒரு கொசு கடித்து எப்பேர்ப்பட்டவர்கள் எல்லாம் படுக்கையில் சாய்ந்திருக்கிறார்கள் தெரியுமா? 'ஹிட்' விளம்பரத்தில் பார்த்துக் கொள்ளலாம்!!! இல்லை திரு வீராச்சாமி அவர்களைத் தொடர்பு கொள்ளவும்!!!
sathyavathy1 Years ago
As per comments given by Sriram where can you get hydro electricity when all the water sources in Tamilnadu is slowly dwindling
kulasekaran1 Years ago
உயர் திரு செல்வபெரிய அவர்களே உங்களிடம் இடிந்த கரை மக்கள் ஆதரவு கேட்க்கவில்லை அவர்கள் பகுதியில் அனு உலை வேண்டாம் என்றே போராடி வருகிறார்கள், மேலும் தற்போது வந்து போனது இந்தோனேசியாவில் ஏற்ப்பட்ட நில அதிர்வின் மீதியாக உணரப்பட்ட ஒரு அதிர்வுதான் ஆனால் இந்த அதிர்வு ஒன்றை நமக்கெல்லாம் உணர்த்தி சென்றுள்ளது, அது போன வாரம் வரை அறிவியல்வாதி முதல் அரசியல்வாதி வரை கூடங்குளம் பகுதியில் நில நடுக்கம் ஏற்ப்பட்டதாற்க்கான வரலாறு இல்லை என்றும் இனி எக்காலத்திலும் பூகம்பம் நிகழாது என்றும் திரும்ப திரும்ப கூறியது பொய் என்று கூடங்குளம் அனுமின் நிலையத்தில் அதிர்வு உணரப்பட்ட உடன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வெளியில் ஓடி வந்த அறிவியளாளர்களே சாட்சி.........
அன்பு1 Years ago
"அணு உலைகளே இல்லாமல் சர்வதேசத்துக்கும் இந்தியா முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்."----------> 1000 ஆண்டுகள் இந்தியா அன்னியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு அடிமையாக இருந்ததுபோல் எதிர்காலத்திலும் நிரந்தரமாக அடிமைநாடாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். இந்திய எதிரி நாடுகளும், சில வெள்ளைக்கார நாடுகளும் இப்படித்தான் எதிர்பார்க்கின்றன.
அன்பு1 Years ago
"ஆனால், 6,000 போலீஸார் வந்தா​லும் இந்த மக்களையும் இந்த மண்ணையும் எதுவுமே செய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும்."---------> டினான்மென் சதுக்கத்தில் போராடிய மாணவர்களை சீன போலிஸ் மற்றும் ராணுவம் தாக்கி பீரங்கி வைத்து தகர்த்து நடத்தியது போல் தமிழக போலிஸ் செய்யாது என்ற தைரியம் தான் இப்படிப் பேசத் தூண்டுகிறது.
அன்பு1 Years ago
"தண்ணீர்கூட குடிக்காமல் ஒன்பது நாட்கள் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்திருக்கிறேன்."--------> அது போகட்டும். 120 நிமிடம் வெயில் நேரத்தில் மெரினாவில் ஏசி அரவணைப்பில் உண்ணாவிரதம் இருக்க உங்களால் முடியுமா? அந்த வித்தையை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.
அன்பு1 Years ago
"ஆதரவாகக் களம் இறங்கி இருக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலை​வரும் மூத்த அரசியல்​வாதி​​யுமான தோழர் நல்ல​கண்ணு."---------> ஹும், முதுமையிலும் இந்தியாவுக்கு எதிராகத்தான் இருப்பேன், நாட்டு முன்னேற்றத்தை எப்பாடுபட்டாவது தடுப்பேன் என்று கங்கணம் கட்டியிருக்கிறார் சீன, ரஷியத் தோழர் நல்ல(?)கண்ணு.
Sreeram1 Years ago
சரியான நீர் மின்சார திட்டங்களைச் செயல் படுத்தினாலே நமக்குத் தேவைக்கு மேல் மின்சாரம் கிடைக்கும். அணு மின்சாரம் ஆபத்தானதே, அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுவும் தமிழ் நாட்டில் எதற்கு இரண்டு அணு மின் நிலையங்கள்? அஹிம்சைப் போராட்டம் எடுபடுவதற்கு நம்மை ஆள்வது ஆங்கிலேயர் அல்ல. எந்த தவறையும் எருமைத் தோலுடன் மனச் சாட்சி துளியும் இன்றி செய்யும் நம்மவர்கள் தான் நம்மை ஆள்கிறார்கள். பணத்துக்காக எதையும் செய்து விட்டு எலும்பில்லாத நாக்கை எப்படியும் சுழற்றி எந்த பொய்யையும் கூச்சமின்றி பேசுபவர்கள் தான் நம்மை ஆள்கிறவர்கள். இந்த நிலை இன்னும் மோசமாகவே ஆகும் என்பது என் கருத்து.
Jay1 Years ago
Where were these intellectuals when the agreement signed in 1988, or Construction started in 1997 or when a new port was operational in 2004. What happened to Kalpakkam Nuclear Plant during 2004 Tsunami? As a citizen of India; paying the Government in Taxes I got the right to ask these people above questions because around 14000 Crores were spent on this project. The Governments [both State
Paranthaman1 Years ago
அவர்கள் 1988 முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எண்ணற்ற பந்த் மற்றும் எதிர்ப்புக்கள் இருந்தன.

ஒரு விஷயம் தெரியுமா? பணியாளர் குடியிருப்பு எல்
சி.இரத்தினசாமி, திருப்பூர்1 Years ago
திரு. ஜெய் அவர்களே, நீங்கள் கேட்பது ஏன் 1997-லோ, 2004-லோ உஙளுக்கு அறிவு வரவில்லை எனக்கேட்பது போல இருக்க்றது.. அப்படியானால் அடிமைப்பட்டிருந்த நம் மக்களுக்கு ஏன் 1712 லேயே சுதந்திர போராட்ட தாகம் வரவில்லை எனக் கேட்கலாமா..? அதன் பாதிப்புகளைப் பார்க்கும்போது தானே கேட்க வேண்டியிருகிறது? ஜப்பானில் சுனாமி வந்தப்புறம் தானே அந்த அணு உலையை மூடினார்கள்? ஏன் அதை முன்னரே மூடியிருக்க வேண்டியதுதானே? நீஙளும் "அறிவியல் அறிக்னர்" நாராயணசாமி போல பேசுகிறீர்களே..?
Appan1 Years ago
இவர்கள் எதர்க்கு மைக் வைத்து பேசவேண்டும். அதர்க்கு மின்சாரம் வேண்டுமே. இவர்கள் கற்க்கால வாழ்க்கை -குகையில் வாழ்வது, இலைகளை ஆடைகலாக அணிவது... போன்றவைகளை செயலாமே ?.
Cavitha1 Years ago
தன் மக்களை பலி கொடுத்து தனக்கு ஒரு மாத சாராயம் வாங்க தயாராக இருக்கும் பல தமிழர்களைப் போலவே கூடங்குளத்தில் யார் செத்தாலும் எவர் சந்ததி அழிந்தாலும் தனக்கு மின்சாரம் வேண்டும் என பேசும் பலரும் தமிழ்நாட்டில் இருக்கத்தானே செய்கிறார்கள்.
selvaperia1 Years ago
இனி இவர்களின் போராட்டம் புஷ் வாணமாகிவிட்டது. இவர்களை பலவீணபடுத்தும் வகையில், நில நடுக்கமும் வந்து, எந்த பாதிப்பும் இல்லாமல் போய்விட்டது. கொசுவை சுட பீரங்கி அல்ல, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இது எப்படி!
Tamil1 Years ago
தோழர் நல்லக்கன்னுவிற்கு சீனாவில் இருந்து பனம் வருது, அதுனால தான் கூடங்குளத்து அனுவுலையை எதிர்க்கிறார் என்று மத்தியமைச்சர் கரடிசாமி பேசுவாரு... சுவாமி அக்னிவேஷ் அவர்களுக்கு பாகிஸ்தானில் இருந்து பாக்கெட் பாக்கெட்டாக துட்டு விழுது என்று காங்கிரஸ் கும்பல் குரங்காட்டியார் பேசுவாரு... எப்படியோ தமிழகத்திற்குள் அனு குண்டை புதைத்து விட்டீர்கள்...
saravan vijayan1 Years ago
கேரளாவில் முதலில் துடங்கி விட்டு இங்கே ஒன்று அல்ல நூறு துங்க சொலுங்கள் .
Kuvalai Ezhil1 Years ago
இரு சாராரும்(மக்களும் மக்களால் அமைக்கப்பட்ட அரசும்} புலிவாலைப்பிடித்துவிட்டர்கள்.சில நேரம் கொடிய நாகத்தின் நஞ்சும் மருந்தாகும்.ஆகவே தலை நுழைத்துவிட்ட வேலையை இப்போது நடக்கவிட்டு படிப்படியாய் குறைந்தது 5ஆண்டுகளுக்குள் முடக்கமுடியுமா என்று இருசாராரும் யோசிக்கலாமோ!மன்னிக்கவும் உங்களில் ஒருவனான எளியோனின் சின்ன யோசனை.
Displaying 1 - 17 of 17
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
18-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
15-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices