# ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை? # அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு # சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு? # பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!# மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார் # பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு # நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம் # நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த் # 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி' #


Comment count22
save
print A+     A-
வார்த்தை தவறிவிட்டார் என்.வி.!

அம்பேத்கர் விருதை இந்த ஆண்டு தோழர் என்.வி-க்கு அறிவித்து இருந்தார் தொல். திருமாவளவன். வரும் 16-ம் தேதி இந்த விருது கொடுக்கப்படுவதாக இருந்தது. இதற்காக ஒரு பாராட்டு விழா நடத்த மார்க்சிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நகர் கமிட்டி சார்பில் ஏற்பாடுகளும் பரபரப்பாக நடந்தன. ஆனால், விருது பெறாமலேயே கடந்த 10-ம் தேதி சென்னையில்  மரணம் அடைந்துவிட்டார், என்.வி. என்று தோழர்களால் அன்போடு அழைக்கப்படும் என்.வரதராஜன்.   திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே கம்பிளியப்பட்டியில் 1925-ம் ஆண்டு பிறந்தவர் என்.வரதராஜன். எட்டாம் வகுப்பு வரை படித்தவர், பஞ்சாலை தொழிலாளர்களின் உரிமைக்காக சங்கம் அமைத்துப் போராடினார். 1943-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆனார். 1964-ம் ஆண்டு ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சில் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து, தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய முக்கிய சிலரில் என்.வி-யும் ஒருவர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை கட்சியின் மாநிலச் செயலாளராகவும் பணியாற்றி. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Madras1 Years ago
May God Bless his Soul.
Manithan1 Years ago
இவர்து செருப்பை சட்டசபை நுழைவாயிலில் வைக்கலாம்..... இதற்கு மேல் சொன்னால் எடிட் பன்ணுவார்களே....
தமிழன் என்று சொல் தலை நிமிர்ந்து நில்1 Years ago
இப்படி நல்ல தலைவர்களை தொடர்ந்து ஆதரிக்காமல் இருக்கின்ற நாம், இன்னும் அனுபவிக்கப் போவது நிறைய இருக்கிறது.
Mani1 Years ago
Cavitha... are you from Dindigul? how come Dindigul did not grow though smart persons like you living there...
அன்பு1 Years ago
"நானிறந்தா எங்க புதைப்பீங்க?’னு கேட்டப்ப, 'என் மடியில்தான் உன் உயிர் போகும்."----------> நாட்டின் வளர்ச்சியைப் புதைக்க உழைத்ததால் அவரது எஜமானரான சீனாவில் நிறைய இடம் கிடைக்குமே.
sadakka1 Years ago
நல்ல ஒரு அரசியல் வாதியை இழந்து தமிழா தவிக்கின்ராய்.
Thiyagarajan1 Years ago
இவர் ஒரு மாமனிதர்! இவரைப் போன்ற உத்தமர்களை ஆதரிக்காமல் நம் தமிழ் மக்கள் யாரை யாரையோ ஆதரிக்கின்றார்களே!
தன் குடும்பத்தில் பிறந்துள்ள கணக்கற்ற பிள்ளைகள், பெண்கள், பேரன் பேத்தி , கொள்ளு எள்ளுப் பேரன்கள் பேத்திகள் என்று குஞ்சு குளுவான் வரை ஒவ்வொருவருக்கும் பத்து தலைமுறைக்கும் அதிகமாக ஆயிரக்கணக்கான கோடிகளைச் சேர்த்துவைத்த ஒரு அதி உத்தமரையும்
மேலும் ஒரு ருபாய் சம்பளமே வாங்கினாலும் , பையனூர், சிறுதாவூர், போயஸ் கார்டன், கொட நாடு , ஹைதராபாத் என்று எல்லா இடங்களிலும் மாட மாளிகை, வென்னீர் வசதியுடன் நீச்சல் குளம், தோட்டம் துறவு என்று கூச்ச நாச்சமே இல்லாமல் வாங்கிக் குவிக்கும் குடும்பமே இல்லாத மற்றொரு அதி உத்தமரையும் தானே மாற்றி மாற்றித் தேர்ந்தெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் காலம் காலமாக ! என்ன உலகமடா?
lalitha1 Years ago
மெய்யாலுமே உனண்மையானவர்
Sivanandam1 Years ago
May his soul rest in peace.
Lakshmi 1 Years ago
The Government of India and Tamilnadu must do something for Mr Varadarajan's Family. A great inspiring person. Think of Karunanidhi, Raja, Kanimozhi and their families, shame on us.
rajagopalan1 Years ago
1985 ஆசிரியர் போராட்டத்தின் தோழர் என்.வி. அவர்களோடு அறிமுகம் ஆனது. எளிமையோடு கூடிய கண்ணியம், தெளிவான சிந்தனை அதனை வெளிப்படுத்தும் பாங்கு அனைத்தும் என்னைக் கவர்ந்தன.
krish1 Years ago
அய்யா... :-(
Tamil1 Years ago
தோழர் வரதராசனாரை மட்டும் நாம் இழக்கவில்லை, உரிமையின் உருவத்தை இழந்துவிட்டோம், உணர்வின் அடையாளத்தை தொலைத்துவிட்டோம், எளிமையின் மூச்சினை பறக்கவிட்டோம், நேர்மையின் அவதாரத்தை சிதையில்லிட்டோம்... என்று இனி பிறப்பார் உம் போண்ற ஒரு உத்தம தோழர்.... சொத்தை உமது சந்ததியினருக்கு சேர்க்காது போகலாம், ஆனால் குறையா புகழை கொடுத்து விட்டு போயிருக்கிறீர்.. செங்கொடி என்றும் உம்மை கண்டு தலை தாழ்த்தி வணங்கட்டும்..
murugavel1 Years ago
well said .... Jujupee. I am also Repeating your comments. A GOOD HUMAN BEING. Let us pray for his soul in peace.
sankar1 Years ago
HONEST POLITCIAN.
Ramesh1 Years ago
மூன்று முறை சட்டமன்ற உறுப்பினரா இருந்தும், அவருக்குச் சொந்தமா ஒரு வீடுகூட இல்லை. ....!!!!! க்ரெட்...!!!
Jujupee1 Years ago
எல்லா பொதுவானவர்களுக்கும் நல்லவராக அறியப்பட்டவர் இவர். வாழ்க்கை முழுவதும் பொதுத் தொண்டாற்றி, சுய நலமில்லாமல் இருந்த இந்த தலைவரை, எந்தக் கட்சியும் சாராத, அரசியல் ஈடுபாடு அறவே இல்லாத என்னைப் போன்ற பலர் சார்பாக வணங்குகிறேன்.
Chandramohan1 Years ago
நல்லவருக்கு அழகு சொல்லாமல் போவது!
ananda1 Years ago
காலம் காவு கொண்டது ஒரு நல்ல தலைவனை.இருப்பினும் படுக்கையில் விழாமல் கடைசி வரை செயல்பட வைத்தது அவர் சேர்த்து வைத்த புண்ணிய்ங்களால் மட்டுமே.
Arun1 Years ago
நல்ல மனிதர்
Cavitha1 Years ago
தமிழ்நாட்டின் முதல் பத்து முனிஸிபாலிடிகளில் ஒன்றாக இருந்து பின் எந்த வகையிலும் முன்னேற்றம் அடையாத பாழாய்ப்போன ஊர் திண்டுக்கல். அங்கிருந்து வந்த ஒரே தலைவர் இவர்தான். நல்ல மனிதர்.
Displaying 1 - 21 of 21
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
18-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
15-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices