# மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கோரி சோனியாவை சந்தித்தார் டி.ஆர். பாலு # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கோரி அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று சட்டப்பேரவையில் தமது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் # புதுக்கோட்டை அருகே மினி வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து: 7 குழந்தைகள் பலி # பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டுப் பிரிவுக்கான முடிவை வெளியிட தடை # செங்கல்பட்டிலிருந்து 5 இலங்கை தமிழர்கள் திருச்சி முகாமிற்கு அதிரடி மாற்றம் #


Comment count12
save
print A+     A-
எனது இந்தியா!

அமிர்தசரஸில் 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி மிகுந்த கொண்டாட்டமாகவே தொடங்கியது, அன்று... பைசாகித் திருவிழா. அதாவது, புத்தாண்டுக் கொண்டாட்டம். வீடுகளை அலங்காரம் செய்து, உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர் மக்கள்.  நறுமணத்தின் ஊடாக துர்நாற்றம் பரவுவது போல இருந்தது ஜெனரல் டயரின் உத்தரவு. ரௌலட் சட்டத்தைத் தொடர்ந்து உருவான இந்திய மக்களின் எதிர்ப்பை ஒடுக்க வேண்டும் என்று, படை வீரர்களுக்கு ஜெனரல் டயர் உத்தரவு இட்டிருந்தார். இதையடுத்து, அமிர்தசரஸ் நகரின் முக்கிய வீதிகளில் படை வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. மக்களை அச்சுறுத்திப் பணியவைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே, அந்த அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. முரசுகள் முழங்கியபடியே அணிவகுப்பு சென்றது. அமிர்தசரஸின் இன்ஸ்பெக்டர் அஷ்ரப்கான், சப் இன்ஸ்பெக்டர். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
kandiah1 Years ago
உயர்திரு எஸ் இராமகிருஸ்ணன் அவர்கட்கு ஜாலியன் வலாபாக் படிகொலையின் பின்பு ஜெனரல் ரைட் அவர்களைத் தேடித் தேடி லண்டன் நகரத்தில் பிச்சைகாரனாகத் திரிந்து கடைசியில் ஜெனரல் ரைட்டைப் போட்டுத்தள்ளினாரே அவரைப்பற்றியும் எழுதுங்கள்.
அன்பு1 Years ago
"ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் உள்ளே நுழைந்த ஜெனரல் டயர், ஐந்தாவது வாசலை மறைத்து தனது காவலர்களை நிறுத்தினார்."-----------> ஐயோ, அரக்கன் நடத்திய படுகொலைச் சம்பவத்தை அடுத்த வாரம் விவரமாக படிக்கப் போவதை எண்ணி இப்போதே மனம் பதறுகிறது.
முஹம்மது ரஸ்வி1 Years ago
சவீதா: என்ன சொல்ல வர்றீங்க? இங்கும் மத துவேஷம்தானா? ச்சீ...
Chitra1 Years ago
S. Ra.. I am a fan of this article. Next to KiMu KiPi, Vandhargal Venrargal, this is another historic travel for tamil readers. To my knowledge, Udham Singh killed Michael Dwyer in London, who was supposed to have master minded jallian walla bagh while Regnald Dyer just executed it. Reginald Dyer died a natural death due to illnesses. He had no remorse at all for his acts.
ARM1 Years ago
Today in India the BIG problem is "too much Liberty and Freedom" these spoils everything.
ARM1 Years ago
Today in India the very BIG problem is "too much Liberty and freedom" these spoils everything.
Syed1 Years ago
it's one of the instigating incident for our freedom. We need to pay homage and respect to them.
Appan1 Years ago
இன்னுமொரு நூறு வருடம் கழித்து பஞ்ஜாப் சரித்திரம் எழுதும் போது தங்க கோவிலில் குண்டுதுளைக்கப்பட்ட பகுதியின் படத்தை போடுவார்கள்.இது தங்க கோவிலில் தங்கி இருந்த பிந்ரன்வாலவை பிடிக்க இந்திய ராணுவம் துப்பாக்கிசூடு செய்த போது ஆன குண்டு சின்னம். எங்காவது சீக்கிய பிச்சைகாரர்களை பார்த்து இருக்கிரீர்களா ?. டெல்லி பஞ்ஜபிகளுக்கு சொந்தம் என்கிரார்கள். பஞ்ஜாபி கடின உழைப்பிர்க்கு பெயர் போனவர்கள்.
Appan1 Years ago
இன்னுமொரு நூறு வருடம் கழித்து பஞ்ஜாப் சரித்திரம் எழுதும் போது தங்க கோவிலில் குண்டுதுளைக்கப்பட்ட பகுதியின் படத்தை போடுவார்கள்.இது தங்க கோவிலில் தங்கி இருந்த பிந்ரன்வாலவை பிடிக்க இந்திய ராணுவம் துப்பாக்கிசூடு செய்த போது ஆன குண்டு சின்னம். எங்காவது சீக்கிய பிச்சைகாரர்களை பார்த்து இருக்கிரீர்களா ?. டெல்லி பஞ்ஜபிகளுக்கு சொந்தம் என்கிரார்கள். பஞ்ஜாபி கடின உழைப்பிர்க்கு பெயர் போனவர்கள்.
SIVASUBRAMANIAN1 Years ago
The british queen's husband (a prince, not a king) commented that the number of people died in Jalianwala Bagh is exaggerated right in the same place when he visited the place during our life time. Such a mendacity and the Indian government honoured that fellow with all respect and western press called it 'gaffe'. Our servile indians continue to denounce independence struggle by saying 'british rule was better than indian rule'. What a shame to be called indian?.
Cavitha1 Years ago
அஷ்ரப் கானும் உபயதுல்லாவும் பிரிட்டிஷ் தளபதியும்.... நல்ல காம்பினேஷன்.
Displaying 1 - 11 of 11
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
18-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
15-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices